சின்னப்பயல்
புகழ்பெற்றவரின் முகச்சாயல்
என்னில் கிஞ்சித்தேனும்
இருப்பதாக உணர்ந்தால்
அவரைப்போலவே
உடையணிகிறேன்
நடை உடை பாவனைகளை
அவர் செய்வது போல்
மாற்றிக்கொள்கிறேன்
அவரைப்பற்றி
பேசுவதிலும்,அவர்
சம்பந்தமான விடயங்களை
தேடிக் கையிருப்பு
வைத்துக்கொள்வதிலும்
தனி அக்கறை
காட்டுகிறேன்
செய்யும் ஒவ்வொரு
செயலிலும் அவரின்
சாயல் தென்படுவதை
உணர்ந்து
அகமகிழ்கிறேன்
அவ்வாறில்லையெனில்
அப்படித் தென்படுமாறு
மாற்றி வைத்துக்கொள்கிறேன்.
என்னில் அவர்
தென்படுவதை
உணர்ந்தவர்கள்
என்னைத்தவிர்க்க
முயல்வதை எண்ணி
வெறுப்பில் குமைவேன்.
எனக்கென ஒரு சுயம்
இருப்பதை
மறந்தே போகிறேன்
– chinnappayal@gmail.com
- விஸ்வரூபம் அத்தியாயம் எழுபத்துநாலு
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 32
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -6
- பேய்த்தேர் வீதி
- சாரல்களின் மெல்லிசை
- திரு. சத்யானந்தர் எழுதிய இவ்வார இராமயணக் கட்டுரையில்
- தேர்தல் ‘சிரிப்பு’ நாடகம்
- இலக்கியச் சிந்தனை 41ஆம் ஆண்டு நிறைவு விழா
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -5
- மாயை….
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -5)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நெருப்பின் நடுவில் !(கவிதை -32 பாகம் -1)
- இசை நடனம்
- மிஸ்டர்.நான்!
- முகம்
- பறவை , பட்டம் மற்றும் மழை
- வாசல் நிழல்..
- நாகரிகம்
- சுயம்
- ‘இவர்களது எழுத்துமுறை’ – 33 எம்.வி.வெங்கட்ராம்
- பெண்ணிய தளத்தில் பாட்டியின் கதைகள்
- தமிழ் சமூகப் பண்பாட்டு ஆய்வுப்பரப்பில் மூன்று அரங்குகள்
- இந்தியா அமெரிக்க உறவுகள் வளர… தொடர…
- தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – (7)
- இரவு நெடுக..
- சொர்க்கத்தின் குழந்தைகள்
- தக்காளிக் கனவுகள்
- ஓட்டுப் போட்டு நாட்ட மாத்து
- ப.மதியழகன் கவிதைகள்
- கொஞ்சம் கிறுக்கல்
- ஜப்பான் உறுதியாக ஜெய்ப்பான்
- இரங்கலுக்கு வருந்துகிறோம்
- உன்னுடையது எது.
- 25 ஆண்டுகள் கடந்தும் சமாதி கட்டிய செர்நோபில் அணு உலையில் கதிரியக்கக் கசிவுகள் -1
- நட்பின் தடம் (அன்புள்ள அய்யனார்- சுந்தர ராமசாமியின் கடிதங்கள்)
- கப்பலுக்கொரு காவியத்தில் காப்பிய கட்டமைப்பு
- மழைப்பூக்கள்.. எனது பார்வையில்..
- தமிழ்க்காப்பியங்களில் வணிகப் பயணம்
- வழிவிடுங்கள்….