கடிதம்- செப்டம்பர் 23,2004

This entry is part [part not set] of 39 in the series 20040923_Issue

பா. ரெங்கதுரை


மெய்மையின் மயக்கம் தொடரின் வாயிலாக சோதிப் பிரகாசம் அவர்கள் தொடர்ந்து போலி மார்க்சி ?டுகளைத் தோலுரித்துக் காட்டிவருகிறார். குறிப்பாக எஸ்.வி. ராஜதுரையின் அரைவேக்காட்டுத்தனம் பற்றி அவர் எழுதியதைச் சொல்லலாம். மேலும் மார்க்சியத்தையும் தெரிந்து கொள்ளாமல், அழகியலையும் அறிந்து கொள்ளாமல் தன் அறிவீனத்தையே மார்க்சிய அழகியல் என்று கொண்டிருக்கும் கோவை ஞானியையும் அவரைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடுபவர்களையும் அடையாளம் காட்டுவதில் சோதிப் பிரகாசத்தின் பங்கு மிக முக்கியமானது. ஜெயமோகன் போன்ற சிறந்த எழுத்தாளர்கள் இனியேனும் கோவை ஞானி போன்ற போலிகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பா. ரெங்கதுரை

சியாட்டல், அமெரிக்கா.

rangaduraib@rediffmail.com

Series Navigation

author

பா. ரெங்கதுரை

பா. ரெங்கதுரை

Similar Posts