மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
“நான் பணி செய்யப் போகும் போது திருவாளர் பிதற்றுவாய் என் பின்னால் வருவார் ! என் மூளை உணர்வைக் கிளரிவிட்டுச் செவியில் முணுமுணுப்பான் ! நானதைத் தவிர்க்க முயலும் போது, அவன் கெக்கரித்து மீண்டும் அர்த்தமற்ற வார்த்தைகளை நீரோட்ட வெள்ளம் போல் ஓட விடுவான்.”
கலில் கிப்ரான். (Mister Gabber)
+++++++++++++++
காரணம் (Reasoning)
+++++++++++++++
முதலில் தெரிந்து கொள்
உன் சுய மதிப்பை
அதன்பின் நீ
அழிந்து போக மாட்டாய் !
மூல ஆதாரம் அறிவதே
உனக்கு வழிகாட்டும் ஒளி ! அதுவே.
உண்மைக்
களங்கரை விளக்கு !
வாழ்க்கைத் தோற்றத்துக்கு
மூல ஆதாரம் உணர்வாய் !
அறிவை உனக்கு அளித்துளான்
இறைவன் !
அந்த ஒளியில் நீ
அவனை வழிபடு வதால்
உனக்குத் தெரிந்திடும்
உன் வலுவும் பலவீனமும் !
உன் விழியில் உள்ள தூசி
தொலைவில்
உனக்கே தெரியாது போனால்
பக்கத்து நபர் கண் தூசியைப்
பார்க்க மாட்டாய் !
ஒவ்வோர் நாளும் நீ
உன் மனச் சாட்சியை
உற்று நோக்கு !
குற்றங் களைத் திருத்திடு !
கடமையில் தவறினால்
காரண அறிவும்
கைவிட்டுப் போகும் !
காரண மூலமும்
பொய்யாகிப் போகும் !
(தொடரும்)
****************
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 3, 2011)
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 35
- பிரச்சாரம்
- பறவையின் தடங்கள் மலாய் மொழிக்கவிதைகள்
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 9
- அலை மோதும் நினைவுகள்
- நிறைய அமுதம். ஒரு துளி விஷம். வைரஸின் கவிதைகள் எனது பார்வையில்.
- புலம்பெயர்தலும் , புலம்பெயர் இலக்கியமும் தமிழரும்!
- செம்மொழித் தமிழின் பொதுமை
- 2007 இல் நேர்ந்த ஜப்பான் நிலநடுக்கம், அணு உலை விபத்து, அகில நாட்டு அணுசக்திப் பேரவையின் பாதுகாப்பு உளவுகள் -3 (ஜூலை 17, 2007)
- பூர்வீக நிலம் அபகரிக்கப்பட்ட உலகின் வரலாற்றை புரட்டிய ஆதிமனிதன்
- தமிழுக்கு ஒளி தந்த தமிழொளி
- இலக்கு
- அப்படியாகிலும் இப்படியாகிலும் …
- அதனதன் தனிமைகள்
- அறை இருள்
- கவலை
- என் மூன்றாம் உலகம்!
- சுயபரிசோதனை
- சிலர் வணங்கும் கடல்
- தேடும் உள்ளங்கள்…!
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) பழக்கத் தொடர்பை விட்டுவிடு ! (Wean Yourself) (கவிதை -34)
- நெய்தல் போர்
- கவிஞர் ஹெச்.ஜி.ரசூல்,அவர்தம் குடும்பத்தின்மீதான தக்கலை அபீமுஅ ஜமாத்தின் ஊர்விலக்கு நடவடிக்கை சட்டவிரோதமானது
- யுத்தத்தில் வெளிவராதவை இன்னும் அதிக காலத்திற்கு இருக்கும்
- ஊட்டவுட்டுத் தொரத்தோணும்
- விஸ்வரூபம் சில வாரங்களுக்கு பிறகு மீண்டும் தொடரும்
- யார் கொலையாளி? – துப்பறியும் சிறுகதை
- மனசு
- இவர்களது எழுத்துமுறை – 37 ஹெப்சிபா ஜேசுதாசன்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் – 10
- வந்தே மாதரம் – தோற்றமும் இன்றைய பின்னடைவும்
- கணையாழியும் கஸ்தூரிரங்கனும்
- ஜனநாயகமும் இஸ்லாமும் – ஒரு ஒப்பீடு கடைசி பகுதி – நான்கு (4)
- மரணத்தின் தூதுவன்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -4)
- களங்கமில்லாமல்..
- அதுவரை பயணம்.
- என் மண்!
- குதிரைகள் இறங்கும் குளம்
- இரட்டை ரோஜா இரவு
- அஞ்சலி: கி. கஸ்தூரி ரங்கன் 1933-2011)
- பெருங்கிழவனின் மரணம்