வைஷாலி
***
குப்பைவண்டிக்குப்பின்னால் என் மனைவி ஓடிக்கொண்டே கேட்டாள், ‘குப்பைக்கு நான் லேட்டாயிடிச்சா ? ‘
அவள் பின்னாலே ஓடிக்கொண்டே சொன்னேன். ‘இல்லை.. ஓடிப்போய் குதி உள்ளே ‘
***
ஆசிரியை: ஜார்ஜ் வாஷிங்டன் அப்பாவின் செர்ரி மரத்தை வெட்டிவிட்டு, அப்படி வெட்டியதை மறைக்காமல் தன் தந்தையாரிடம் சொன்னார். இப்போது தெரிகிறதா, ஏன் அவரது அப்பா வாஷிங்டனை தண்டிக்கவில்லை என்று ?
ஒரு மாணவன்: வாஷிங்டன் கையிலேயே அந்த கோடாலி இருந்தது காரணமாக இருக்கலாம்
***
ஆசிரியர்: குழந்தைகளே, ஒருவன் ஒரு கழுதையை அடிப்பதைப்பார்த்து அவனை தடுக்கிறேன். இந்த நல்ல குணத்தின் பெயரென்ன ?
மாணவன்: சகோதர பாசம்
***
ஆசிரியர்: சாப்பாட்டுக்கு முன்பு, பிரார்த்தனை செய்கிறாயா ?
மாணவன்: இல்லை. என் அம்மா நன்றாக சமையல் செய்வார்கள்
***
*நான் வசதியாக உட்கார்ந்திருக்கும்போது ஒரு பெண் நின்றுகொண்டிருந்தால் என்னால் பார்க்க முடியாது.
*என்ன செய்வாய் ?
*என் கண்களை மூடிக்கொள்வேன்
**
- கண்ணீர்
- கல்வி வளர்ப்போம்!
- தவம்
- அம்மா…
- அறிவியல் துளிகள்-11
- ராக்கெட் முன்னோடி எஞ்சினியர் ராபர்ட் கோடார்டு [Robert Goddard] (1882-1945)
- கார வகை சிற்றுண்டி ‘துக்கடா ‘
- ஒத்திசைவும் பிரபஞ்சமும் ((கறுப்பு நாய் – சிபிச்செல்வன் கவிதைகள் திறனாய்வு)
- மிர்சா காலிப்பின் கவிதை உலகம்
- கசப்பும் துயரும் (எனக்குப் பிடித்த கதைகள்- 45 – ஸாதனா கர்ரின் ‘சிறைப்பறவைகள் ‘)
- நகைச்சுவை துணுக்குகள்
- மேக நிழலில் ஓர் பொழுது …
- முக்திப்பாதை
- கடல்
- சிபிச்செல்வனின் ஐந்து கவிதைகள்
- சகாதேவன் பிரலாபம்
- புதிய மனிதம்
- வலை. (குறுநாவல்)
- ஸ்டவ்
- மாயாவதியைத் திட்டுவது ஏன் ?
- குடியரசு தலைவர், ஏசு சபை மற்றும் ஆர்.எஸ்.எஸ்
- மகாத்மா காந்தியின் மரணம் (1869-1948)
- கடிதங்கள்
- அன்புள்ள கோவா சிந்தனைச் சிற்பி வாஜ்பாய் அவர்களுக்கு
- உடைந்த ஜன்னல்களும், நாறும் பாத்ரூமும்
- தனிமை
- ஏ மனமே கலங்காதே!
- பட்டினம் பாலையான கதை
- ‘நன்றி-செய்ய நினைக்கலையே! ?
- ஏன் இந்த கண்ணீர் ?