அசுரன்
அன்புடன் திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு,
வணக்கம். நலம். கடந்த 6 மாதகாலமாக இணையத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
5 மாதகாலமாக குமரி மாவட்டத்தில் தக்கலையிலுள்ள ஒரு சித்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த ஒரு மாதகாலமாக ஓய்வில் இருக்கிறேன். அப்போது நான் எழுதிய ஒரு நேர்காணலையும் மற்றொரு மருத்துவரின் கட்டுரையையும் இத்துடன் இணைத்துள்ளேன்.
பெரிய சிக்கலில் இருந்து (சிறுநீரக செயலிழப்பு) ஓரளவு விடுபட்டுவிட்டேன். தற்போது இரத்தத்தில் கிரியாட்டினின் அளவு 2.4 ஆகவும் யூரியாவின் அளவு 56 ஆகவும் உள்ளது. இப்போதைக்கு சிறுநீரகத்தை மாற்றவேண்டிய தேவை இல்லை என்று கருதுகிறேன்.
குறுகிய செய்திகள் ஏதேனும் அனுப்புவதாக இருந்தால் எனது செல்பேசிக்கு குறுந்தகவலாக அனுப்பவும்.
அன்புடன்,
அசுரன்
செல்பேசி: 9245142757
(சிலகால முன்பு நண்பர் அசுரன் தன் உடல்நலக் குறைவு பற்றி திண்ணை வாசகர்களிடம் தெரிவித்திருந்தார். இப்போது பாரம்பரிய மருத்துவத்தின் உதவியுடன் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதாய்த் தெரிவித்திருக்கிறார். அவர் மேலும் முழுமையாய் நலம்பெற வாழ்த்துகள். அசுரனையோ அல்லது அசுரன் தகவல் தந்திருக்கும் மருத்துவர்களையோ தொடர்பு கொள்ள விருப்பம் உள்ளவர்கள் நேரிடையாக அசுரனையே தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.)
asuran98@rediffmail.com
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-2)
- “தமிழர் மருத்துவமே வர்மக்கலை!” – சித்த-வர்ம மருத்துவர் மூலச்சல் த.இராஜேந்திரன் நேர்காணல்
- பூநீறு: சித்த மருத்துவத்தின் பெருமிதம்
- செர்நோபில் அணுமின் உலை விபத்தின் காரணங்கள் -5
- இளவேனில் கடற்கரை – புகைப்படத் தொகுப்பு
- கீதாஞ்சலி (74) ஆத்மாவின் கருவில் உறைபவன்.
- இளவேனில் நிழல்கள் – புகைப்படத் தொகுப்பு
- கடித இலக்கியம் – 6
- நரசய்யாவின் ” கடல்வழி வணிகம் ” : மகிழ்வூட்டும் ஒரு சிறப்பான வரவு
- ஆராய்ச்சிப் பேரறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமியின் வாழ்வும் பணியும்
- மரணத்தை விடக் கொடிய வேதனை உலகில் இருக்குமோ..?
- வளர்ந்த குதிரை (4)
- அக்ஷ்ய திருதியை
- ஓட்டைப் பானைகளில் ஊற்றப்பட்ட தண்ணீர்
- கடிதம்
- கடிதம்
- அறிவு ஜீவிகள்………?!
- கடிதம்
- கடிதம்
- லெமூரியா கொண்ட கலைஞர்
- அரவாணிகளின் முதல் வாழ்க்கை ஆவணம்
- புன்னகையின் பயணம்…
- மறுபடியும் ஒரு மகாபாரதம் அத்தியாயம் – 22
- குறுநாவல்: சேர்ந்து வாழலாம், வா! – 4
- ஐயம், சந்தேகம், அயிர்ப்பு (இலக்கிய நாடகம் – பகுதி 7)
- வானமே கூரை.
- தனிமரம் நாளை தோப்பாகும் – 4
- மார்க்ஸின் ஆவியுடனான உரையாடல்
- புலம் பெயர் வாழ்வு – 12 – ‘Free Man’ பட்டத்தோடு இருக்கும் தமிழர்கள்
- சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல்
- புதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 5 : வியப்பில் வாழ்தல்
- நான் என்ன சொல்ல, அன்னிபெசன்ட் சொல்லட்டும், மாப்பிள்ளைமார் கலகம் பற்றி
- இட ஒதுக்கீடு: எதிர்க்க வேண்டியவர்கள் தலித்துகளும் வனவாசிகளும்
- ஆய்வுக் கட்டுரை: பாதை மாறிய கொள்ளிடம்
- கயிறெடுத்தான் உயிரெடுக்க
- நெருப்பு நெருப்பு
- பெரியபுராணம் – 89 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- யாருமற்ற கடற்கரை
- கடிதம்