ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
************************************
எது பொய் ? எது மெய் ?
************************************
“மனிதனுக்குக் காமப் பசியும் வயிற்றுப் பசியும் மறைந்து போகும் காட்சிப் பிம்பங்கள்.”
கவிஞானி ரூமி (On the Desire – Body)
+++++++++++++
முடிவற்ற நீடிப்பு
மெய்ப்பாடாய் இருப்பது போல்
இந்த வினை யெல்லாம்
உண்மையே ! ஆயினும்
காம உறுப்பு,
கும்பியின் குடலை மட்டுமே
நம்பிடும் சிலருக்கு அவை
மதத்தின்
மாயக் கனவுகள் !
அறிமுகம் செய்யாதே சிலரை
உன் தோழனுக்கு !
++++++++++++++
பிறருக்கு இது தெரியும் :
காமப் பசியும்
வயிற்றுப் பசியும்
மறைந்து போகும் காட்சிப்
பிம்பங்கள் !
பிடிவாதக் காரன்
உன் தோழன் !
குன்று போல் அசையாதவன் !
மதவாதிகள் செல்லட்டும்
அவரது
ஆலயங் கட்கு !
நாம் செல்வோம்
நமது ஆலயங் களுக்கு !
நாத்திகர் என்று
பீற்றிக் கொள்வோ ருடனும்
கடவுளை
நம்பா தவருடனும்
நீண்ட பேச்சு வார்த்தை
வேண்டாம் !
+++++++++++++
காலி•ப் விழைந்தான்
கன்னி யோடு
காம உறவு கொள்ள !
எண்ணியதும்
கன்னியை நெருங்குவான்
காலி•ப் !
பெண்ணழகு தாக்கி
சிந்தை மங்கிய உடனே
முந்தி யெழும்
ஆணுறுப்பு !
++++++++++++++
பெண் மேலேயும்
காலி•ப் கீழேயும்
படுக்கையில் கிடக்க
கடவுள் குரல் மேலிருத்து
கட்டளை யிட்டது
காமக் காட்சியை உடனே
நிறுத்தச் சொல்லி !
எலி அரவம் கேட்பது போல்
இடையூறு நேர்ந்தாலும்
முடங்கி விடும்
ஆணுறுப்பு !
அடங்கி விடும் காமம் !
(தொடரும்)
***************
தகவல் :
1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.
2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)
3. Life of Rumi in Wikipedia
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (February 21, 2011)
- திரைகள்
- செல்வராஜ் ஜெகதீசன் கவிதை௧ள்
- தேனு கவிதைகள்
- கம்பன் கழகம் பிரான்சு – பொங்கல் விழா 2011 அழைப்பிதழ்
- கர்நாடக இசை கற்போருக்கு ஓர் அறிவிப்பு
- பரீக்ஷா (1978லிருந்து அரங்கில்…..) வழங்கும் இரண்டு தமிழ் நாடகங்கள்
- உலகத் திருக்குறள் பேரவையின் நான்காம் மாநாடு
- மனித வாழ்க்கை
- பின் துரத்துதலின் அரசியல்
- காதல் – கனவுகள்- சிதைவுகள் பாவண்ணனின் ”அருகில் ஒளிரும் சுடர்”
- அனுதாபத்திற்குரிய அவன்
- ட்ரோஜனின் உரையாடலொன்று
- பல்லுயிர் ஓம்புதல் தலை
- வயிற்றால் வந்தது
- “பண்பின் வழியில்……………..“
- வளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -6)
- போதைப்பழங்கள் உண்ணுபவர்களின் தீவு
- மரண ஒத்திகை!
- உரோம இழை!
- எதோவொன்று
- ‘’சங்க கால மகளிர் விளையாட்டுக்கள்’’
- இவர்களது எழுத்துமுறை – 28 வாசந்தி
- முன்னேற்றம்
- வாதத்தின் இறுதிச் சொல்..
- (2) – தலித்துகளும் தமிழ் இலக்கியமும்
- எஸ்.பொவுக்கு இயல் விருது
- மீண்டும் மனு ஸ்மிருதி: மேலோட்டமாக ஒரு பார்வை
- கச்சத் தீவு: விவரம் அறியாத வெளியுறவு அமைச்சர் மீண்டும் கைகழுவுகிறார்!
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -19
- இடமாற்றம்
- புதுமைகள் என்றும் அதிசயமே…
- சமத்துவங்களின் மீதான துரத்தல்கள்
- பொறித்துளி வளர்கிறது
- தமிழ் தாத்தாவிற்காக ஒரு இரங்கல்
- திருக்குறளின் செம்மொழிக் கூறுகள்
- அவதார புருஷர்களின் அக உலகம் அருங்கூத்து- கூத்துக்கலைஞர்களின் தொகைநூல்)
- பூஜ்யத்துக்குள்ளே ஒரு பூதம் (HIGG’S BOSON)
- ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின் சங்கப் பலகை
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) முதல் கண்ணோக்கு (கவிதை -41 பாகம் -4)
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- ப.மதியழகன் கவிதைகள்
- தன்னிலை
- பக்கங்கள்
- அணுவின் உள்ளமைப்பை அறிவித்த விஞ்ஞான மேதை நீல்ஸ் போஹ்ர் (1885-1962)