ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
************************************
நீடிக்கும் வாழ்க்கைப் போக்கு
************************************
சகோதரா ! பச்சை குத்தும் போது
சகித்துக் கொள் வலியை !
உணர்ச்சி வசப் படாமல்
நச்சு வலியை வெளி யேற்று !
வானமே வணங்கும் உனது
வனப்பை நோக்கி !
மெழுகு வர்த்தி ஏற்றிடக்
கற்றுக் கொள் !
பொழுது புலர்ந்ததும் எழுவாய்
பரிதி யோடு !
உறங்கும் குகையை விட்டுத்
திரும்பிச் செல் !
அப்போது
ஒரு முள் கூட மலர்ந்து
ரோஜாவாய்
உருவா கலாம் !
ஒரு மலர் ஒளி வீசலாம்
ஒன்றிப்
பிரபஞ்சத் தோடு !
++++++++++++++
உன்னிடம் பீற்றிக் கொள்ள
உள்ள தென்ன ?
பணிவோடு உன்னை ஓர்
அணுவாய் நினைத்து கொள் !
இறைவனைப் பற்றிச்
சிறிது அறிவதில் வரும்
சிரமம் என்ன ?
எரிப்பாய் இதனை !
பொறிப்பாய் உன் இதயத்தில்
இறைவன் இருப்பை
நெருப்பில் எழுதி !
தாமிரம் உருகும்
நமக்கு நலம் அளிக்கும்
அமுதம் படைக்க !
ஆதலால் நீயும் உன்னை
உருக்குவாய் அமுதக் கலவையில்
நித்திய வாழ்க்கை
பூமியில்
நிரந்தர மாய் நிலவ !
(தொடரும்)
***************
தகவல் :
1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.
2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)
3. Life of Rumi in Wikipedia
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (March 29, 2011)
- கணிப்பொறியும் இணையத்தமிழும்
- தமிழில் முதல் அணுசக்தி நூல்
- இலைகள் இலக்கிய இயக்கம் சார்பில் பன்மொழிபடங்கள் திரையிடல்
- ”பருத்திக்காடு” – நூல் வெளியீடு
- தமிழ் நூல்கள் இலவசமாக உலகத்தமிழர்களுக்குக் கிடைக்கவேண்டும்- முனைவர் கு.கல்யாணசுந்தரம்(சுவிசு) பேச்சு
- இவர்களது எழுத்துமுறை – 32 அ.முத்துலிங்கம்
- ராமானுஜ காவியத்தில் சமயப்பதிவுகள்
- மாதிரிக்கு ஒரு எளிய காக்கநாடன்
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -4
- வாழ்விக்க வந்த வரிகள் – பாவண்ணனின் ”அருகில் ஒளிரும் சுடர்”
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -4)
- அதிகமாகும்போது
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காஸ்வின் நகரில் பச்சை குத்தல் (கவிதை -31 பாகம் -2)
- ஆணவம் கொண்டோர்.
- பேப்பர்காரன்
- அன்று அவ்வெண்ணிலவில்
- ஒற்றைக்கால் இரவு!
- சின்னப்பயல் கவிதைகள்
- ச. மணி ராமலிங்கம் கவிதைகள்
- சமைததெடுத்த மெல்லிய இரவுகள்
- நின்றாடும் மழை நாள்
- பல நேரங்களில் பல மனிதர்கள்.. எனது பார்வையில்..
- ‘கூத்துக் கலை அன்றும் இன்றும்’…
- தலித்துகளும் தமிழ் இலக்கியமும் (6)
- சீனா – விலகும் திரை (பல்லவி ஐயர்)
- (65) – நினைவுகளின் சுவட்டில்
- ராமாயண நாடக எதிர்ப்பு மறியலை முறியடித்த அண்ணா
- தருமமும் கருமமும் எவையெனக் கருதிடில்
- ஏகே செட்டியார்: உலகம் சுற்றிய தமிழன்
- விஸ்வரூபம் அத்தியாயம் எழுபத்தி மூன்று
- உள்ளபடி
- கற்பது.. கட்டுக்கள்.. இருகவிதைகள்
- உலகக் கிண்ணக் கிரிக்கெட் 2011
- கை
- நமீதாவூம் கம்ப்யூட்டரும்
- புதிர்
- சாளரம் திறக்கையில்..
- சிறு வாழ்வு சிறு பயணம்
- வளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்
- வரையறுக்கிற மனம் -2
- நிழல் மோனம் ..
- கண்ணாடி உலகம்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -5
- அமெரிக்காவின் திரி மைல் தீவு அணுமின் உலை விபத்தில் கற்றுக் கொண்ட பாடங்கள் (மார்ச் 27, 2011) (Lessons Learned in Three Mile Isl