அறிவிப்பு
இடம்: v.s சுந்தரஞ் செட்டியார், சீனியம்மாள் கல்யாணமண்டபம்
நாள்: 28.12.05 , புதன் கிழமை, காலை 9 மணி
காலை 9 மணி புதுமைப் பித்தனும், கனகசபாபதியும்
திரு. தோதாத்ரி
இலக்கியத்தில் சி. க வின் இடம்
பொ. நா கமலா
காலை 11 மணி ஆவணப் படங்கள் திரையிடல்
சி. சு. செல்லப்பா பற்ரிய ஆவணப் படம்
இயக்கம் . யதார்த்தா பென்னேஸ்வரன்
ஆதலினால் காதல் செய்வீர்
தமயந்தி- ஒளியோவியத் தொகுப்பு, நார்வே
வெற்றிகளின் மறைவிலிருந்து வெளிச்சத்திற்கு
இயக்கம்- திலகபாமா
மதியம்1.30 உணவு இடைவேளை
மதியம் 2.30 மையம் கொண்டுள்ள மாற்றிதழ் அதிர்வும்
தமிழ் வெளியில் அதன் பிரதிபலிப்பும்
அமிர்தம் சூர்யா
வடக்கு வாசல் அப்பாஸ்
பெண்ணே நீ வைகை செல்வி
வானகமே வையகமே முத்து பாரதி
ஏற்புரை : வில் விஜயன் (கெளரவ ஆசிரியர், வானகமே வையகமே)
மாலை 5 மணி சி. க நூல் வெளியீடும், பரிசளிப்பு விழாவும்
பொன்னீலன்
கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றார்.
பரிசும், வாழ்த்துக்களையும் பெறுபவர்கள்.
சி. கனகசபாபதி நினைவுப் பரிசு
ஏ,இராஜலட்சுமி( எனக்கான காற்று)
சி. சு. செல்லப்பா நினைவுப் பரிசு
விழி பா. இதயவேந்தன்( மலரினம் மெல்லிது)
இடைவெளியை மட்டுமல்லாது
இசைவெளியையும் நிரப்புபவர்
உமா சங்கர் பாடல்களுடன்
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: காட்சி-1, பாகம்-2) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- தனுஷ்கோடி ராமசாமி நினைவரங்கு
- ஜோஜ் ஓர்வெலின் விலங்குப் பண்ணை
- வியாக்கியான இலக்கியம்
- நெய்தலின் மெய்யியல்:ஜோ டி குரூசின் ‘ ‘ஆழிசூழ் உலகைச் ‘ ‘ சிறப்பித்து!
- ‘நிலாக்கீற்று ‘ தொகுப்பு-2
- பாரதிதாசன் காட்டும் குடும்ப மகளிர்துயரம்
- சிருங்காரம்: தமிழ்த்திரைப்படம் – மலையாளிகளின் சிம்மாசனங்களுக்கு மத்தியில்….
- நான் கண்ட சிஷெல்ஸ் – 3.வரலாறு
- படிக்க என்ன இருக்கு ?
- கடிதம்
- பாரதி இலக்கியச் சங்கம், சிவகாசி காவ்யா அறக்கட்டளை சென்னை இணைந்து நடத்தும் சி. க நினைவரங்கு
- துவக்கு இலக்கிய அமைப்பு -கவிதைப் போட்டி- இறுதி நாள்: 15. ஜனவரி .2006
- ‘ஈ வே ரா – ஒரு முழுமையான பார்வை முயற்சியில் ‘ – எதிர்வினை
- சுந்தர ராமசாமியின் படைப்புகளின் நாடகமாக்கம் – 25-12-2005 மாலை 6:30
- நைல் நதி நாகரீகம், பிரமிடைக் காணவந்த பிரெஞ்ச் தளபதி நெப்போலியன், சூயஸ் கால்வாய்த் திட்டம் – 11
- பூகோள இடநிலை உணர்த்தும் GPS அமைப்பின் மற்றுமொரு பயன்பாடு
- ஆறாம் விரலும் அர்த்தமான இரவும்
- முருகனும் சிம்ரனும்..
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 1
- சம்மதம்
- சிதறும் நினைவுகள்
- நியு யார்க் நிறுத்தம்
- இதையும் அவசியம் அறிந்து கொள்வோம்
- எடின்பரோ குறிப்புகள் – 4
- இலவச வெளிச்சம்
- 70.பெரியபுராணம்
- கீதாஞ்சலி (54) – கடற்கரையில் கூடும் பாலகர்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- இறைவா நீ இறந்துவிட்டால் ?
- உணர்வும் மனசும்
- இப்போது ?
- பூகோள இடநிலை உணர்த்தும் அமைப்பு [GPS]: வாசகர் எதிரொலி
- கடிதம் ( ஆங்கிலம் )