மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
நீ அழுத்திக் கேட்கும் போது சிரியன் தேசம் ரொட்டியைச் சொத்தைப் பற்களால் கடித்து ஒவ்வொரு கவளைத்தையும் நச்சு உமிழ் நீரில் கலந்து நாட்டின் வயிற்றில் நோயைப் பரப்பிப் பதில் உனக்குக் கூறுகிறது, “ஆம் ! அவர்கள் தரும் நல்ல மயக்க மருந்துகளையும், சொத்தைப் பல் குழி நிரப்பிகளையும் நாங்கள் தேடிக் கொண்டி ருக்கிறோம்” என்று.
கலில் கிப்ரான். (Decayed Teeth)
+++++++++++++++++++++++
எனக்கில்லை முற்றுப் புள்ளி !
+++++++++++++++++++++++
நான் அறிவேன் இந்த
நளின மணப்பெண்
பூமியை !
இயற்கை எழிலைப் பெருக்க
இந்த மனிதன்
செயற்கை யில் சூட்டும்
எந்த ஓர் ஆபரணமும்
இனித் தேவை இல்லை
இந்த பூமிக்கு !
+++++++++++
குன்றுகளில் மின்னும்
விலைமதிப் பற்ற கற்களும்
கடற்கரை களில்
காணப்படும் பொன் மணலும்,
பரந்த நிலத்தில் தெரியும்
பச்சைப் புல்வெளிகளும்
போதும் என்று கூறுவது
பூமிக்குத் திருப்தி !
++++++++++++
என்றாலும் பூமியின்
சீற்றத்தை
எள்ளி நகையாடி
பேரழிவுக்கும்,
பெருஞ் சினத்துக்கும்
இடையே
தெரியுது எனக்கு :
எதிர்த்துக் கொண்டு
மனிதன் தனது
தெய்வீகச் சக்தியில்
நிற்பது !
+++++++++++
பாபிலோன் அழிவுகள்
இடையே
நித்தியக் கீதம் பாடி
நிற்கிறான்
தூண்போல் மனிதன் !
புவிக்குச் சேர்ந்த வற்றை
பூமியே
எடுத்துக் கொள்ளட்டும் !
ஏனெனில்
நானோர் வளரும் மனிதன்
எனக்கில்லை
இறுதிப் புள்ளி !
(முற்றும்)
****************
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (April 5, 2011)
- விஸ்வரூபம் அத்தியாயம் எழுபத்துநாலு
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 32
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -6
- பேய்த்தேர் வீதி
- சாரல்களின் மெல்லிசை
- திரு. சத்யானந்தர் எழுதிய இவ்வார இராமயணக் கட்டுரையில்
- தேர்தல் ‘சிரிப்பு’ நாடகம்
- இலக்கியச் சிந்தனை 41ஆம் ஆண்டு நிறைவு விழா
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -5
- மாயை….
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -5)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நெருப்பின் நடுவில் !(கவிதை -32 பாகம் -1)
- இசை நடனம்
- மிஸ்டர்.நான்!
- முகம்
- பறவை , பட்டம் மற்றும் மழை
- வாசல் நிழல்..
- நாகரிகம்
- சுயம்
- ‘இவர்களது எழுத்துமுறை’ – 33 எம்.வி.வெங்கட்ராம்
- பெண்ணிய தளத்தில் பாட்டியின் கதைகள்
- தமிழ் சமூகப் பண்பாட்டு ஆய்வுப்பரப்பில் மூன்று அரங்குகள்
- இந்தியா அமெரிக்க உறவுகள் வளர… தொடர…
- தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – (7)
- இரவு நெடுக..
- சொர்க்கத்தின் குழந்தைகள்
- தக்காளிக் கனவுகள்
- ஓட்டுப் போட்டு நாட்ட மாத்து
- ப.மதியழகன் கவிதைகள்
- கொஞ்சம் கிறுக்கல்
- ஜப்பான் உறுதியாக ஜெய்ப்பான்
- இரங்கலுக்கு வருந்துகிறோம்
- உன்னுடையது எது.
- 25 ஆண்டுகள் கடந்தும் சமாதி கட்டிய செர்நோபில் அணு உலையில் கதிரியக்கக் கசிவுகள் -1
- நட்பின் தடம் (அன்புள்ள அய்யனார்- சுந்தர ராமசாமியின் கடிதங்கள்)
- கப்பலுக்கொரு காவியத்தில் காப்பிய கட்டமைப்பு
- மழைப்பூக்கள்.. எனது பார்வையில்..
- தமிழ்க்காப்பியங்களில் வணிகப் பயணம்
- வழிவிடுங்கள்….