மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
“சொத்தைப் பல்லைப் “பிடுங்கு” என்று சொன்னால் பல் டாக்டர் உன்னைப் பார்த்து எள்ளி நகையாடுவார். காரணம் நோயை மறைக்கும் பல் டாக்டர் கலைத்திறனை இதுவரை நீ கற்றுக் கொள்ள வில்லை. அழுத்திக் கேட்டால் இப்படிச் சொல்லிக் கொண்டு உன்னை விட்டு ஒதுங்கிச் செல்வார் : “இந்த உலகில் தூய கருத்தியல்வாதிகள் (Idealists) எனப்படும் பல மனிதர் பலவீனக் கனவுகள் உடையவர்.”
கலில் கிப்ரான். (Decayed Teeth)
++++++++++++
காரணம் (Reasoning)
++++++++++++
pandian
காரணம் உன்னிடம் பேசினால்
காது கொடுப்பாய் !
பாதுகாப் புறுதி அது !
அதன் உதவியை நாடு !
அறிவுக்கு
ஆயுதம் அளிக்கும் உனக்கு !
ஆண்டவன்
உனக் களித்த வற்றுள்
காரணத் தைப் போல்
வலுவான கை
வேறு ஒன்றில்லை !
காரணம்
உன்னிடம் பேசும் போது
உதாரணம் நீ அதற்கு
இச்சைக்கு எதிராக !
காரணம்
உனக்கு எச்சரிக்கை மந்திரி
நம்பத் தகும் வழிகாட்டி !
ஞான அறிவூட்டி !
இருளில் ஒளிகாட்டி !
சினம் என்பது ஒளி ஊடே
இருள் போன்றது !
அறிவுக்குக் கதவைத்
திறந்து வை !
காரணம் தெரிந்திடச்
சாளரம் திறந்திடு !
அவசரப் புத்தியைத் தவிர்ப்பாய் !
அவ்வுரைதான் உனக்குச்
செவ்வழி காட்டும் !
(தொடரும்)
****************
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (April 12, 2011)
- வரிக்காடு
- சிநேகப் பொழுதுகள்!
- வேனில் தமிழ் விழா
- சூரல் பம்பிய சிறுகாண் யாறு 0 நூல் வெளியீட்டு விழா
- வெங்கட் சாமிநாதன் வாதங்களும் விவாதங்களும் நூல் வெளியீட்டு விழா
- சமுத்திரத்தின் சக்கரவர்த்திகள் முக்குவர் – ‘மறுபக்கத்தின் மறுபக்கம்’ நூல் வெளியீட்டு விழாக்கள்
- மியம்மார் அருள்மிகு அன்னை ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி-அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் தேவஸ்தானங்களின் ஜீரணோத்தார அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகப்
- ராமபிரானை வன்புணர முற்பட்டவள் சூர்ப்பனகை
- பரீக்ஷா நாடகம் :
- ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது -2011
- வாக்கு பெட்டி
- ப.மதியழகன் கவிதைகள்
- உன்னிடம் நான்
- காணாமல் போனவைகள்
- வன ரகசியம்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -1)
- சுமை தூக்குபவன்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -7
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நெருப்பின் நடுவில் ! (கவிதை -32 பாகம் -2)
- சாட்சி
- ஓர் பரி ….
- கால தேவா
- ‘இவர்களது எழுத்துமுறை’ – 34 வாசவன்
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -6
- இருப்பின் நிலம்..
- ராஜா கவிதைகள்
- ஜனநாயகமும் இஸ்லாமும் – ஒரு ஒப்பீடு – பகுதி ஒன்று (1)
- (66) – நினைவுகளின் சுவட்டில்
- பெண்ணுரிமை – ஒரு சமூகவியல் நோக்கு
- எப்ப போவீங்க..?
- “அமீருக்கு இரண்டு பங்கு கேக்!”
- ஏமாற்றாதே.. ஏமாறாதே
- விஸ்வரூபம் அத்தியாயம் எழுபத்தைந்து
- மிதந்தது கொண்டிருந்தது மேகம்
- வீடு
- பின்தொடர்கிறேன்..
- “தரையில் இறங்கும் விமானங்கள்” நூல் விமர்சனம்
- கீழவெண்மணி நிகழ்வும் பதிவும்
- உயிர்ப்பு – 2011 அற்புதமான ஒரு கலை நிகழ்ச்சி
- திரைக்குள் பிரதிபலிக்கும் நிழல்
- அகில உலக வேகப் பெருக்கி அணு உலைகளின் அகால முடிவுகள் [Fast Breeder Reactors]
- இலையாய் மிதந்தபடி..
- நானென்னை தொலைத்துவிடும்படி
- தோழி பொம்மை..:_
- பின்னிரவின் ஊடலில்…
- ஒரு நாள் கழிந்தது (லண்டனில்)