வளத்தூர் தி .ராஜேஷ்
அதன் மீதமே
————————
பிறப்பிக்கபட்ட நிர்பந்தம் என்னை
தழுவி கொள்வதற்கு முன்
தொடர்ந்து எழுகின்ற மவுன அலறல்
சுயத்தில் எதிரொலிக்க மறுக்கிறது
அதன் மீதமே .
பழியின் தீரம் என்னை பிடித்தது
தப்பி விட முயலவில்லை
வன்மம் பெருக்கெடுக்கிறது
காணும் யாவற்றிலும் நிழலாய் பயணக்கிறது
ஒவ்வொருவரின் மீதும் குற்றம்
சுமத்த வாய்ப்பு எளிதாகியது .
——————————————————————————-
அஞ்சுவதில்லை
—————————–
செயலை ஏற்றுகொள்ளும் முனைப்பில்
தவறின் அறியாமை தன்
புன்னைகையில் இன்னும் மிளிர்கிறது
அதனால் உண்டாகுகிற நிதானிக்கும்
தன் மனிப்பை சற்று மேலோட்டமாக
ரசிக்க உங்களுக்கு எப்பொழுதும்
நேரம் இருந்து கொண்டே இருப்பதால்
தவறின் செயல் தொடர்கிறது .
இருந்தும் மனதின் கட்டமைப்பின் விதை
கூற்றின் செயலுக்கு அஞ்சுவதில்லை .
—————————————————————————–
நாமாவோம்
———————–
தீண்டப்படாத எந்த நினைவையும்
விட்டு வைக்கவில்லை இனி
தவிப்புகளை புரிந்து கொள்கின்ற
ஒரே மொழி நம் மவுனம் மட்டுமே .
அதிகப்படியான எதிர்ப்பார்ப்புகள்
தினமும் வந்து சேர்ந்து விடுகிறது
ஒன்றுபடும் நம் நேசத்தில்
என் தவறுகளும் பொய்மையும்
உன்னிடம் மேன்மையடையக்கூடும் .
என் வரையறையில் உன்னை
காண்பது விட உன் வரைமுறையில்
நம் வாழ்வை காண்போம்
கற்பனையில் சொல்வதாக
எண்ணி விட கூடும் ஆதலால்
நூற்றில் நானோவின் ஒரு
பகுதியை எழுதி விடுகிறேன்
மன்னிப்பாயாக .
நம் தேடல்கள் இனி நாமாவோம்
பெருகி கொள்கின்ற விருப்பம்
பொருந்தும் மனமாகும்.
இன்று வரை நீ யாரென்று
தெரியவில்லை நாளை வரை
காத்திருக்க வைக்க வேண்டுமா
முதல் முறையாக நியாயப்படுத்தி
கொள்கிறது பல நிலைகளுடைய
தன் விருப்பங்கள் .
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -1)
- விடுமுறை நாள் கல்லூரி
- முரண்பாடு
- சாகித்ய அகாதமி புத்தக கண்காட்சியும் இலக்கிய விழாவும்
- எஸ்.அர்ஷியாவின் இரண்டாவது நாவலான பொய்கைக்கரைப்பட்டி நாவலும் கவிஞர் ஸ்ரீரசாவின் புதிய கவிதை நூலானா எதிர்கொள் கவிதை நூலும்
- சென்னையில் குறும்படப் பயிற்சிப்பட்டறை
- எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு விருது
- ஸ்ரீ விருட்சம் அவர்களுக்கு
- இவர்களது எழுத்துமுறை – 31 ஜெயமோகன்
- சாகித்திய அகாடெமியின் வடகிழக்கு மற்றும் தென்மாநில படைப்பாளிகள் சந்திப்பு – ஹெச் ஜி ரசூலின் கவிதைகளும் மொழிபெயர்ப்பும்
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -2
- மரணம் பயணிக்கும் சாலை!
- அந்தவொரு மழை நாள்..
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -9)
- இருக்கை
- ‘இவை… நமக்கான வார்த்தைகள்…!’
- ப மதியழகன் கவிதைகள்
- கைகளிருந்தால்…
- கொடிய பின்னிரவு
- இருக்கை…
- இரண்டு கவிதைகள்
- தேவைகள்
- அக்கறை பச்சை
- “புளிய மரத்தின் கதை” நூல் விமர்சனம்
- ‘‘காடு வாழ்த்து’’
- ஒரே ஒரு துளி – துப்பறியும் சிறுகதை
- நினைவுகளின் சுவட்டில் – 64
- விதியை மேலும் அறிதல்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -3
- சாமியின் தந்தை..
- குமார் அண்ணா
- குருவிக் கூடு
- மழை ஏன் பெய்கிறது
- நாலுபேருக்குநன்றி
- விதை
- விஸ்வரூபம் அத்தியாயம் எழுபத்தொன்று
- தலித்துகளும் தமிழ் இலக்கியமும் . (4)
- சட்டப்படி குற்றம் (இது திரைப்படமல்ல, ஒரு நிஜக்கதை)
- கூடங்குளத்தின் ரஷ்ய அணுமின் நிலையம் பற்றிய சில பாதுகாப்பு ஆய்வுரைகள் [Russian VVER-1000 Reactor]
- தன்னிலை விளக்கம்
- உயிர்ப்பு
- இரவின் தியானம்
- எங்ஙனம்?
- இடைவெளி
- கனவுகள் இனிதாகட்டும்!!
- வளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்
- நீ….. நான்…. மழை….
- ஒற்றை மீன்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 30