நாளை நாடக அரங்கப்பட்டறை

This entry is part [part not set] of 43 in the series 20060602_Issue

அறிவிப்பு


நாளை நாடக அரங்கப்பட்டறையின் 2006ம் ஆண்டுக்கான அளிக்கை யூன் மாதம் 3ம்,
4ம் திகதிகளி;ல் ரொரன்டோவில் இடம்பெற இருக்கிறது. இம் முறை “ஒரு காலத்தின்
உயிர்ப்பு” எனும் நாடகத்தை அரங்கேற்றுகிறோம். இவ் நாடகத்தில் திரு. பி.ஜே.
டிலிப்குமார், தர்சன் சிவகுருநாதன், சத்யா தில்லைநாதன் பங்கேற்கின்றனர். இவ்
நாடகத்தின் ஆக்கம், இயக்கம் பா.அ.ஜயகரன்.

Series Navigation

author

அறிவிப்பு

அறிவிப்பு

Similar Posts