அறிவிப்பு
வெளிவந்துவிட்டது
ஜனகணமன, என்சிறகுகள் வான்வெளியில், பூட்டிய அறை, மைலாஞ்சி, –
நுால்களைத் தொடர்ந்து புதிய சிந்தனைகளின் உரையாடலாய்
இஸ்லாமியப் பெண்ணியம்
ஹெச்.ஜி.ரசூல்
பெண்ணிய வாசிப்பு, பலதாரமணம், தலாக், ஜீவனாம்சம், சாட்சி, ஒழுக்க விதி, அகீகா, ஹைளு, மொழி அரசியல், தர்கா கலாச்சாரம், ரஜ்ம், தீவிரப் பெண்ணியம், சொத்துப் பங்கீடு தலைமைத்துவம், பாசிச வன்முறை ஆகிய 15 துணைத் தலைப்புகளில் ஆழமான செறிவான விவாதங்கள்.
குறுநுால் வரிசை : பக்கங்கள் 48. விலை ரூ. 10/- மட்டும்.
வெளியீட்டகம்
பாரதி புத்தகாலயம், புது எண் 421, 2-வது தளம், அண்ணாசாலை, தேனாம்பேட்டை,
சென்னை – 600 018. தொலை பேசி : 044 – 24332424
படைப்பாளி முகவரி
ஹெச்.ஜி. ரசூல், 21/77 ஞானியார் வீதி, தக்கலை – 629 175,
குமரி மாவட்டம், தமிழ்நாடு
அலைபேசி : 9443172681 E-mail : mylanchirazool@yahoo.co.in
- ரா கு கே து ர ங் க சா மி -4
- கவிதைகள்
- சூடேறும் பூகோளம், மிகையாகும் கடல் உஷ்ணம், உருகிடும் பனிப்பாறை, தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-1 [The Approaching Global Thermage
- சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது -4 (சென்ற வாரத் தொடர்ச்சி)
- ரிகர்சனிசம்:பின்நவீனத்தின் இன்னொரு முகம்
- மாஜிகல் ரியலிசம் : கற்பனைகளின் எல்லைகளை கடந்து
- கழகக் கந்தன் என்கிற பரிஷத் முருகன்
- ரஜினி வாய்ஸ் ! ஒரு கற்பனை
- கடிதம்
- வகாபிகளின் நவீன தீண்டாமை
- உயிர்நிழல் கலைச்செல்வன் நினைவு-கூடல்
- இஸ்லாமியப் பெண்ணியம் – ஹெச்.ஜி.ரசூல் நூல் வெளிவந்துவிட்டது
- ‘விளக்கு ‘ குறித்து சில விளக்கங்கள்
- கடிதம்
- சன் டிவி
- கவிதைகள்
- மருதமுனை எஸ். ஏ. ஹப்பார் கவிதைகள்
- தண்டனை
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-15) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 15
- என் கணவரின் மனைவி!
- கோவா புனித விசாரணையும் தொடரும் புனித விசாரணைகளும் – 1
- ஷரீஅத் குற்றவியல் – ஒரு மறுவிவாதம்
- ரஃபீக் ஜகாரியா எழுதிய ‘நல்லிணத்துக்கான பாதை : எங்கே வழி தவறினர் இந்திய இசுலாமியர் ? ‘ – நூல் அறிமுகம்
- தமிழ் இணையப் பல்கலைக்கழக மின்நூலகம் – வசதிகளும் வாய்ப்புகளும்
- மகாத்மாவை இனி பரமாத்மா என்றே அழைப்போம்
- உள்ளுணர்வில் பலரும் ஹிந்துக்களே
- கீதாஞ்சலி (67) வானும் நீ! கூடும் நீ! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- அந்தக் கணம்
- கவிதைகள்
- பெரியபுராணம் – 83 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- அவுரங்கசீப்…. ? !!!