ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
************************************
எது பொய் ? எது மெய் ?
************************************
“உன் ஆத்மாவிலிருந்து நீ வினைகள் புரியும் போது ஓர் ஆறோட்டம் உன்னுள்ளே எழுகிறது. அப்போது புது மலர்ச்சியும், ஆழ்ந்த பூரிப்பும் அந்த ஆறோட்டத்தின் சின்னங்களாய் வெளிப்படும்.”
கவிஞானி ரூமி (On the Desire – Body)
+++++++++++++
“உன் உடம்பு முழுத் தோற்றம்
ஓர் முகம் பார்க்கும்
கண்ணாடி ஆகும் !
அதனுள்ளே கண்களும்,
ஆன்மீக மூச்செடுப்பும்
காணலாம் !
உன் செவி
இழுத்துச் செல்லட்டும்
உன்னை
உனது காதலியிடம் !”
++++++++++++++
காலி•பின் கல் மனதைக்
கலக்கி விட்டாள் அந்த கன்னி !
மறைந்திடும் மின்னல் போலவன்
மாபெரும் பேரரசு !
உன் காதல்
உறைந்து போனால்
என் அறிவுரை இதுதான் :
உனக்குரியவை மறையும் வேளை
கனவாய்ப் போகும் !
கர்வம் தணியும் !
மீசை வழியே நீங்கும் மூச்சு !
கொன்று விடும்
உன்னை அந்த இழப்புகள் !
+++++++++++++
“எதுவும் நிலைப்ப தில்லை”,
என்று உரைப்போர்
சிலர் உள்ளார் !
அது தவறான கருத்து
“வேறோர் உண்மை இருக்கு மானால்”
நானதைக் கேட்டி ருப்பேன்,
எனக்குத் தெரியாமல்
எதுவும்
இருக்க முடியாது !
++++++++++++++
சங்கிலித் தொடர் விளைவு
சிறுமிக்குப்
புலப்படாது போனால்
விலக்கத் தேவை யில்லை
வாலிபர்
மூல காரணங் களை !
காதல் நிலவி இருப்பதைக்
காரணக் கர்த்தாக்கள்
தாரணியில்
காண வில்லை யென்றால்
காதல் இல்லை யெனப்
போதிக் காதே !
+++++++++++++
ஜோசப்பின் சகோதரர் காணார்
ஜோசப்பின் எழிலை !
ஆனால் ஜேகப்
அதைக் காணத் தவறிலார் !
மோசஸ் போதகர்
முதலில் தனது
மரப்பாச்சிச் சீடரைக் கண்டார் !
அடுத்துச் சிலநாள் கண்ணோக்கில்
கடிக்கும் விரியன் கண்டார் !
கலவரப் பீதியின்
காரணம் அறிந்தார் !
கண்ணுக்குத் தெரிவது
இதய உணர்வுக்கு முரணாகும் !
மோசஸின் கரம்
முறுக் கேறிய கரம் !
ஒளிவீசும் நித்திய விளக்கு !
(தொடரும்)
***************
தகவல் :
1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.
2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)
3. Life of Rumi in Wikipedia
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (February 15, 2011)
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 28
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) முதல் கண்ணோக்கு (கவிதை -41 பாகம் -3)
- ஒரு கவிதானுபவம்
- எழுத்தாளர் அம்பையின் மறுவினை
- இவர்களது எழுத்துமுறை – 27 அசோகமித்திரன்
- புலம் பெயர்ந்த உலகில்- ஓரியண்டலிசம் பற்றிய குறிப்புகள்
- ஐந்திணை ஐம்பதும், எழுபதும்
- Cloud Computing – Part 4
- பிரபஞ்சப் பிறப்பை விளக்கிய ஜார்ஜ் காமாவ் (George Gamow) 1904-1968
- பாலைவனத்து பட்டாம்பூச்சி:
- “மனிதம் வளர்ப்போம்!“
- ஐந்திணை
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -5)
- தனித்துப் போன மழை நாள்
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- பிடித்த தருணங்கள்
- கூழாங்கல்…
- மீளல்
- எதிரும் நானும்…
- என்று தணியும்
- என் அன்பிற்குரிய!
- ப மதியழகன் கவிதைகள்
- ஜிட்டு “கிருஷ்ணமூர்த்தி” -அறிவே ஜீவிதமாய்
- ஹிந்து சமய-சமூக தளங்களில் பெண்
- தமிழ்த் தாத்தாவின் 157ஆவது பிறந்த நாள்
- பார்வையும் களவுமாக
- இந்தியன் வேல்யூஸ்
- C-5 – லிப்ட்
- ஞானத்தைப் பெறுவது எப்படி? (திபெத்திய சிறுகதை)
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -18
- வளரும் இந்தியா பற்றி ஒரு சாதாரண மேற்கத்திய பார்வை
- கபில் சிபல், காங்கிரஸ், கழகம் !!!
- எது நிஜம், எது நிழல்?
- வலி..!
- அர்த்தமற்ற கேளிக்கைகள்…
- என்ன உரு நீ கொள்வாய்?
- கனவில் வந்த கடவுள்
- தன் முலைக்காம்பை கிள்ளி எறிந்த மூதாயி
- தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 1
- நினைவுகளின் சுவட்டில் – 63
- தொட்டிச் செடிகள்