சூரியா
ஆசிரியருக்கு
வைக்கோ பற்றிய குறிப்பை படித்தேன். எந்தவிதமான தார்மீக அடிபப்டையும் இல்லாத திராவிட இயக்கக்குப்பைகளுள் ஒன்றுதான் வைகோ அதில் எந்த சந்தேகமும் இல்லை. மேடையில் அவரது வெற்றுப்பேச்சு கமாண்டோ போல ,உடையணிந்து ஆடும் அபத்தநாடகம் எல்லாமே கோமாளிக்கூத்துதான். ஆனால் இன்று தமிழ் நாடு ஒரு ஆபத்தில் இருக்கிறது . முரசொலி மாறன் குடும்பம் தமிழகத்தையே சுருட்டி உண்ணும் நிலையில் உள்ளது. வரும் தேர்தலில் திமுக நல்ல மெஜாரிட்டியிலே ஜெயித்துவிட்டால் அதன்பிறகு அவர்களை கட்டுப்படுத்தும் சக்தியே இல்லை. சினிமாக்கரர்கள் எல்லாம் அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். இப்போதே சொன்னவிலைக்கு படத்தைக் கேட்டு மிரட்டுகிறது சன் டிவி. மாறன் குடும்பம் தமிழகத் தொழில்களில் பலதை விலைக்கு வாங்கிவிட்டது. ஆகவே சசிகலாவா மாறனா என்பதுதான் இப்போது உள்ள கேள்வி . அதற்கு ஒரு மாற்றுப்பதில் வைக்கோ. அவர் ஜெயித்தால் தமிழகத்துக்கு நல்லது. கருணாநிதிக்கு ஒரு செக் வைத்து ஒரு கட்டுப்படுத்தும் சக்தியாக ஆனால்கூட நல்லதுதான். ஆகவே வாழ்க வைக்கோ. வருக வைக்கோ.
சூரியா
suurayaa@rediffmail.com
- உடுக்கை
- மக்கள்தெய்வங்களின் கதைகள் 2
- திருவனந்தபுரத்தில் சாகித்ய அகாதெமியின் பொன்விழாக் கருத்தரங்கு!
- சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும் : சுமதி ரூபனின் திரைப்படம் பற்றி
- அ.முத்துலிங்கம் பரம்பரை
- பாடம் எடுக்கும் ஆசிரியர்:விமர்சனங்கள் குறித்த ஜெயமோகனின் எதிர்வினையை முன்வைத்து
- மெய்மையின் மயக்கம்-18
- சொன்னார்கள் – செப்டம்பர் 23, 2004
- ஆட்டோகிராஃப் 19 :நீயெனதின்னுயிர் கண்ணம்மா!எந்த நேரமும் நின்றனை போற்றுவேன்
- கடிதம்- செப்டம்பர் 23,2004
- கடிதம் – செப்டம்பர் 23,2004
- கடிதம் செப்டம்பர் 23,2004 – புதிய பார்வையில் வந்த சாரு நிவேதிதா கடிதத்திற்குப் பதில்
- கடிதம் செப்டம்பர் 23,2004 – வரதனுக்குப் பல வார்த்தைகள்..
- கடிதம் செப்டம்பர் 23,2004 – ‘வாக்கிற்காக ஒரு வாக் ‘ கடிதத்திற்கான எதிர்வினை
- கடிதம் செப்டம்பர் 23,2004 – ஆர்.எஸ்.எஸ்-ம் மனுஸ்மிருதியும்
- கடிதம் செப்டம்பர் 23,2004
- சிரிக்க மாட்டாயோ
- அறிவிப்பு – நியூயார்க் நகர புத்தகக் கண்காட்சி 2004
- இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (1)
- பட்டுப்பூச்சி
- பெரியபுராணம் — 10
- தானம் ஸ்தானம் சமஸ்தானம்
- செவ்வாயின் மீது வீழ்வது
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 38
- தெளிந்த மனம்
- தீக்குளிக்கும் மனங்கள்!
- பாலியல் தொழிலுக்கு உடனடி தீர்வு – அங்கீகாரம்
- மெல்ல விழுங்கும் மாஃபியாக்கள்
- தத்துவமும், தத்துவத்தின் நடைமுறை அடையாளங்களும்
- ஆய்வுக் கட்டுரை: இளவேலங்காலில் சமண சமயத் தடங்கள்
- சடங்குகள்
- பாப்லோ நெருதாவின் கவிதைகள்-1 [- ஒரு கன்னிக்குடம் உடைந்த போது….
- மணிப்பூரின் போர்க்கோலம்
- வசந்த காலம்
- கவிக்கட்டு 26 – நாய் வால்
- முதல்மொழி தமிழ்மொழி செம்மொழி
- செங்கல்லா கனக்குதடி…
- காதலென்பேன்
- ஒரு இணையதளமும் – அதிர்ச்சி உண்மையும்: