கரு.திருவரசு
கடைபிடி – கடைப்பிடி
கடை என்பதன் பொருள் என்ன?
இதற்குப் பல பொருள்கள் இருந்தாலும் நாம் இங்கே காணும் சொற்புணர்ச்சிச் சொற்களின் விளக்கத்திற்காக ஒரு பொருளைமட்டும் காண்போம். அதாவது, பொருள் விற்கும் கடை, அங்காடி.
பிடி என்றால் என்ன? பிடித்தல், கைப்பற்றுதல்.
ஒருவர் தவறான வழிமுறையில் நடந்து கெட்டுப்போனால் “அவர் தவறான கொள்கையைக் ‘கடைபிடித்தார்’ என எழுதுவது தவறு.
கடைபிடித்தார் என்றால் பொருள் விற்கும் கடையை, ஓர் அங்காடியை வணிகம் செய்வதற்காக ஏற்றுக்கொண்டார் அல்லது வாங்கினார் என்றுதான் பொருள்படும்.
ஒரு கொள்கையை, வழிமுறையை ஏற்று நடந்தார் என்பதைச் சொல்வதானால் “கடைப்பிடித்தார்” என்ற சொல்லைப் பயன்படுத்தவேண்டும்,
கடைப்பிடித்தார் எனச் சொல்லவேண்டும், எழுதவேண்டும்.
கடைபிடி = கடையை, அங்காடியைப் பிடி.
கடைப்பிடி = கொள்கையைப் பின்பற்று.
- சூட்டு யுகப் பிரளயம் ! ஈரோப்பில் வேனிற் புயல் ! இங்கிலாந்தில் பேய்மழை ! -6
- விநாயகர் துதி!
- மரணம் அழகானது
- (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -1 ஆண்டனி & கிளியோபாத்ரா இறுதிக் காட்சி (கிளியோபாத்ராவின் முடிவு)
- கடிதம்
- கடிதம்
- கலைச்செல்வன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு நிகழ்வு
- மைதாஸ்
- புலமைக் காய்ச்சலும் கவிஞருக்கான உரிமமும்
- சில வரலாற்று நூல்கள் 2 – திருநெல்வேலி மாவட்ட ஆவணப்பதிவு – ஹெச்.ஆர்.பேட் ஐ.சி.எஸ்
- பிழைதிருத்தம் கட்டுரைத்தொடர் – 9
- கவிதை சுடும் !
- அரவிந்தன் நீலகண்டனின் அற நெறி!?
- தமிழ் இலக்கியத் தோட்டம் – வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது
- நல்லடியாருக்கு / மலர்மன்னனுக்கு நான்கு கேள்விகள்:
- ஈரோடு புத்தகத் திருவிழா – 2007
- அன்பாதவனின் ‘மாயவரம்’ (ஹைபுன்கள்), ‘மனத்தினுள் மழை’
- ஒரு தாயின் புலம்பல்
- ஓவியத்தில் இருந்து நான் ஓவியத்தை எடுப்பதில்லை ஓவியர் கா. பாஸ்கருடனான கலந்துரையாடல்
- புரிந்துகொள்ளல்
- போர் நாய்
- தொடர்நாவல்: அமெரிக்கா! அத்தியாயம் இருபது: இந்திராவின் சந்தேகம்!
- மும்பை குண்டுவெடிப்பு தீர்ப்புகளும், கோவை எதிர்பார்ப்புகளும்
- காதல் நாற்பது – 31 என்னை நெருங்கி நில் !
- வெள்ளை மாளிகை வல்லரசர் !
- நாட்டாண்மை, பஞ்சாயத்து மற்றும் ஜமாத்தார்களுக்கு!
- தீர்வு
- வீராயி
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 20
- கால நதிக்கரையில் – அத்தியாயம் – 16