வளத்தூர் தி .ராஜேஷ்
மெய்யாகும் சூழ்.
வாழ்வின் தொடக்கத்தில் இருந்தே
நம்பிக்கையும் துரோகமும் பதிவிறக்கம்
செய்யப்பட்டு வந்திருக்கிறது
உனது எனது பேதமில்லை
ஒன்றிலிருந்து ஒன்றாக
ஒவ்வொருவரிடமும் பின்னப்பட்டிருக்கும்
நிர்பந்தங்கள் எப்பொழுது அவிழ கூடும் .
காண்கின்ற எல்லாவற்றிலும்
கேள்விகளும் பதில்களும்
இவையாகவே தொற்றி கொண்டிருக்கிறது .
இது வரை தோன்றிடாத எண்ணங்களில்
அடங்கி இருப்பவையாக கருதப்படும்
அதன் இயக்கங்கள் யாவற்றிலும்
நம் இப்பொழுதைய சிந்தனைகள் கொஞ்சமேனும்
அடித்தளமிட்டு பரிகாசித்து கொண்டிருக்கும் .
கூற்றின் அறம் பொய்க்குமாயின்
தவறின் கொள்கைகள் நியாயப்படுத்த
காரணங்கள் எளிதாக கிடைத்து விடுகிறது
சூழ்ந்து இருக்கும் நிலை கூட அவ்வாறே
தோற்றமளித்து கொண்டிருக்கிறது
இன்றளவும் .
செய்து கொண்டிருப்பவை அனைத்தும்
அகத்தின் மெய்யை உரமேற்று கொண்டிருப்பவை
ஒளிகளின் பார்வையை அதன் நிழல் கொண்டு
வழிப்பட்டு வந்தவை ஒளியாகவே உணரும்
காலத்தின் சூழ் மெய்யாகும் .
———————————————————————————————————–
ஒப்பற்ற வெளி .
முடிவில்லா நெறியினை
வழிபட்டு வந்ததன்
வினை
பழியொன்றை என்னில்
சேர்க்கப்பட்டன .
நன் மதிப்பை
குலைக்கும் விதமாக
செயலும் துணை
சேர்ந்ததாக
அறிவிக்கப்பட்டன .
தன்னை அறிய
நேரம் இல்லாத
காரணத்தில்
மற்றவை அறிந்து
கொள்வதன் விருப்பம்
இப்பொழுது
எனக்காகிறது .
தயவு எனக்காகும்
நேரத்தில் மற்றவையை
பரிந்துரை செய்ய
இன்னும் கூடுதல்
பணிவு அவசியமாகிறது .
மொத்தத்தில் சிதறிய
மனங்களை அனைத்தும்
ஒன்று சேர்த்து கொள்கிறது
ஒப்பற்ற வெளி .
————————————————————-
-வளத்தூர் தி .ராஜேஷ்
- ஐந்து குறுங்கவிதைகள்
- வரிசையின் முகம்
- அப்பாபோல
- பூஜ்ஜியத்தின் கால்வாசி!
- கம்பன் கழகத்தின் இந்த ஆண்டின் விழா 2011
- திரு மலர்மன்னன் அவர்களுக்கு
- இளங்குருத்தினைக் காக்க உதவுங்கள்…
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – (1)
- பேட்டி : சுப்ரபாரதிமணியனுடன் பாலு சத்யா
- இவர்களது எழுத்துமுறை – 30 பிரபஞ்சன்
- ஒரு பறவையின் பயணம் பாவண்ணனின் ”ஒட்டகம் கேட்ட இசை”
- இதய ஒலி.
- வளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்
- ‘இவை… நமக்கான வார்த்தைகள்…!’
- பிரியம் சுமக்கும் சொற்களால்…..
- நீ அறியும் பூவே
- போர்ப் பட்டாளங்கள்
- ஒரு ஊரையே
- கடன்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -1)
- இனி உங்களைத் தூங்க வைக்க முடியாது
- மனசாட்சி விற்பனைக்கு
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -8)
- பூர்வீகக் கண்டங்களின் புலப்பெயர்ச்சி (Supercontinent Split & Drift)
- முடிவற்ற பயணம் …
- ஊழிற் பெருவலி யாதுள ?
- கூடா நட்பினால் விளைவது கேடே
- தாமிரபரணித் தண்ணீர்
- இரவின்மடியில்
- விஸ்வரூபம் அத்தியாயம் எழுபது
- பெண் – குழந்தை … குமரி … அம்மா
- முன்னேற்பாடுகள்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -2
- தோட்டத்துப்பச்சிலை
- வலை (2000) – 2
- நின்று கொண்டே கிரிக்கெட் பார்த்தல் :
- கபீரின் கனவும் நாம் கட்டமைத்த இந்தியாவும்
- ஒரு கணக்கெடுப்பு
- நீ, நான் மற்றும் அவன்
- தண்ணீர்க் காட்டில் - 1
- நரம்பறுந்த நிலம்..
- ப.மதியழகன் கவிதைகள்
- இயல்பில் இருத்தல்
- ஆரம்பம்
- தியான மோனம்
- (3) – தலித்துகளும் தமிழ் இலக்கியமும்
- சரஸ்வதி சகாப்தத்தின் நாயகர்.
- வலை (2000) – 1