ராம்ப்ரசாத்
வாசங்களை உணர்ந்திராத
பிரதேசமொன்றிலிருந்து நான்
அவதரித்திருந்தேன்…
என் நாசிகள்
வாசங்களை தனித்துணரத்
தவறுவதில்லை…
படபடவென என் இறக்கைகள்
தென்றலுடன் ஆவேசமாய் உறவாடுகையில்
பதிவதில்லை வாசங்கள்
என் சிந்தனைத்தொகுப்பில்…
இறக்கைகளை வீசுவதில் எத்தனை வேகம்…
காற்றின் சமிஞைகளில் எத்தனை நுண்மம்…
வானியக்கங்களில் ஒளிந்துள்ள வளியியக்கங்கள்…
இவையனைத்தையும் தவறவிடும் பூவியக்கங்கள்…
வசீகரங்களில் பூக்களின் எல்லைகளை
நான் கடந்துவிட்டதைப்பற்றி
எள்ளளவும் கவலையில்லை எனக்கு…
என் போன்றொரு வண்டுக்காய்
என் தனிமையைக் கூறுபோடக்
காத்திருக்கிறேன் நான் அவதரித்த
பிரதேசத்திலேயே…
– ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)
- விஸ்வரூபம் அத்தியாயம் அறுபத்தொன்பது
- இவர்களது எழுத்துமுறை – 29. சிவசங்கரி
- நானாச்சு என்கிற நாணா
- சுவாரஸ்யமான புகைப்படங்கள்
- எச்.முகமதுசலீம் எழுதிய அப்பாவியம், பிரதியியல்ஆய்வு
- வெந்நீர் ஒத்தடம்!
- திரிசக்தி பதிப்பகம் நூல்கள் வெளியீட்டுவிழா
- கம்பன் பிறந்த மண்ணான தேரெழுந்தூரில் கம்பர் கோட்டத்தில் மார்ச் 12 -13 ஆகிய நாள்களில் கம்பன் வி
- பிழையாகும் மழை
- என் மரணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது
- ஞானியின் எதிர்பார்ப்புகள்
- மனப்பிறழ்வு
- இயலும்
- அது அப்படித்தான் வரும்
- சிலாபம்!
- இருளொளி நாடகம்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) முதல் கண்ணோக்கு (கவிதை -41 பாகம் -5)
- நியூ ஸிலாந்தில் நேர்ந்த தீவிர நிலநடுக்கம் ! (பிப்ரவரி 22, 2011)
- பொதுவான புள்ளியொன்றில்..
- நீளும் இகற்போர்…..
- ஆலிலை
- ஒரு கனவுகூட மிஞ்சவில்லை
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -1
- அதிமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளின் தமிழ் சமூக கடமைகள் குறித்து
- கடவுச் சொற்களும் வரிசை எண்களும்
- விதியை அறிதல்
- இந்தியக் கனவா அல்லது அமெரிக்க கனவா?
- எங்கள் அருணாவும் கருணைக்கொலை மனுவும்
- எல்லைகடப்பதன் குறிப்புகள்
- கடிகை வழி பாதை
- பேராசை
- அவரவர் வாழ்வு
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- சொல்லவந்த மௌனங்கள்
- ஒப்பனை அறை பதிவுகள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -7)
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 29