ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
******************
ஆன்மாவுக்குப் போர்வை
*******************
ஏன் அங்கு புகை உள்ளது ?
சடசட வெனும்
வெடிப் பொலியும் கேட்குது ?
காரணம்
நெருப்பும் விறகும்
போராடிக் கொண் டுள்ளன
ஆரவார மாய்ப் பேசி :
“போ வெளியே புகையே !
அடர்த்தி யாய்த் திரண்டு நீ
அலை மோது கிறாய் !
திட முள்ளவன் நான் !”
இருட்டினில் அவ்விரு தோழரும்
தருக்கம் செய்து
வருகிறார் முகமற்ற
தெருச் சுற்றிகள் போல் !
பாரினில் உள்ள
பராக்கிரமப் பறவை போல்
மரக் கிளையில் அமர்ந்து அவை
பறக்க மறுக்கும் !
++++++++++++
நானென்ன சொல்ல முடியும்
நேசத்தை வெறுத்து
நகர மறுத்துப்
படுத்துக் கொள்ளும்
நபர் மீது ?
உன்மதுக் கிண்ணத்தைப் பாறையில்
உடைத் தெறி !
கடலைத் துண்டாக்கி
எல்லாத் திக்கிலும் வீசி
எறிந்திட
வேண்டிய தில்லை !
பேராண்மை விளக்கம் தவிர்த்து
தீரச் செயலை
விட்டு விட்டு வெகு
தூரம் செல்ல வேண்டும் !
மணமகள் தன்
கணவனை உடற் கணப்புக்கு
அணைப்பது போல்
ஆன்மாவும் கீழே படுத்து
உடலைத் தன் மீது
இழுத்துக் கொள்ளும் !
(தொடரும்)
***************
தகவல் :
1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.
2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)
3. Life of Rumi in Wikipedia
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (April 12, 2011)
- வரிக்காடு
- சிநேகப் பொழுதுகள்!
- வேனில் தமிழ் விழா
- சூரல் பம்பிய சிறுகாண் யாறு 0 நூல் வெளியீட்டு விழா
- வெங்கட் சாமிநாதன் வாதங்களும் விவாதங்களும் நூல் வெளியீட்டு விழா
- சமுத்திரத்தின் சக்கரவர்த்திகள் முக்குவர் – ‘மறுபக்கத்தின் மறுபக்கம்’ நூல் வெளியீட்டு விழாக்கள்
- மியம்மார் அருள்மிகு அன்னை ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி-அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் தேவஸ்தானங்களின் ஜீரணோத்தார அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகப்
- ராமபிரானை வன்புணர முற்பட்டவள் சூர்ப்பனகை
- பரீக்ஷா நாடகம் :
- ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது -2011
- வாக்கு பெட்டி
- ப.மதியழகன் கவிதைகள்
- உன்னிடம் நான்
- காணாமல் போனவைகள்
- வன ரகசியம்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -1)
- சுமை தூக்குபவன்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -7
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நெருப்பின் நடுவில் ! (கவிதை -32 பாகம் -2)
- சாட்சி
- ஓர் பரி ….
- கால தேவா
- ‘இவர்களது எழுத்துமுறை’ – 34 வாசவன்
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -6
- இருப்பின் நிலம்..
- ராஜா கவிதைகள்
- ஜனநாயகமும் இஸ்லாமும் – ஒரு ஒப்பீடு – பகுதி ஒன்று (1)
- (66) – நினைவுகளின் சுவட்டில்
- பெண்ணுரிமை – ஒரு சமூகவியல் நோக்கு
- எப்ப போவீங்க..?
- “அமீருக்கு இரண்டு பங்கு கேக்!”
- ஏமாற்றாதே.. ஏமாறாதே
- விஸ்வரூபம் அத்தியாயம் எழுபத்தைந்து
- மிதந்தது கொண்டிருந்தது மேகம்
- வீடு
- பின்தொடர்கிறேன்..
- “தரையில் இறங்கும் விமானங்கள்” நூல் விமர்சனம்
- கீழவெண்மணி நிகழ்வும் பதிவும்
- உயிர்ப்பு – 2011 அற்புதமான ஒரு கலை நிகழ்ச்சி
- திரைக்குள் பிரதிபலிக்கும் நிழல்
- அகில உலக வேகப் பெருக்கி அணு உலைகளின் அகால முடிவுகள் [Fast Breeder Reactors]
- இலையாய் மிதந்தபடி..
- நானென்னை தொலைத்துவிடும்படி
- தோழி பொம்மை..:_
- பின்னிரவின் ஊடலில்…
- ஒரு நாள் கழிந்தது (லண்டனில்)