ஷம்மி முத்துவேல்
அந்த குளக்கரையில் நின்றிருந்த
ஒற்றை நாரையின்
அலகுகளில் காத்து இருக்கின்றான்
எதிர்பார்ப்பின் சாளரம் திறந்து வைத்தபடி
கிணற்றுக்கும் வாய்க் காலுக்கும் இடையே
துள்ளிக் கொண்டு திரிகிறது
ஓர் மீன் கூட்டம்…
காற்றின் கடும் தாக்கம் கண்டு
ஒளிந்து இருக்கும் தாய் பறவையின்
கண்களின் தவிப்பு
இடிக்கு பற்றி எரியும் மரத்தைப்
பார்க்கும் போது ….
மழையின் அடர் இருட்டில்
ஒடுங்கியபடி அமர்ந்து இருக்கும்
தோல் வற்றிப் போன கிழவனின்
அருகே நிற்கும்
கூரையற்ற குட்டிச்சுவர் …
ஷம்மி முத்துவேல்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 35
- பிரச்சாரம்
- பறவையின் தடங்கள் மலாய் மொழிக்கவிதைகள்
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 9
- அலை மோதும் நினைவுகள்
- நிறைய அமுதம். ஒரு துளி விஷம். வைரஸின் கவிதைகள் எனது பார்வையில்.
- புலம்பெயர்தலும் , புலம்பெயர் இலக்கியமும் தமிழரும்!
- செம்மொழித் தமிழின் பொதுமை
- 2007 இல் நேர்ந்த ஜப்பான் நிலநடுக்கம், அணு உலை விபத்து, அகில நாட்டு அணுசக்திப் பேரவையின் பாதுகாப்பு உளவுகள் -3 (ஜூலை 17, 2007)
- பூர்வீக நிலம் அபகரிக்கப்பட்ட உலகின் வரலாற்றை புரட்டிய ஆதிமனிதன்
- தமிழுக்கு ஒளி தந்த தமிழொளி
- இலக்கு
- அப்படியாகிலும் இப்படியாகிலும் …
- அதனதன் தனிமைகள்
- அறை இருள்
- கவலை
- என் மூன்றாம் உலகம்!
- சுயபரிசோதனை
- சிலர் வணங்கும் கடல்
- தேடும் உள்ளங்கள்…!
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) பழக்கத் தொடர்பை விட்டுவிடு ! (Wean Yourself) (கவிதை -34)
- நெய்தல் போர்
- கவிஞர் ஹெச்.ஜி.ரசூல்,அவர்தம் குடும்பத்தின்மீதான தக்கலை அபீமுஅ ஜமாத்தின் ஊர்விலக்கு நடவடிக்கை சட்டவிரோதமானது
- யுத்தத்தில் வெளிவராதவை இன்னும் அதிக காலத்திற்கு இருக்கும்
- ஊட்டவுட்டுத் தொரத்தோணும்
- விஸ்வரூபம் சில வாரங்களுக்கு பிறகு மீண்டும் தொடரும்
- யார் கொலையாளி? – துப்பறியும் சிறுகதை
- மனசு
- இவர்களது எழுத்துமுறை – 37 ஹெப்சிபா ஜேசுதாசன்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் – 10
- வந்தே மாதரம் – தோற்றமும் இன்றைய பின்னடைவும்
- கணையாழியும் கஸ்தூரிரங்கனும்
- ஜனநாயகமும் இஸ்லாமும் – ஒரு ஒப்பீடு கடைசி பகுதி – நான்கு (4)
- மரணத்தின் தூதுவன்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -4)
- களங்கமில்லாமல்..
- அதுவரை பயணம்.
- என் மண்!
- குதிரைகள் இறங்கும் குளம்
- இரட்டை ரோஜா இரவு
- அஞ்சலி: கி. கஸ்தூரி ரங்கன் 1933-2011)
- பெருங்கிழவனின் மரணம்