அலர்மேல் மங்கை
சென்ற வாரம் அரவிந்த் நீலகண்டனின் ‘யூதர்களுக்காக ஏங்கும் இஸ்லாமியர் ‘ என்ற கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. பொதுவாக இது போன்ற மதங்களைப் பற்றிய, பத்திரிகைகளில் வெளியாகும் அபிப்பிராயங்களுக்குப் பதில் அளிப்பதையே விரும்புவதில்லை. ஒரு அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில், சமூகவியல் கற்றுத் தரும் ஆசிரியையாக இருப்பதில், ‘உலக மதங்கள் ‘ என்ற பாடத்தைக் கற்றுத் தரும் ஆசிரியையாக இன்று என்னால் மெளனம் சாதிக்க முடியவில்லை. மெளனம் சாதிக்கவே விருப்பம். காரணம், உடனே, இஸ்லாமிய அபிமானி, அடிவருடி என்பது போன்ற காரணப் பெயர்களை வீணாகச் சுமப்பதில் விருப்பமில்லை. ஒரு பல்கலைக் கழக, உலக மதங்களைக் கற்றுத் தரும் ஆசிரியையாக எனக்குத் தெரிந்ததைக் கூற வேண்டும் என்று தோன்றுகிறது.
‘O ye who believe! Take not the Jews and Christians for friends…. ‘ – என்று கூறிய குரான் கீழ் கண்டதையும் கூறியிருக்கிறது:
Say ye: We believe
In God, and the revelation
Given to us, and to Abraham,
Ismai ‘il, Isaac, Jacob,
And the Tribes, and that given
To Moses and Jesus, and that given
To (all) Prophets from their Lord:
We make no difference
Between one and another of them:
And we bow to God in surrender.
Aaron Klein ஒரு யூதர். அவர் எழுத்தில், யூதர்களுக்கான அபிமானமும், அதனால், நேரும் ஒற்றைக் கண்ணோட்டப் பார்வையும் இருப்பது புரிந்து கொள்ளத் தக்கதே. ஒரு பிரச்சினை என்று எடுத்துக் கொண்டால், அதற்குப் பல கோணங்கள் இருக்கும். ஒரு கோணத்தை மட்டுமே வாசகர்கள் அறிவது, நியாயமில்லை. எல்லா மதங்களிலும் நல்ல விஷயங்களும் உள்ளன. மத நூல்களில் கூறியுள்ளவைகள் எவ்வாறாக புரிந்து கொள்ளப் படுகின்றன (How they are interpreted) என்பதுதான் பிரச்சினை. இஸ்லாம் அல்லா மீதான அன்பையும், மிகவும் எளிமையான வாழ்க்கை முறைகளையும் போதிக்கும் மதம். எந்த மதத்தையும் முழுமையாகப் படித்த பின்பும், புரிந்த பின்பும் அதன் மீது சேற்றை வாரித் தெளிக்கலாமா என்று யோசிப்போம். இது ஒரு வாதத்திற்கான அழைப்போ, அறைகூவலோ அல்ல. எனக்குத் தெரிந்ததையும் கூறும் எண்ணம் மட்டுமே. Please understand that I do not have time or intention to jump into any kind of arguments. I know they can go back and forth, achieving nothing.
Source: Living Religions, Sixth Edition, by Mary Pat Fischer. Published by Prentice-Hall
அலர்மேல் மங்கை
mangaialarmel@yahoo.com
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: காட்சி-1, பாகம்-2) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- தனுஷ்கோடி ராமசாமி நினைவரங்கு
- ஜோஜ் ஓர்வெலின் விலங்குப் பண்ணை
- வியாக்கியான இலக்கியம்
- நெய்தலின் மெய்யியல்:ஜோ டி குரூசின் ‘ ‘ஆழிசூழ் உலகைச் ‘ ‘ சிறப்பித்து!
- ‘நிலாக்கீற்று ‘ தொகுப்பு-2
- பாரதிதாசன் காட்டும் குடும்ப மகளிர்துயரம்
- சிருங்காரம்: தமிழ்த்திரைப்படம் – மலையாளிகளின் சிம்மாசனங்களுக்கு மத்தியில்….
- நான் கண்ட சிஷெல்ஸ் – 3.வரலாறு
- படிக்க என்ன இருக்கு ?
- கடிதம்
- பாரதி இலக்கியச் சங்கம், சிவகாசி காவ்யா அறக்கட்டளை சென்னை இணைந்து நடத்தும் சி. க நினைவரங்கு
- துவக்கு இலக்கிய அமைப்பு -கவிதைப் போட்டி- இறுதி நாள்: 15. ஜனவரி .2006
- ‘ஈ வே ரா – ஒரு முழுமையான பார்வை முயற்சியில் ‘ – எதிர்வினை
- சுந்தர ராமசாமியின் படைப்புகளின் நாடகமாக்கம் – 25-12-2005 மாலை 6:30
- நைல் நதி நாகரீகம், பிரமிடைக் காணவந்த பிரெஞ்ச் தளபதி நெப்போலியன், சூயஸ் கால்வாய்த் திட்டம் – 11
- பூகோள இடநிலை உணர்த்தும் GPS அமைப்பின் மற்றுமொரு பயன்பாடு
- ஆறாம் விரலும் அர்த்தமான இரவும்
- முருகனும் சிம்ரனும்..
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 1
- சம்மதம்
- சிதறும் நினைவுகள்
- நியு யார்க் நிறுத்தம்
- இதையும் அவசியம் அறிந்து கொள்வோம்
- எடின்பரோ குறிப்புகள் – 4
- இலவச வெளிச்சம்
- 70.பெரியபுராணம்
- கீதாஞ்சலி (54) – கடற்கரையில் கூடும் பாலகர்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- இறைவா நீ இறந்துவிட்டால் ?
- உணர்வும் மனசும்
- இப்போது ?
- பூகோள இடநிலை உணர்த்தும் அமைப்பு [GPS]: வாசகர் எதிரொலி
- கடிதம் ( ஆங்கிலம் )