கடிதம் செப்டம்பர் 30,2004

This entry is part [part not set] of 42 in the series 20040930_Issue

சண்முகம்


அ கா பெருமாள் அவர்கள் எழுதிய மக்கள் தெய்வங்களின் கதைகள் மனசை கவர்ந்தன. நான் குமரிமாவட்டம் அருகே பணகுடியை ச்சேர்ந்தவன். என் குலதெய்வம் பூலங்கொண்டாளம்மன். ஆனால் கதை தெரியாது .என் அப்ப அம்மா யாருக்குமே அது தெரியாது. சும்மா கேள்விப்பட்டதோடு சரி. இப்போதுதான் படிக்கிரேன். உக்கிரமான கதை. மனதை அறுக்கும் நிகழ்வுகள். இதைபோல ஒரு நாவல் நாம் ஏன் எழுதவில்லை என்று எண்ணவைக்கிறது. நம் எழுத்தாளார்களுக்கு எழுத எவ்வளவு பெரிய சொத்து உள்ளது. இவர்கள் சும்மா லத்தீனமேரிக்கா மாயங்களை எழுதி கழுத்தறுக்கிறார்கள்

. பெருமாளுக்கு வாழ்த்துக்கள்

சண்முகம்

பரோடா

sivasuntharasanmugam@rediffmail.com

Series Navigation

author

சண்முகம்

சண்முகம்

Similar Posts