ச.ஹரிஹரன்
—————
—————
மகிழ்வாகும் தருணம் முடியும் நேரமும்கூட
மகிழ்வாகவே அமைகின்றது ஏனிந்த மகிழ்ச்சி
என்ற கேள்வி மட்டும் எழவே இல்லை
காலையில் பேருந்தில் பார்த்த அவளின்
நினைவுகளால் கூட இருக்கலாம் !!!!!
சிறிது ஞாபகம் மட்டுமே எஞ்சி இருக்கிறது
ஜன்னலோரம் அவள் இருக்கையில் காற்று
அவளின் கேசத்தின் அழகை வருடி செல்கிறது
மெல்லிய கழுத்தில் வார்க்கப்பட்ட தங்கத்தின்
நிறம் அவளை விடவும் சற்று குறைவுதான்.
அவள் ஒவ்வொரு முறையும் தனது நெற்றி
முடியை வழித்திடும் அழகை காண இரண்டு
இமைகளையும் மூடாமல் பார்த்துகொள்கிறேன்
இயற்கையை மாற்ற முடிவதில்லை
அவள் இறங்கி சென்ற பின்பு கூட அவளின்
நினைவு இறங்கி செல்ல மறுக்கிறது
இருப்பினும் நினைவுகளின் வலிமை அவளை என்
கண்முன் என்றாவது அழைத்து செல்லும்.
– ச.ஹரிஹரன்
- நாங்கள் வேண்டுவது அனுதாபமல்ல;அங்கீகாரமே (வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட் அமைப்பின் 20ஆம் ஆண்டுவிழா)
- பாஜகவின் முற்போக்கான தேர்தல் அறிக்கை
- கவிஞர் கடற்கரையின் புதிய கவிதைத் தொகுப்பு குறித்து கருத்துப்பகிர்வுக் கூட்டம்:
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 31
- புள்ளிகளும் கோடுகளும்.
- வளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்
- மரத்தின் கௌரவம்
- இரண்டு கவிதைகள்
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் 2010ஆம் ஆண்டுக்கான பரிசுப் போட்டிகள் அறிவிப்பு
- மதுரைத் தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம் -முனைவர் கு. கல்யாணசுந்தரம் (சுவிசு) சிறப்புப் பொழிவு
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -3
- அதையும் தா
- அப்பாவின் வாசம்
- அதிகமாகும்போது
- நினைவுகள்
- பெண்ணே நீ …..
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -3)
- ‘மம்மி’ தாலாட்டு!
- மீள்தலின் இருப்பு
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காஸ்வின் நகரில் பச்சை குத்தல் (கவிதை -31 பாகம் -1)
- தாங்கல்
- செம்மொழித் தமிழின் தனித்தன்மை
- ஈழத்துச் சிறுகதைகள்: எனது பார்வை
- “நம்பர் 1 நீங்களும் ஆகலாம்” நூல் விமர்சனம்
- கல்யாணி மௌன விரதம் இருக்கிறாள்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -4
- மரம் மறப்பதில்லை
- யட்சியின் குரல்
- விஸ்வரூபம் அத்தியாயம் எழுபத்திரெண்டு
- தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – (5)
- வெளியேறுதலுக்குப் பின்
- ப.மதியழகன் கவிதைகள்
- பதிவிறக்கக் கனவு
- சாளரங்கள்
- வெயில் நிலவு!
- அவள் நிறையும் கிறுக்கல்கள்
- அவள்
- முடிச்சு
- விடுபட்டவை
- இந்தியாவில் நேர்ந்த நரோரா அணுமின் நிலைய வெடி விபத்து (1993) [Narora Atomic Power Station]
- சங்க காலக் குலக்குறி அடையாளங்கள்
- கொள்ளை..