கடிதம்

This entry is part [part not set] of 22 in the series 20051014_Issue

சுந்தர்


விசுவாமித்திரா என்றப் பெயரில் எழுதும் நண்பரே உங்களின் குஷ்புவும்,

ஈ.வே.ராவும் சில சமன்பாடுகள் கட்டுரை அனைத்து தமிழ்நாடு

அரசியல்வாதிகளுக்கும் ஒரு சாட்டையடி.

அரசியல் சூதாட்டம் ஆடும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளுக்கு நீங்கள்

சொல்வது விழலுக்கு இறைத்த நீர்தான். இவர்களை எந்த ஜென்மத்திலும்

திருத்தமுடியாது.

கட்டுரை மிக நன்றாக வந்திருக்கிறது. தொடருங்கள்.

அன்புடன்

சுந்தர்

sundarnb@yahoo.com

Series Navigation

author

சுந்தர்,மஸ்கட்

சுந்தர்,மஸ்கட்

Similar Posts