விஸ்வாமித்ரா
மதிப்பிற்குரிய திரு.மலர் மன்னன் அவர்களுக்கு
திண்ணையில் உங்களது அனுபவங்களைத் தொடர்ந்து படித்து வருகிறேன். வெகு ஜன ஊடகங்களில் பகிர்ந்து கொள்ள முடியாத பல தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டார்கள். அதற்கான என்னைப் போன்ற வாசகர்களின் சார்பாக நன்றிகள். திராவிட இயக்கத்தாராலும், இந்திய விரோத சக்திகளாலும், மத வெறியர்களாலும், இந்து எதிர்ப்புச் சக்திகளாலும், மூளைச் சலவை செய்யப் பட்டுள்ள ஒரு சமுதாயத்திடம் உங்களைப் போன்ற நேர்மையாளர்கள் உண்மைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டியது இந்தக் காலத்தின் அவசியமாகும். இணையத்தில் உங்களைப் போன்ற அனுபவம் மிக்கவர்கள் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வது மிக அரிது. உங்கள் மூலம் பல்வேறு பொய் முகங்கள் கிழியப் படுவது பொறுக்காமல், உங்கள் மீது அவநம்பிக்கை என்னும் சகதியை ஒரு சில தீய சக்திகள் பரப்பி வருகின்றன. அவர்கள் நோக்கம் புரளிகளையும் வதந்திகளையும் பரப்பி, உங்களைப் போன்றவர்களின் மனம் நோகச் செய்து இளைய சமுதாயத்தினர் உண்மைகளை அறியாமல் தடுப்பதேயாகும். இதுவே அவர்களது முழு நேர வேலை. தயவு செய்து அது போன்ற எதிர்மறை சக்திகளைப் பொருட்படுத்தாமல், உங்கள் மனதுக்கு உண்மையென்று படுபவதை, உங்கள் மனசாட்சிக்கு நேர்மையென்று தோன்றுவதை, உங்களது அனுபவங்களைத் தொடர்ந்து பதிவு செய்து வாருங்கள். உங்கள் கட்டுரைகளில் காணப்படும் உண்மைகளை மறைத்து பொய்யான திசை திருப்பும் முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் அவர்களது அரைவேகாட்டுத் தகவல்களாலும், காழ்ப்புணர்வு மிக்க கட்டுரைகளாலும், தாங்களாகவே நீர்த்துப் போய் விடுவார்கள். தயவு செய்து அது போன்ற எதிர்மறை இயக்கங்களின், தேச விரோத சக்திகளின் சதி வலைக்குப் பலியாகி விட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் கட்டுரைகளில் காணப்படும் தகவல்களை நாங்கள் மனப்பூர்வமாக நம்பி ஏற்றுக் கொள்கிறோம். அதில் எவ்வித சந்தேகமோ ஐயப்பாடுகளோ, எங்களுக்கு கிஞ்சித்தும் கிடையாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் கட்டுரைகளைத் தொடர்ந்து எதிர் நோக்குகிறேன்.
தொடர்ந்து எழுதுமாறு அன்புடன் வேண்டிக் கொள்ளும்
விஸ்வாமித்ரா
viswamitra12347@rediffmail.com
- ஹெச். ஜி. ரஸூலின் மீள்பார்வை இலக்கு
- கடிதம் – ஆங்கிலம்
- 365 நாட்கள் 365 முகாம்கள் சத்தமில்லாமல் சாதனை படைக்கும் சம்ஸ்க்ருதபாரதி
- அவுரங்கசீப் VS அரவிந்தர் நீலகண்டர்
- கடிதம்
- செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் . . . (1)
- திருவிழாவுக்குப் போன ஒரு கதை
- போயஸ்கார்டன் கேட் அருகில்
- உண்மையின் ஊர்வலங்கள் – ஊர்வலம் 2
- நான் கண்ட சிஷெல்ஸ் – 12. மக்கள் வாழ்க்கையும் – கலாச்சாரமும்
- கடிதம் – ஆங்கிலம்
- கடிதம் – ஆங்கிலம்
- ஒளியின் மழலைகள் புத்தக வெளியீடு – பிப்ரவரி 25,2006
- கடிதம்
- கடிதம் – ஆங்கிலம்
- வாழ்க கற்பக விநாயகத்தின் நேர்மை! ஒழிக மலர்மன்னனின் பொய்கள்!
- கீதாஞ்சலி (63) வழிகாட்டித் துணைவன்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- சான்றோர் சமூகமும் தோள்சீலைக் கலவரமும்
- புலம் பெயர் வாழ்வு (2)
- அடுத்த இரு வாரங்கள் – ஒரு முக்கிய அறிவிப்பு
- சூபியின் முகமூடி மட்டும்
- தமிழில் உலகப் புகழ் பெற்ற அறிமுக நூல்கள்
- அ.ந.க நினைவு தினக்கட்டுரை (14-02-2006): தொடரும் தேடல்: அ.ந.க.வின் படைப்புகள்!
- சொற்புணர்ச்சி விளக்கச் சொற்கள் – 4
- அலறியின் கவிதைகள்
- விவேகானந்தர் பாறையும், ராணி மங்கம்மா கடிதமும், மைசூர் மூக்கறுப்புப்போரும்
- ரொமீலா தாப்பர் கூறும் கோவில் வரலாறை முன் வைத்து சில குறிப்புகள்
- விவாதங்களை முறைப்படுத்தல் குறித்து.
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-11) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- ஐயம், சந்தேகம், அயிர்ப்பு! – (இலக்கிய நாடகம் – நான்காம் பகுதி)
- சூது
- அதிசயம்!
- லுா ஸ்
- பட்ட மரம்
- மணிமேகலை பிரசுரம் – தமிழ் சேவையா ? வியாபார தந்திரமா ?
- கிழவன் சேதுபதியும் ஜான் பிரிட்டோவும்
- நல்ல அறிகுறி
- கவிதைகள்
- எனது கனவில் சிரித்தவர்கள்
- ஆதிக்கத்தின் நுண்ணரசியல்
- அலகிலா விளையாட்டு
- எனக்கொன்றும் பிடிக்கவில்லை
- பெரியபுராணம் — 78 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- எடின்பரோ குறிப்புகள் – 10
- ‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ : அத்தியாயம் நான்கு: நல்லூர் கந்தசாமி கோயில்!
- பழிவாங்கப்படும் ஓரினச் சேர்க்கையாளர்கள்
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம்- 10