செல்வராஜ் ஜெகதீசன்
அங்கு நீர்
வராமல் இருந்திருந்தால்
தச்சன் கவிதைகள்
சர் ரியலிசம்
படிமக் குறியீடுகள்
பற்றியெல்லாம் கதைக்காமல்
இருந்திருந்தால்
அக்குள் இடுக்கில்
அடுக்கியிருந்த
உங்கள் புத்தகமும்
இன்றென் இருப்பென
இருந்திருக்கும்.
o
அதை உங்களிடம்
சொல்லலாமா என்று
தெரியவில்லை.
அதுவரையான
பிம்பமொன்றை
அது எத்தனை தூரம்
கலைத்துப்போடுமென்று
கணிக்கவும் முடியவில்லை.
இத்தனைக்கும் அது
என் பிம்பமும் இல்லை.
இன்னொரு சமயம் கருதி
இன்றும் என்னோடு
எடுத்துப் போகிறேன்.
வேறோர் பொழுதில்
அதை நான் உங்களுக்கு
சொல்லக்கூடும்.
இப்போதைக்கு சுபம்.
பார்ப்போம்.
இன்றே அதை நான்
உங்களிடம்
சொல்லி விடுவதற்கு முன்.
o
பிறந்த நாள் கொண்டாட்டம்
தினமும் ரத்தாகி
திரும்பத் திரும்ப
அமுலாக்கப்படுகிறது
மகனின்
அடம் பிடிக்கும் நடவடிக்கைகளை
அவ்வப்போது சரியாக்க.
சரியான பிறந்த நாளன்று
அவன் சமத்தாய்
இருந்து விடும் பொழுதில்
சவால்தான் எங்களுக்கு.
சரியான இன்னொரு
ஆயுதத்தை
சானேற்றும் வரை.
o
- புளித்துப் போகிறது நாற்றம்
- சில்லறை கவிஞர்கள்
- நம்பிக்கையோடு
- என்னுள் ஒருவன்
- ஒரு கவிதை உருவாகிறாள்
- என்னவாயிற்று மல்லிகாவிற்கு
- குட்டிக்கதைகள்
- வானங்கள்
- மேகலை இலக்கிய கூடல்
- எச்.பீர்முஹம்மதின் “கீழைச்சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம்” நூல் வெளியீடு
- அசைவத் தீ?
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) சிந்தனையும் தியானமும் (கவிதை -40 பாகம் -3)
- உலகம் சுற்றும் குழந்தைகள்
- “பாராண்ட இனமென்று பகர்வோம் நன்கு…….!“
- இழந்த தருணங்கள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -2)
- 5 கவிதைகள்
- சுயநலம் !
- தெரு பார்த்தல்
- நாச்சியாதீவு பர்வீன் கவிதைகள் இரண்டு.
- கடற்கரை காதல்
- தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது – பரிந்துரைக்கான அழைப்பு
- இவர்களது எழுத்துமுறை – 24 ஆர்வி
- வெகுசனத் தளத்தை நோக்கி சிறுபத்திரிக்கை
- விதுரநீதி விளக்கங்கள் – 4 இறுதிப் பகுதி:
- நினைவுகளின் சுவட்டில் – (61)
- மேளா
- சிறகு முளைச்சுட்டா
- யாதெனின்…யாதெனின்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -15
- சமையல் யாகத்தின் பலியாடு
- குழந்தைமை..
- மூடிக்கோ
- கடல் வற்றிய வேளை
- ஒற்றைத் தகவலின் தூது..
- சங்கமம் நானூறு
- வால்மீனின் போக்கை வகுத்த எட்மண்ட் ஹாலி [Edmond Halley] (1656-1742)
- காலமும் கடிகாரங்களும்
- ஹைக்கூ கொத்து
- தேனம்மைலெக்ஷ்மணன் கவிதைகள்..
- நாதப்பிரம்மம்
- கரன்சிகளில் காந்தி சிரிப்பதற்கான காரணங்கள்
- சொல்பேச்சுக் கேளா பேனாக்கள்
- செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகள்
- எல்லாம் மாயா