தமிழினி பதிப்பகம்
28.02.2004 சனிக்கிழமை மாலை 6.00 மணி
தேவநேயப் பாவாணர் நூலக அரங்கு,
அண்ணாசாலை, சென்னை.
வரவேற்புரை
கி. அ. சச்சிதானந்தம்
நிகழ்ச்சி தொகுப்பு உரை
ரவி சுப்ரமணியன்
தலைமை
முனைவர். இ. சுந்தரமூர்த்தி
துணைவேந்தர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம்
கொங்குதேர் வாழ்க்கை
தமிழ்க் கவிதை மரபிலிருந்து தொகுக்கப்பட்ட 750 பாடல்களின் தொகுப்பு . சங்ககாலம் முதல் சிற்றியக்கியங்கள் வரை. தெளிவான உரையுடன். தமிழ்க் கவிதை மரபின் ஒரு குறுக்குவெட்டுத்தோற்றத்தை அளிக்கும் தொகைநூல். ]
எஸ். சிவகுமார்
வெளியிட்டு உரையாற்றுபவர்
எஸ். ராமசந்திரன்
பெற்றுக் கொள்பவர்
பல்லடம் மாணிக்கம்
புதுக்கவிதை வரலாறு
ராஜமார்த்தாண்டன்
[தமிழ் புதுக்கவிதையின் அரை நூற்றாண்டுவரலாறு முழுமையான தகவல்களுடனும் திறனாய்வுக் கருத்துக்களுடனும் ]
வெளியிட்டு உரையாற்றுபவர்
வெங்கட் சாமிநாதன்
பெற்றுக் கொள்பவர்
க. மோகனரங்கன்
ஏற்புரை
ராஜமார்த்தாண்டன்
தென்குமரியின் கதை
கன்னியாகுமரி மாவட்டத்தின் முழுமையான வரலாறு. சங்க காலம் முதல் சமகாலம் வரை. விரிவான படங்களுடன். நாட்டாரியல் தகவல்களை முழுமையாக பரிசீலித்து உருவாக்கப்பட்ட வரலாறு
அ.கா. பெருமாள்
வெளியிட்டு உரையாற்றுபவர்
பழ. கருப்பையா
ஏற்புரை:
அ. கா. பெருமாள்
இரவு
நாஜி பேரழிவின் சாட்சியமாக வாழ்ந்த போராளியின் சுயசரிதை
எலீ வீஸல்
தமிழில் : ரவிஇளங்கோவன்
வெளியிட்டு உரையாற்றுபவர்
கோபாலகிருஷ்ணன்
பெற்றுக்கொள்பவர்
அ. சாரங்கன்
ஏழாவது உலகம்
விளிம்புக்கும் வெளியே வாழும் மனிதர்களின் வாழ்க்கையை சொல்லும் உக்கிரமான தமிழ் நாவல்
ஜெயமோகன்
வெளியிட்டு உரையாற்றுபவர்
நாஞ்சில் நாடன்
பெற்றுக்கொள்பவர்
ஜெ. பிரான்சிஸ் கிருபா
ஏற்புரை
ஜெயமோகன்
யுனைடெட் ரைட்டர்ஸ்
130/2, அவ்வை சண்முகம் சாலை,கோபாலபுரம், சென்னை.
தொலைபேசி :044 28110759
மின்னஞ்சல் tamilininool@yahoo.co.in
- அன்புடன் இதயம் – 9 – நிறுத்து மனிதா நிறுத்து யுத்தத்தை
- கடிதம் பிப்ரவரி 26,2004 – பெண் நபி, இஸ்லாம் – (என்)வாதத்தின் கடைசி பகுதி.
- கடிதம் பிப் 26,2004 – மகுடேசுவரனின் மடலும், ஒரு சில கருத்துகளும்
- நூல் வெளியீட்டு விழா
- “பக்தர்களான மார்க்சிய பெரியாரிஸ்டுகள்!”(தினமலர் ) பற்றி
- கடிதம் – பிப்ரவரி 26,2004
- கடிதம் -பிப் 26,2004 : இலக்கியம் எதற்காக ?சுரேஷ் அவர்களின் நண்பருக்கு
- பட்டேல்கிரி
- 2004 ஆம் வருட ராசிபலன்
- பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – கிறிஸ்தோஃப் தர்க்கோஸ் ( Christophe Tarkos)
- வீீடு
- யுத்தம்
- யாழன் ஆதி கவிதைகள்
- நாம் புதியவர்கள்
- உள்ளத்தனைய உயர்வு
- இந்தியா ஒளிர்கிறது (India shining)
- அழவேண்டும்
- கவிதைகள்
- பாட்டி கதை
- மழையாக நீ வேண்டும் – 1
- கவிதையிலே ஒரு கதை: ‘பாலம் ‘
- மாலைநேரத்தின் பிரவேசம்
- விந்தையென்ன கூறாயோ ?
- ஒளவை பிறக்க வில்லையா ?
- சரித்திரத்தின் சிலுவைகள்: “சிலுவைராஜ் சரித்திரம்”
- கவிதைக் கோட்பாடு பற்றி…
- பயங்கரவாதியை உருவாக்குவது எது ? – பகுதி 2
- அன்பிற்குரிய வைகோ அவர்களுக்கு
- பணம். பதவி. மற்றும் முதுகு சொறிதல்.
- வாரபலன் – பிப் 26,2004-ஹரே ராமா ஹரே டெக்னாலஜி – சித்திர நாவல் – காய்ந்த நீர் காணாமல் போன மணல் – காலைக்கடன் கடவுள் கட்டளை
- அறம்: பொருள்: இன்பம்: வீடு
- ‘தொட்டு விடும் தூரம்… ‘
- நீலக்கடல் – தொடர் – அத்தியாயம் -8
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -13)
- விடியும்!- நாவல் – (37)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தேழு
- சில நேரங்களில் சில மனிதர்கள்
- மத மாற்றம்
- பேசாத பேச்சு
- தீராத வியப்பூட்டும் உலகம் – (எஸ்.ராமகிருஷ்ணனின் நூல் அறிமுகம்)
- உயிராசையும் தடுமாற்றமும்-ஐல்ஸ் ஐக்கிங்கரின் ‘ரகசியக் கடிதம் ‘
- ஹாலிஃபாக்ஸ் நகரைத் தாக்கிய ஹர்ரிகேன் சூறாவளி ஜுனா (செப்.2003)
- நீயின்றி …
- என் கேள்வி..
- பூரணம்
- சுண்டெலி
- இறைவன் எங்கே ?
- வரமொன்று வேண்டும்
- பிறவி நாடகம்
- மரம்