சாட்சி

This entry is part [part not set] of 46 in the series 20110417_Issue

ரவி உதயன்


ஒன்றையடுத்து ஒன்றாய்
உதிர்கிறது
பழுத்த இலைகள்.

வயதாகி விட்ட தென்கிறாய்
உலர்ந்த அம் மரத்தை
நோக்கியபடி.

நஞ்சாகிப்போன அடி மண்ணில்
தன் மூச்சை நெரிக்கிற
வேர்களின் கேவல்
கேட்கிறது எனக்கு.

Series Navigation

author

ரவிஉதயன்

ரவிஉதயன்

Similar Posts