அகரம்.அமுதா
கண்டெக்டர்:-
இந்தாப்பா! பஸ்;ஸிற்குள் ஏறுமுன்னே சொன்னேன்ல!
வந்துட்டான் என்உயிரை வாங்கன்னே -அஞ்சுரூபாய்
சீட்டுக்குச் சில்லரையை நீட்டாமல் நூறுரூபாய்
நோட்டெடுத்து நீட்டுறியா நீ?
பயணி:-
கூட்டத்தில் முந்திவந்து குந்த இடம்பிடிக்கும்
ஆட்டத்தில் தோற்றுநான் அங்கநின்னா -சேட்டையைக்
காட்டுற:அங்கஇங்க ஓட்டுற: நோட்டுதந்தால்
நீட்டுற: சில்லரைக்கே சீட்டு?
அகரம்.அமுதா
agramamutha@yahoo.com
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 15 – ஜெயமோகன்
- உயிர்த்தெழும் ஔரங்கசீப்
- அமரர் சுஜாதாவோடு வாழ்ந்தது பற்றி
- SR நினைவுகள்
- அமரர் சுஜாதா
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! செவ்வாய்க் கோளில் நீர் வரண்டது எப்போது ? (கட்டுரை: 20)
- தேம்ஸ் நதியின் புன்னகை
- இடமாற்றம்: சுஜாதாவின் பெங்களூர் நினைவஞ்சலிக் கூட்டம்
- வஹ்ஹாபி வெளிப்படுத்தும் அடிப்படை முகமதிய மனோபாவம், இஸ்லாமிய தர்க்கம்
- உடம்பு இளைப்பது எப்படி?
- நிலம், பெண்ணுடல், நிறுவனமயம்: செந்தமிழன் கட்டுரைகளை முன்வைத்து
- தாகூரின் கீதங்கள் – 21 எல்லாமே வழங்கி உள்ளாய் !
- ஜெய்பூர் கால்— டொக்டர் பிரமோத் கரன் சேத்தி மறைவு
- பதங்களும் ஜாவளியும் – பக்தியும் சிருங்காரமும்
- ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாக அமைந்துவிட்டது
- பேராசிரியர் சுந்தரசண்முகனார் வாழ்வும் பணியும்(13.07.1922 -30.10.1997)
- அதிகாலை.காம்
- அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்!
- மகளிர்தினக் கவியரங்கம், திருச்சி
- குதிரை ஓட்டி
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 2 பாகம் 2
- போட்டோ
- முலையகம் நனைப்ப விம்மி அழுதனள்
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 2
- நினைவுகளின் தடத்தில் (6)
- மாற்றுப் பார்வையில் மனிதமாகும் பெண்ணியம்
- உலகை குலுக்கும் உண்டியல் புரட்சியாளர்கள்
- சம்மந்தமில்லை என்றாலும் – விவாதங்கள் விமர்சனங்கள்- சுஜாதா
- சுயமோகிகளுக்கு…..
- ஆடுகளம்
- காற்றினிலே வரும் கீதங்கள் – 10 நிலையற்ற வாழ்வு !
- கிராமங்களின் பாடல்
- “வார்த்தை” மாத இதழ் சந்தா – சிறப்புச் சலுகைகள்