தமிழ்
வணக்கம்,
கடந்த சில வாரங்களாக அனைவரும் திருமா,ராமதாஸ் இருவரையும் கடுமையாக தாக்கி வருகிறீர்கள். அவர்கள் அரசியல் ஆதாயம் தேடுவதாகவே வைத்துக்கொள்வோம் இன்றைய காலகட்டத்தில் அவர்கள் எடுத்திருக்கும் இந்த முயற்சி பாராட்டதக்கவை தான். இதையே கலைஞரோ ஜெயலலிதாவோ செய்திருந்தால் புகழ்ந்திருப்பீர்கள்.
தமிழ்நாட்டின் தலையெழுத்தையே மாற்றக்கூடிய விஷயங்களில் முக்கியமானது சினிமா. கோடிஸ்வரரான தொழிலதிபர் முதல் கடைகோடியில் உள்ள சாதாரண கூலித் தொழிலாளி வரை சினிமாவின் வசீகரத்திற்கு கட்டுப்படாதவரே இல்லை என்று சொல்லாம். —- இந்த செய்தி 14-02-2005 குமுதம் இதழில் வந்தது.
இப்படி தமிழ்நாட்டின் தலையெழுத்தையே மாற்றக்கூடிய சக்தி படைத்த தமிழ் சினிமாவை தமிழுக்காக தமிழில் பெயாிடுங்கள் என்பது தவறான விஷயமா ? ? ?
பக்கத்து மாநிலமான கர்னாடகாவில் பிற மொழி படங்களை வெளியிடும் திரையங்குகளை தீயிட்டு கொளுத்துகின்றனர். ஆனால் பழம்பெரும் மொழியான நமது தமிழ் மொழிக்கு தமிழில் பெயாிட வார்த்தைகள் இல்லையா ? ? ?
சாி விடுங்கள் கமல் போன்ற தத்துவ ஞானிகள் சொல்வது போல நடைமுறையில் பயன்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்துவது தவிர்க்கமுடியாதது என வைத்துக் கொள்வோம். சூாியா என்ற ஒருவன் சொல்கிறான் BF என்பது Best Friend என்று BF க்கு புது விளக்கத்தை தொிந்து கொள்ளுங்கள். இது போன்ற செயல்கள் உங்கள் கண்ணுக்கு தொியவில்லையா ? ? ? ? BF என்ற சொல்லுக்கு அவர் தரும் விளக்கம் உங்களை சந்தோஷமடைய செய்கிறதா…
தமிழ் மொழி மீது ஒருவன் தன் அரசியல் ஆதாயத்திற்கோ அல்லது தமிழுக்கோ குறள் கொடுக்கும் போது அதை ஏன் ஏளனம் செய்கிறீர்கள் ?
ஏளனம் செய்யும் நீங்கள் எப்போதாவது குறள்கொடுத்ததுண்டா தமிழுக்காக ? ? ?
வாஜ்பாய் & கமல் கவிதை எழுதினால் ஒன்றுமே இல்லை என்றாலும் புகழ்வீர்கள். விளங்கவில்லை என்றாலும் கருத்துமிக்க கவிதை என்பீர்கள்.
ஆனால் ஒரு திருமா குரல் கொடுத்தால் அரசியல் என்பீர்கள்.
(மேலும் திரு.சுப.வீரபாண்டியன் அவர்கள் கமலுக்கு எழுதிய கடிதத்தை http://www.kumudam.com/kumudam/291104/pg7.php என்ற இனைய முகவாியில் காண்க.)
(இந்த மடல் திண்ணையில் வரும் என்ற நம்பிக்கை இல்லை இருந்தும் திண்ணைவின் வாசகன் தமிழின் வெறியன் என்ற காரணத்திற்காக அனுப்புகிறேன்)
அன்புடன்
தமிழ்
—-
tamilguyy2k@yahoo.com
- நான்காவது சர்வதேச தமிழ் குறும்பட, விவரணத் திரைப்பட விழா
- கடிதம் பிப்ரவரி 25,2005
- பி.ஏ கிறிஷ்ணனின் புலிநகக்கொன்றை
- ஓவியப் பக்கம் – பதினைந்து – பில் வயோலா – மனிதவாதையும் அதன் கலை வெளிப்பாடுகளும்
- கோட்டல் ருவண்டா
- கொரில்லாவை முன் வைத்துச் சில கோட்பாட்டுருவாக்கக் கோடுகளும், கீறல்களுமான முகங்களின் கேள்விகளும் -நியாய விசாரிப்புகளும். (கொரில்லா
- பெப்ருவரி 10. பேற்றோலட் பிரெக்ட் நினைவுகளில் – –
- யார் செய்யிறது, யார் பேர் வாங்குறது ? (ஷண்முகத்தின் ‘சுவடுகள் ‘ குறும்படம் பற்றி…)
- பூதளக் கடற்தட்டுகள் புரண்டெழும் பிறழ்ச்சி! பூகோளக் கடற்தளங்கள் நீட்சி! (Subduction Zones Drift & Sea-Floor Spreading) [2]
- எர்னஸ்ட் மெயர் : பூரண வாழ்விற்கோர் அஞ்சலி
- சரித்திரப் பதிவுகள் – 6 : பேய்க்கப்பல்
- வருத்தமுடன் ஓர் கடிதம்
- கடிதம் பிப்ரவரி 25, 2005 – ஜோதிர் லதா கிரிஜா
- சக்தி
- அற்றைப் பொழுதுக்கும் அப்பால்
- சிந்திக்க ஒரு நொடி – வாழ்தலும் சாதலும்
- சிந்திக்க ஒரு நொடி : யாதுமாகி நின்றாய் காளி, பூதமைந்தும் ஆனாய்
- குறும்படப்போட்டி
- ரெங்கராஜன் நூல் விமரிசனக் கூட்டம் – பிப்ரவரி 27,2005
- கடிதம் – Trouble With Islam புத்தகத்தின் உருது மொழிப் பதிப்பு
- கடிதம் பிப்ரவரி 25,2005
- கடிதம் பிப்ரவரி 25,2005
- ஞானவாணி விரூது 2004
- கோளங்களுக்குப் பெயர் எப்படி சூட்டுகிறார்கள் ?
- அச்சமும் அவலமும் அவரவர்க்கு வந்தால்…
- பெரியபுராணம்- 30
- தமிழகத்தில் வீங்கலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு குறித்த உடனடி மற்றும் நீண்டநாள் திட்டங்கள்
- தமிழ்ப் படங்களும் ஆங்கிலப் பெயர்களும்
- மேற்கத்திய முற்போக்காளரின் பார்வை குறித்து….:இலியா ட்ரொஜானொவ்
- தண்டனை.
- தீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்)
- பேஜர்
- து ை ண :4 ( குறுநாவல்)
- ஐூலியாவின் பார்வையில்….
- பறவைகளும் துப்பாக்கிரவைகளும்
- கலைஞன்.
- தமிழ் சூழலுக்குள் ஆய்வு முறைமைகளும் கருத்துக்கட்டுமானமும்.
- சன் டிவியின் பக்தி பரவசத் தொடர் – ‘ராஜ ராஜேஸ்வரி ‘!
- சுகிர்தங்கள் புலரும் கனவு
- பார்க்கிறார்கள்
- நம்பிக்கை
- நவீனத்தின் அளவு
- கீதாஞ்சலி (13) முடியவில்லை என் பயணம் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- தஸ்லிமா நஸ்ரீனின் பெண்ணியக் கவிதைகள் (ஆங்கிலம் : கரோலின்ரைட்)
- புறாக்களுடன்.
- சிந்திக்க ஒரு நொடி : மனித நேயத்தின் உண்மை பரிமாணம்
- சூடான்: தொடரும் இனப் படுகொலை
- கனவுகள் கொல்லும் காதல்
- அறிவியல் கதை – நாலாவது குழந்தை (மூலம் : நான்ஸி க்ரெஸ்)