ஆசாரகீனன்
சென்ற வார திண்ணையில் ஆஸ்ரா நொமானி எழுதி, சமீபத்தில் வெளிவந்துள்ள ‘தன்னம் தனியாய் மெக்காவில் ‘ (Standing Alone in Mecca) என்ற புத்தகம் பற்றியும், அதன் தொடர்ச்சியாய் நியூயார்க் நகரில் நடக்க இருக்கும் பெண்கள் தலைமையிலான இஸ்லாமிய தொழுகை பற்றியும் எழுதியிருந்தேன்.
பேராசிரியர் முனைவர் அமினா வதூதின் தலைமையில் நியூயார்க் நகர மசூதி ஒன்றில் இந்த தொழுகையை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் எதிர்ப்பு, பெண்கள் விரோத இடதுசாரி பல-பண்பாட்டிய வாதிகளின் அவதூறு பிரச்சாரம், மசூதிகளின் நிர்வாகக் குழுக்களில் நிலவும் ஆணாதிக்கப் போக்கு போன்ற காரணங்களால் பெண்கள் தலைமையிலான இந்த வெள்ளிக் கிழமை சிறப்புத் தொழுகையை நியூயார்க் நகர மசூதி ஒன்றில் நடத்த முடியவில்லை.
(பல-பண்பாட்டு வாதம் அல்லது பன்முகப்-பண்பாட்டு வாதம் என்பது எந்தெந்த விதங்களில் பெண்களுக்கு எதிரானது என்பதை விளக்கும் பல கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. Susan Moller Okin, Joshua Cohen, Matthew Howard, Martha C. Nussbaum – ஆகிய நவீன பெண்ணிய அறிஞர்களை ஆசிரியர்களாகக் கொண்டு வெளிவந்த ஒரு புத்தகத்தின் தலைப்பு: Is Multiculturalism Bad for Women ? – இது பிரின்ஸ்டன் பல்கலைக்கழக வெளியீடு. மற்றொரு புத்தகம் Brian Barry எழுதிய Culture and Equality: An Egalitarian Critique of Multiculturalism – இது ஹார்வர்டு பல்கலைக்கழக வெளியீடு.)
எனவே, இந்தத் தொழுகையும் பிற நிகழ்ச்சிகளும் நியூயார்க் மன்ஹாடன் பகுதியிலுள்ள சுந்தரம் தாகூர் கலையரங்கத்தில் வரும் மார்ச் 18 அன்று மதியம் 1 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். நிகழ்ச்சி பற்றிய பிற விவரங்களுக்குப் பார்க்க: முஸ்லிம் விழிப்புணர்வு அமைப்பு
நியூயார்க் நகரிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் வசிக்கும் தமிழர்கள் – மத/கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களாக இருந்தாலும், இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வில் பெரும் திரளாகக் கலந்து கொண்டு, முஸ்லிம் பெண்கள் தங்களுக்கு மறுக்கப்பட்ட உரிமையை மீட்டெடுக்கும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தரும்படி வேண்டுகிறேன்.
aacharakeen@yahoo.com
- திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதைப் போட்டி முடிவுகள் -விரைவில்
- பால் பத்து
- கார்ல் பாப்பரின் வெங்காயம்-2
- சென்னை இலக்கிய நிகழ்வு
- மழை ஆடை (Rain Coat)
- கலைச்செல்வனின் மரணச்செய்தி. துயருறு பொழுதுடன் நாம்
- எள்ளிருக்கும் இடமின்றி
- நூல் அறிமுகம்: ம.வெங்கடேசன் எழுதிய ‘ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் ‘
- சென்னை இலக்கிய நிகழ்வுகள் -`எழுத்தாளர் மா. அரங்கநாதனின் படைப்புலகம்
- தொடரும் கவிதைக் கணம்
- டாக்டர் ராமதாசும் இசைப்பாடமும்
- கடிதம் பிப்ரவரி 11,2005
- ரெ.கார்த்திகேசுவின் இரு நூல்கள் வெளியீடு 12 மார்ச் 2005 (சனி)
- பெரியபுராணம் – 32 (18. மானகஞ்சாற நாயனார் புராணம் – தொடர்ச்சி )
- கீதாஞ்சலி (15) அன்போடு அளிப்பதை ஏற்றுக்கொள் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- கீதாஞ்சலி (14) உன் ஆடம்பர ஒப்பனைகள் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- கடிதம் – பெண்கள் தலைமையில் இஸ்லாமிய தொழுகை – இடமாற்றம்
- கருமையம் வழங்கும் நாடகங்கள்
- மறுமலர்ச்சியை வரவேற்கிறேன்
- கடிதம் பிப்ரவரி 11 ,2005 – சின்னக் கருப்பன் , நேசகுமார், அரவிந்தன் நீலகண்டன்
- கடிதம் பிப்ரவரி 11, 2005
- மனவெளி நாடக விழா
- தளப்பரப்பில் ஒலிகடத்தும் கருவிகளும் செல்பேசிகளும்
- பூகோள வடிவத்தின் பூர்வீக நாடகம்!யுக யுகங்களாய்ப் பிணைந்து பிரிந்த கண்டங்கள் (4)
- சிந்திக்க ஒரு நொடி : தமிழ் சினிமாக்களில் பெண் பாத்திரங்களுக்கு வேலையில்லாததால் மொழிபோயிற்று
- சிந்திக்க ஒரு நொடி : நடிப்பு சுதேசிகள்
- சிந்திக்க ஒரு நொடி : தமிழகத்துப் பிரதான திராவிடக் கட்சிகளுக்குள் ஜனநாயகம் சாத்தியமில்லை
- தீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்) காட்சி மூன்று: ஆசிரமத்தில் லவா, குசா இரட்டையர் பிறப்பு)
- ஓணான்கள்
- நினைப்பும்.. பிழைப்பும்..
- து ணை – 6
- திரை
- அறிவியல் கதை – விளையாட்டுப் பிள்ளை (மூலம் : மைக்கேல் ஸ்வான்விக்)
- கடந்த வரலாறும் கண்முன் விரியும் வரலாறும் : பயங்கரவாதம் வரிக்கும் சமாதானப் பாயிற் படுப்பரெல்லாம் பாடையிற்போவர்! ( பாகம்:1 )
- கடந்த வரலாறும் கண்முன் விரியும் வரலாறும் : பயங்கரவாதம் விரிக்கும் சமாதானப் பாயிற் படுப்பவரெல்லாம் பாடையிற்போவர்! (பாகம்:2)
- பாகிஸ்தானில் விற்கப்படும் இரானியப் பெண்கள்
- கூ ற ா த து கூ ற ல்
- இடையினம்
- மெளனவெளி
- பிரிய மனமில்லை
- பேசி பேசி…
- தஸ்லிமா நஸ்ரீனின் பெண்ணியக் கவிதைகள் (ஆங்கிலம் : கரோலின்ரைட் )
- நிஜங்களையும் தாண்டி…
- ‘இக்கணம் ‘
- மோகமுள்
- வெறுப்பு வர்ணம்