கடைசித் தேதி 30, ஏப்ரல் 2004
கனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், காலம் இதழும் இணைந்து நடத்தும் இந்தப் போட்டியில் உலகத்து தமிழ் படைப்பாளிகள் அனைவரும் கலந்துகொள்ள அழைக்கப்படுகிறார்கள்.
போட்டி விபரங்கள்:
1) போட்டிக்கு அனுப்பப்படும் கதை ஆசிரியரின் சொந்தக் கற்பனையாகவும், இதற்குமுன் பிரசுரிக்கப்படாததாகவும் இருக்கவேண்டும்.
2) வளர்ந்த, வளரும், புதுமுக எழுத்தாளர்கள் யாவரும் இந்தப் போட்டியில் வித்தியாசமின்றி கலந்துகொள்ளலாம்.
3) ஒருவர் ஒரு கதையை மட்டுமே அனுப்பலாம்.
4) தேர்ந்தெடுக்கப்படும் சிறுகதைகளின் பரிசு விபரங்கள்:
அ) முதல் பரிசு : கனடியடொலர் 300.00 ( இந்திய ரூ 10,000 ; இலங்கை ரூ 20,000)
ஆ) இரண்டாம் பரிசு : கனடிய டொலர் 200.00 ( இந்திய ரூ 6,666 ; இலங்கை ரூ 13,333)
இ) மூன்றாம் பரிசு : கனடிய டொலர் 100.00 ( இந்திய ரூ 3,333 ; இலங்கை ரூ 6,666)
5) தேர்வுக்குழுவின் முடிவு இறுதியானது.
6) போட்டிக்கு சிறுகதைகள் அனுப்பவேண்டிய முகவரி:
Tamil Short Story Contest
16, Hampstead Court,
Markham, ON
L3R3S7
Canada
7) சிறுகதைகள் தட்டச்சில் அல்லது கம்புயூட்டரில் அச்சடிக்கப்பட்டு, 2000 வார்த்தைகளுக்குள் அடங்கி இருக்கவேண்டும். இந்த விதிகளை புறக்கணிக்கும் சிறுகதைகள் நிராகரிக்கப்படும்.
8) போட்டியில் தேர்வு பெறாத சிறுகதைகள் திருப்பி அனுப்பப்படமாட்டா. தேவையான நகலை முன்பே எடுத்து வைத்திருப்பது நல்லது.
9) முதல் மூன்று கதைகளைத் தவிர மேலும் பிரசுரத்துக்கு உகந்தவற்றை, ஆசிரியர் சம்மதத்துடன், காலம் இதழ் பிரசுரிக்கும்.
10) போட்டிக்கான படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசித் தேதி 30, ஏப்ரல் 2004.
11) போட்டி முடிவுகள் 30, ஜூன் 2004 க்கு முன் அறிவிக்கப்படும்.
12) சிறுகதையின் எந்தப் பக்கத்திலும் ஆசிரியர் பெயர் இருக்கக்கூடாது. கதையுடன் வரும் மேல் இணைப்பில் கீழ் கேட்கும் விபரங்களை குறிப்பிடுதல் அவசியம்.
அ) சிறுகதை வார்த்தைகளின் எண்ணிக்கை.
ஆ) ஆசிரியர் பெயர், முகவரி, தொலைபேசி எண், தொலைநகல், ஈமெயில் போன்ற விபரங்கள்.
இ) நூறு வார்த்தைகளுக்கு மேற்படாமல் ஆசிரியரைப் பற்றிய சிறு குறிப்பு.
amuttu@rogers.com
***
- கவிதை
- மூடல்
- மனிதம் : காவல் துறையும் மனித உரிமைகளும்
- கடிதம் – பிப் 19,2004
- கனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், காலம் இதழும் இணைந்து நடத்தும் தமிழ் சிறுகதைப் போட்டி
- கடிதங்கள் – பிப்ரவரி 19,2004
- தேர்தல் ஸ்பெஷல் படங்கள்:
- கவிப்பெரும்பேரரசு கரடிமுத்துவுக்கு ஞானபீடப்பரிசு
- நிழல்களின் உரையாடல்(Mothers and Shadows)-மார்த்தா த்ராபா[தமிழில் அமரந்த்தா]
- விருமாண்டி – கடைசிப் பார்வை
- தக்கையின்மீது நான்கு கண்கள் – குறும்படம்
- பொருட்காட்சிக்குப் போகலாமா..
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தாறு
- பயங்கரவாதியை உருவாக்குவது எது ? – பகுதி 1
- கவிதை
- கவிதை
- சிதைந்த நம்பிக்கை
- நெஞ்சத்திலே நேற்று
- நிசப்தத்தின் நிழலில்
- விட்டுசெல்….
- காலத்தின் கணமொன்றில்
- மதியழகன் சுப்பையா கவிதைகள்
- கிராமத்தில் உயிர்!
- அன்புடன் இதயம் – 8 – ஒரு வாரிசு உருவாகிறது
- கதை ஏன் படிக்கிறோம் ?
- கனடாவில் கால்சட்டை வாங்குவது
- சுப்ரபாரதிமணியனின் சமயலறைக் கலயங்கள்
- குழந்தைகளுக்கான கல்வி
- ஈராக்: அமெரிக்க ஆளுகையின்கீழ் பெண்ணுரிமை
- வாரபலன் – பிப்ரவரி 19,2004 – சீனியர் மேனேஜர் அவஸ்தை – குறுநாவல் குறுகுறுப்புகள் – வழி தவறிய காவிய நயம்- குஞ்சுண்ணி
- இந்தியாவில் பெண்கள் மசூதியால் ஏற்பட்ட புயல்
- நாகம்
- தாண்டவராயன்
- அமெரிக்கா ரிட்டர்ன்
- சில நேரங்களில்…சில குழந்தைகள்
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -12)
- விடியும்! – நாவல் – (36)
- ஆஸ்திரேலியப் பழங்குடியினர் மீது ஆஸ்திரேலிய அரசின் தொடரும் அடக்குமுறை
- யுத்த நெடி , இந்தியக் கூலியின் அரேபியக் காலம் , இருத்தலிஸம்
- தவம்
- ஆறுகள் – கழிவு ஓடைகள் : ஜெயமோகனின் புது நாவல் ஏழாம் உலகம் .
- ஃப்ரை கோஸ்ட்
- உஸ்தாத் படே குலாம் அலி கான் – ஹரி ஓம் தத்சத்
- உறக்கத்தில் பளிச்சிடும் உள்ளொளி
- பிரிவிலே ஓற்றுமையா ?!
- அவன்
- குட்டி இளவரசியின் பாடல் பற்றி
- பத்திரமாய்
- தேவைகளே பக்கத்தில்
- ஒரு கவிதையே கேள்வியாக..
- நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 7