கடிதம் செப்டம்பர் 9,2004

This entry is part [part not set] of 41 in the series 20040909_Issue

ஜெயமோகன்


பா சத்தியமோகனின் பெரியபுராண மறு ஆக்க முயற்சி மிக முக்கியமானது. பெரியபுராணத்தின் செய்யுள்ச் செறிவை அன்றாட வழக்கிலான புதுக்கவிதை நடைக்கு மாற்றுகையில் அக்கவித்துவச்செறிவின் பெரும்பகுதியை அப்படியே தக்கவைக்க அவரால் முடிந்துள்ளது. பெரிய புராணம் போன்ற ஒரு பேரிலக்கியத்தை பொறுமையாகப் படிக்க இயலாதவர்களுக்க்கு இந்த ஆக்கம் மிக மிக உதவியானதாக அமையும். அவரது முயற்சிக்கும் அர்ப்பணிப்புக்கும் வாழ்த்துக்கள். ஊக்கமுடன் இதை அவர் முடிக்கவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

ஜெயமோகன்

Series Navigation

author

ஜெயமோகன்

ஜெயமோகன்

Similar Posts