ஜோசப்
மலர்மன்னனின் ‘ஈ வே ரா – ஒரு முழுமையான பார்வை முயற்சியில் ‘ குறித்த என் எதிர்வினை.
கட்டுரையாளர் நகைச்சுவையாய்ப் பேசுவதாய் நினைத்துக்கொண்டு பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் உணர்வைக் கேவலப்படுத்துகிறார். பெரியார் என்னமோ டைலர் கடையில் சட்டை தைத்துக் கொடுத்தார் மாதிரி என்று. அவர் சட்டை தைத்துக்கொடுக்க வரவில்லைதான். எங்கள் தந்தை சட்டை போட்டுப் பள்ளிக்குள் நுழையும் காலத்தில் குலக்கல்வித்திட்டம் கொண்டு வந்து எங்கள் குலங்களையே ே வரறுக்க நினைத்த சூதறிஞர் (மூதறிஞர்!!) ராஜாஜியின் திட்டத்தை முறியடிக்க பெரியாரும் காமராஜரும் போராடினர். அதேமாதிரி கம்யூனல் ஜி.ஓ. செல்லாது என வாதாட அல்லாடி கிருஷ்ணசாமி இருந்தார். சுப்ரீம் கோர்ட்டும் பிற்படுத்தப்பட்டோர்
இட ஒதுக்கீடு செல்லாது எனத்தீர்ப்பினைத் தந்து எங்கள் தந்தையர் தலைமுறையினை ஒழித்திட முனைந்தது.
பெரியார்தான் மக்களைத்திரட்டிப் போராடியதுதான் எங்களுக்கு முந்தைய தலைமுறையினைக் காக்க இட ஒதுக்கீட்டு சட்ட திருத்தத்தை
பாராளுமன்றத்தில் கொண்டு வந்தது. இதன் பின்னர்தான் சட்டை போட்டுப் பள்ளிக்குப் போய் வேலைக்கும் போனார்கள்.
மலர் மன்னன் மாதிரியான கருவிலே திருவுடையாளர்களுக்கு இவையெல்லாம் எரிச்சலைத்தருகின்றன.
—-
michaelarulabel@yahoo.co.uk
- வாளி
- கனவு மெய்ப்படுமா ?
- அங்கே இப்ப என்ன நேரம் ? (கட்டுரைகள்) : அ.முத்துலிங்கம்
- The Elephants Rally-யா னை க ளி ன் ஊ ர் வ ல ம்
- கவிதையோடு கரைதல்..!
- போல் வெர்லென் ((Paul Verlaine 1844-1896)
- மொபைல் புராணம்
- சொன்னார்கள்
- அருவி அமைப்பு நடத்தும் சுடர் ஆய்வுப் பரிசு வழங்கும் விழா
- கடிதம்
- உண்மை நின்றிட வேண்டும்!
- விமர்சனங்களும், வாழ்த்துரைகளும்….
- விளக்கு தமிழிலக்கிய மேம்பாட்டு நிறுவனம் – ஞானக் கூத்தனுக்கு புதுமைப்பித்தன் இலக்கிய விருது
- பாரதியை தியானிப்போம்
- கடிதம் கை சேரும் கணம்
- இரு கவிதைகள்
- சிக்குவும் மழையும்….
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- வண்டிக் குதிரைகள்
- எல்லை
- யூதர்களுக்காக ஏங்கும் இஸ்லாமியர்
- நமது பத்திரிகை உலகமும் அதில் எனது சொற்ப ஆயுளும்
- சிறு குறிப்புகள். (பன்றிவதை, e-pill, சுனாமி ஆராய்ச்சி நிலையம், டிசி, அமைச்சர் அன்புமணி)
- அப்ப… பிரச்சனை… ? பெண்மனசு
- எடின்பரோ குறிப்புகள் – 3
- கீதாஞ்சலி (53) நான் பாட குழந்தை ஆட! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- மறதி
- பெரியபுராணம் – 69 – 33. நமிநந்தியடிகள் நாயனார் புராணம்
- நான் உன் ரசிகன் அல்ல..
- திண்ணை