ராமச்சந்திர கோபால்
சமஸ்கிருதத்தை தேவநாகரி எழுத்தில் எழுதுவதும், கிரந்தத்தில் எழுதுவதும் பழக்கம். கிரந்த எழுத்துக்கள் தமிழ் எழுத்து போலவே இருக்கும். பழைய தமிழ் ஓலைச்சுவடிகளில் கிரந்த எழுத்தில் சமஸ்கிருதம் எழுதப்பட்டிருப்பதை பார்க்கலாம்.
தற்போதைக்கு சமஸ்கிருதத்தை தேவநாகரி எழுத்தில்(லிபி) எழுதுவது பரவலாக இருக்கிறது. ஆகவே சமஸ்கிருதத்தை தேவநாகரி லிபியில் இந்த தொடரில் கற்றுகொள்வோம்
அ अ
ஆ आ
இ इ
ஈ ई
உ उ
ஊ ऊ
எ ए
ஏ ऍ
ஐ ऐ
ஒ ओ
ஓ ऑ
ஔ औ
அம் अँ
அஹ अः
இந்த வரிசையை ஒரு காகிதத்தில் எழுதிப்பழகுங்கள்.
எவ்வாறு தேவநாகரி லிபியை எழுதுவது என்பதை இங்கே ஒரு இணையப்பக்கத்தில் சொல்லித்தருகிறார்கள்.
உயிர் எழுத்துக்களை மட்டும் இந்த வாரம் வாய் விட்டு சொல்லி எழுதி பழகுங்கள்.
http://www.avashy.com/hindiscripttutor.htm
இந்த உயிரெழுத்துக்கள் கூட மூன்று எழுத்துக்கள் இருக்கின்றன. இவை உயிரெழுத்துக்களுடன் சேர்க்கப்படுகின்றன என்றாலும் இவற்றை அதிகம் உபயோகப்படுத்துவதில்லை. எனினும் இவற்றை அறிந்துகொள்வது நல்லது.
அவை
ரு ऋ
று ॠ
லு ऌ
ஆகியவை
இது பற்றிய விக்கி பக்கம் இங்கே
அடுத்த வாரம் சந்திப்போம்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம்- பாடம் 1
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -1
- ஞாநியுடன் ஒரு கலந்துரையாடல் – நியூயார்க் – நியூஜெர்ஸி
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -12 – பாகம் -2
- கவிதை கூறும் சிறுகதை: எதிர்காலச் சித்தன்!
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -20
- கனவும் நனவும்
- சூழ்வெளிச் சூடேற்றத்தில் சூரிய வடுக்களின் (Solarspots) பங்கு என்ன ? [கட்டுரை: 1]
- குழந்தைகளுக்கு நல்ல முன்மாதிரியாக இருப்பது எப்படி?
- சிறுபாணாற்றுப்படையில் புலவரின் பண்பும், புரவலரின் மாண்பும்
- எழுத்தாளர் விழாவும் புலம்பெயர் எழுத்தாளர்களும்
- சுப்ரபாரதிமணியன் பண்ணத்திர “நூலின் முன்னுரை
- நம்பிக்கைச் சுடர் பாரதியின் சுய சரிதையில் தன் வெளிப்பாடுகள்
- தென்னக பண்பாட்டு மையம், தஞ்சாவூர்.மற்றும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் இணைந்து நடத்தும் POETRY WORKSHOP கவிதைப் பட்டறை
- ஆதியோடு அந்தமுமாக ஒளிவு மறைவில்லாத இந்து சமய தத்துவங்கள்
- ஸ்ரீமதி கிரிஜா ராகவன் அவர்களுக்கு:…
- கிரிஜா ராகவன் கடிதத்தை ஒட்டி சில சிந்தனைகள்
- பேராசிரியர் டாக்டர் சுப்ரமணியம் சுவாமி மற்றும் தியாகி கக்கன் அவர்களது சகோதரர் விஸ்வநாதன் கக்கன் ஆகியோர் உரை
- விஸ்வரூபம் : அத்தியாயம் அறுபத்தேழு
- வேத வனம் விருட்சம் 92
- முள்பாதை 35
- கனம் 1 கதை 10 – வரிசை 6 ஆதலினால் காதலே
- பழைய வாத்தியார்
- ஆட்டோ பயோகிராஃபி ஆஃப் சைல்ட் – 3
- எனக்கான ‘வெளி’
- போதி மரம்
- சாதியும், கணக்கெடுப்பும் –
- முஸ்லிம்தலித் – சாதிய கணக்கெடுப்பின்வழி
- நினைவுகளின் சுவட்டில் – (50)
- நாளை தேசத்தைக் காக்க இன்று கடப்பாவைக் காப்பாற்றுவோம்
- ஊமையர்களின் கதையாடல்
- ஒவ்வொரு விடியலும்….
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மகா மேதைகள் – ஊழ்விதி கவிதை -30 பாகம் -2
- ஒலியும் மொழியும்
- தவித்துழல்தல்
- நவீன தொன்மங்களும் நாடோடிக் குறிப்புகளும் – ஜமாலன் – புத்தக அறிமுகம்