சொதப்பப்பா
ஜனசங்கம் ஹிந்து மகாசபாவுடன் கொண்ட கருத்து வேற்றுமைகளால் தோன்றியது. ஜனசங்கம் பாரதீய ஜனதா கட்சியாக உருவாயிற்று. பாரதீய ஜனதா கட்சி காந்தியம்-சோஷலிசத்தைத் தனதாக்கிக் கொண்டுவிட்டது. ஹிந்துத்துவாவைக் கடாசி விட்டார்கள். சாவர்க்கருக்கு உரிமை கொண்டாட பா ஜ க விற்குப் பாத்தியதை இல்லை. பா ஜ க இன்னொரு காங்கிரஸ் தான்.
ஹிமானி சாவர்க்கர் (ரீடிஃபில் )
‘ரோஸ்கார் படாவோ ‘ (வேலை வாய்ப்பைப் பெருக்குங்கள்)
மன்மோகன் சிங்கின் கோஷம். பழைய ‘காரீபி ஹடாவோ ‘ வை அடியொற்றியது.
காங்கிரஸ் கூட்டணியின் குறைந்த பட்ச பொதுத் திட்டத்தில் உள்ள திட்டம் : தனியார் கம்பெனிகளில் வேலை முன்னுரிமை. இது அட்டவணை சாதிகள் மற்றும் மலைவாழ் மக்களுக்குக் கிடைக்கும். இது மிக முக்கியமான திட்டம்.
மீரா குமார் – சமூக நீதி அமைச்சர்.
‘வேலை முன்னுரிமைகள் கட்டாயமாக்கப் பட்டால், இந்திய பொருளாதாரம் அழிவுப் பாதையில் செல்லும். ‘
ஆதி கோத்ரெஜ் , கோத்ரெஜ் குழுமம் தலைவர்.
‘ தனியார் கம்பெனிகளில் வேலை முன்னுரிமைக்கு எந்த சட்டமும் கொண்டுவரமாட்டோம். ஆனால் தொழில் துறை தாமே பொறுப்பேற்றுக் கொண்டு இந்த மக்களுக்கு வேலை வாய்ப்புகள் அளிக்க முன்வரவேண்டும். ‘
மன்மோகன் சிங்
காஷ்மீரி பண்டிட்கள் துரத்தப்பட்டு வாழும் நிலை கண்டு வருந்துகிறோம். பெரும்பான்மை (முஸ்லிம்) மக்கள் காஷ்மீரி பண்டிட்கள் திரும்பிவர வழிகள் வகுக்க வேண்டும். நல்ல வேளையாக இந்தியா ஜனநாயக நாடாய் இருக்கிறது. ஆனால் பாகிஸ்தானிலோ சர்வாதிகாரத்தின் கீழ் நாங்கள் வாழ்கிறோம்.
இம்தியாஸ் ஆலம், பாகிஸ்தான் பத்திரிகையாளர்- காஷ்மீரை சுற்றிப் பார்த்தபின்பு.
இடதுசாரிகளை மிக வலிமையாக மேற்கு வங்காளத்தில் நாங்கள் எதிர்ப்போம்.
அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் சல்மான் குர்ஷித்
மிகக் கவலை அளிக்கிறது. இது பற்றி மிக கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால், வகுப்புக் கலவரங்கள் மூளும்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர், மத்திய அமைச்சர் ஈ . அகமது. கேரளாவில் பாதிரியார்களும், கன்னிகாஸ்திரீகளும் தாக்கப் பட்டது பற்றி.
– – – இந்த நிலையில் 2006-ல் கோட்டைக் கதவைத் திறக்கக் (காங்கிரஸ் கட்சிக்கு) குறைந்தது ஒரு டஜன் சாவிகளின் துணையாவது தேவைப்படும்.
சோம. நடராஜன், கரூர்.
தினமணி வாசகர் கடிதம் (அக்டோபர் 7, 2004) பகுதியில்
- கடிதம் அக்டோபர்,7 2004
- கடிதம்- அக்டோபர் 7,2004
- கடிதம் அக்டோபர் 7,2004
- பதிவுகள் நந்தா பதிப்பகத்தின் ‘தமிழர் மத்தியில் ‘ஆதரவுடன் நடாத்தும் சிறுகதைப் போட்டி!
- அப்புசாமியும் சனிப் பெயர்ச்சியும்
- ஆட்டோகிராஃப்-21 : “நெஞ்சில் இட்ட கோலமெல்லாம் மறைவதில்லை!”
- சொன்னார்கள்
- ‘சொல்லப்படுகிறது ‘ கொஞ்சம், ‘நம்பப்படுகிறது ‘ கொஞ்சம்.
- நான் பாடகன் ஆனது
- உரத்த சிந்தனைகள்- 2
- மெய்மையின் மயக்கம்-20
- கடிதம் அக்டோபர் 7,2004 – இஸ்லாம் காட்டும் சமத்துவம்!
- புகலிட பெண்கள் சந்திப்பு. 23 வது தொடர்
- கடிதம் ஹா ஜின்: காத்திருக்கும் மாப்பிள்ளை கதைகள்
- அ.முத்துலிங்கம் பரம்பரை-3
- கீதையை எப்படிப் படிப்பது ? ஏன் ? – பகுதி 1
- எஸ் வையாபுரிப் பிள்ளையின் ‘தமிழின் மறுமலர்ச்சி ‘ – 3
- எஸ் வையாபுரிப் பிள்ளையின் ‘தமிழின் மறுமலர்ச்சி ‘ – 2
- எஸ். வையாபுரிப் பிள்ளை – ஓர் அறிமுகம்-1
- ஓவியப் பக்கம் : ஓன்று :லீ போந்தேகோ (Lee Bontecou)- வன்முறை மறுக்கும் உலோகப் படிமம்
- தங்கமான என் வங்காளம் (Amar Sonar Bangla) : கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
- கடிதம் அக்டோபர் 7,2004
- கடிதம் அக்டோபர் 7,2004 – இஸ்லாம் பெண்களை அடிமைப் படுத்த சொல்கிறதா ?
- கடிதம் அக்டோபர் 7, 2004 -சிந்தனையை சிதறடிக்கும் கருத்து திரிபுகள்
- மக்கள் தெய்வங்களின் கதைகள் 4. உச்சிமாகாளி கதை
- பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன்: பிரான்சுவாஸ் சகன் (Francoise Sagan)
- ‘போரோடு ‘ ஒரு போர். ( ‘Bohr ‘s Model and Theoretical Warfare on Quantum Mechanics)
- சென்ற வாரங்களில் அப்படி – அக்டோபர் 7, 2004 (பெட்ரோல் விலை, சிறுபான்மை இட ஒதுக்கீடு, பகவத் கீதை, புஷ்-கெர்ரி, ஷியா-ஷூனி)
- யாரிந்த Dick Cheney ?
- அல்லி-மல்லி அலசல்- பாகம் 5
- பாகிஸ்தானில் ஷியா- சூனி கலவரங்கள்: வகுப்புவாத பயங்கரவாதம் என்ற சாபக்கேடு
- யுனிக்கோடு இட ஒதுக்கீட்டில் தமிழுக்கு அநீதி! – துரைப்பாண்டியுடன் ஓர் நேர்காணல்
- உறவெனும் விலங்கு
- காட்டு வழிக் காற்று
- சாகா வரம்
- வாலிபத்தின் வாசலில்
- விவாகரத்து
- கவிதைகள்
- அவள்
- பெரியபுராணம் — 12 (இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம்)
- மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ?
- இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (3)
- யுனிக்கோடு இட ஒதுக்கீட்டில் தமிழுக்கு அநீதி! – துரைப்பாண்டியுடன் ஓர் நேர்காணல்
- தனியார் ராக்கெட்டிற்கு 10 மில்லியன் டாலர் பரிசு
- ‘பேப்லோ நெருதாவின் கவிதைகள் (2) சிதிலங்கள்
- சாமிக்குத்தம்
- உன்னைச் சுற்றி உலகம்
- காற்றுப் பை…
- வேலிகள் உயரும்
- பழைய வேட்டி
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் 40