மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
மேடைப் பேச்சில் முழக்கிப் பேரரங்கை நிறுவிச் சமூகத்தை ஒன்று கூட்ட அறிவு ஜீவிகளாய்ப் பாவனை செய்யும் சிரியன் தேசத்துச் சீர்திருத்தவாதிகளுடன் சிறிது பேசிப் பாருங்கள் ! அவரிடம் பேசும் போது மாவரைக்கும் யந்திரத்தை விடக் கோரமாகவும் கோடைக் கால இரவில் கத்தும் தவளைகளை விட மேலானக் கீத அரவத்தைக் கேட்பீர் !
கலில் கிப்ரான். (Decayed Teeth)
++++++++++++
பூமியின் சீற்றம் !
++++++++++++
நான் கண்டேன் இந்தப்
பராக்கிரம மனிதர்
கட்டி எழுப்புவதை !
தகர்க்க முடி யாத
கற் கோட்டைகள் !
நான் கண்டேன்
செம்மைக் கலை ஞர்கள்
தம் சுவர்கள் மீது
ஏராள மான ஓவியத்தைத்
தோரண மாய்
வரைந் திருப்பதை !
++++++++++++
நான் கண்டேன் இந்தப்
பூமியை !
அகண்டத் தனது
தள வாயைத் திறந்து
அப்படியே விழுங்கும் சுளுவாய்
அத்தனைக்
கைத்திறன் வித்தகரை !
சிந்தனைச் சிற்பிகள்
விந்தையாய்ச்
செதுக்கி வைத்ததை !
+++++++++++
நான் அறிவேன் இந்த
நளின மணப்பெண்
பூமியை !
எழிலைப் பெருக்கு வதற்கு
இந்த மனிதன்
செயற்கை யில் சூட்டும்
எந்த ஓர் ஆபரணமும்
இனித் தேவை இல்லை
இந்த பூமிக்கு !
(தொடரும்)
****************
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (March 29, 2011)
- கணிப்பொறியும் இணையத்தமிழும்
- தமிழில் முதல் அணுசக்தி நூல்
- இலைகள் இலக்கிய இயக்கம் சார்பில் பன்மொழிபடங்கள் திரையிடல்
- ”பருத்திக்காடு” – நூல் வெளியீடு
- தமிழ் நூல்கள் இலவசமாக உலகத்தமிழர்களுக்குக் கிடைக்கவேண்டும்- முனைவர் கு.கல்யாணசுந்தரம்(சுவிசு) பேச்சு
- இவர்களது எழுத்துமுறை – 32 அ.முத்துலிங்கம்
- ராமானுஜ காவியத்தில் சமயப்பதிவுகள்
- மாதிரிக்கு ஒரு எளிய காக்கநாடன்
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -4
- வாழ்விக்க வந்த வரிகள் – பாவண்ணனின் ”அருகில் ஒளிரும் சுடர்”
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -4)
- அதிகமாகும்போது
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காஸ்வின் நகரில் பச்சை குத்தல் (கவிதை -31 பாகம் -2)
- ஆணவம் கொண்டோர்.
- பேப்பர்காரன்
- அன்று அவ்வெண்ணிலவில்
- ஒற்றைக்கால் இரவு!
- சின்னப்பயல் கவிதைகள்
- ச. மணி ராமலிங்கம் கவிதைகள்
- சமைததெடுத்த மெல்லிய இரவுகள்
- நின்றாடும் மழை நாள்
- பல நேரங்களில் பல மனிதர்கள்.. எனது பார்வையில்..
- ‘கூத்துக் கலை அன்றும் இன்றும்’…
- தலித்துகளும் தமிழ் இலக்கியமும் (6)
- சீனா – விலகும் திரை (பல்லவி ஐயர்)
- (65) – நினைவுகளின் சுவட்டில்
- ராமாயண நாடக எதிர்ப்பு மறியலை முறியடித்த அண்ணா
- தருமமும் கருமமும் எவையெனக் கருதிடில்
- ஏகே செட்டியார்: உலகம் சுற்றிய தமிழன்
- விஸ்வரூபம் அத்தியாயம் எழுபத்தி மூன்று
- உள்ளபடி
- கற்பது.. கட்டுக்கள்.. இருகவிதைகள்
- உலகக் கிண்ணக் கிரிக்கெட் 2011
- கை
- நமீதாவூம் கம்ப்யூட்டரும்
- புதிர்
- சாளரம் திறக்கையில்..
- சிறு வாழ்வு சிறு பயணம்
- வளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்
- வரையறுக்கிற மனம் -2
- நிழல் மோனம் ..
- கண்ணாடி உலகம்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -5
- அமெரிக்காவின் திரி மைல் தீவு அணுமின் உலை விபத்தில் கற்றுக் கொண்ட பாடங்கள் (மார்ச் 27, 2011) (Lessons Learned in Three Mile Isl