ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
பயம் உன் தொண்டையை
இறுக்கும் படி
விட்டு விடாதே !
இடையே
இராப் பகலாய்
மூச்சை இழுத்து வா
மரணம் உன் வாயை
மூடுவ தற்குள் !
++++++++++++++
சர்க்கரை கரைவதைப் போல்
உருக்கி விடு என்னை
தருணம் அது வென்றால் !
மிருதுவாய்ச் செய்
கையால் தடவியோ அல்லது
கண்ணோக் கிலோ !
காலைப் பொழுதில் அனுதினமும்
காத்தி ருப்பேன்
இதற்கு முன்பு அவ்விதம்
நேர்ந்தது போல் !
தீர்த்துக் கட்டுவது போல்
திடீரெனக் கொல் !
இல்லா விடில்
எப்படி நான்
இறக்கத் தயாராய் இருப்பது ?
+++++++++++++
உடலின்றி மூச்செடுக் கிறாய்
தீப்பொறி போல் !
ஏங்கி வேதனை அடைகிறாய்
நீங்குதென் மனப் பாரம் !
கை அசைத்து என்னைக்
காத தூரம் தள்ளி
நிறுத்து கிறாய் !
தூரத்தில் என்னை வைப்பதால்
ஈர்க்கப் படுகிறேன் !
++++++++++++
வெளுத்த பகல் வேளை !
வெள்ளை மதில் சுவர் !
காதல் தேயுது !
வெளிச்சம் மாறுது !
எண்ணத்தை விடவும்
எனக்கு மிகவும் தேவை
நளினம் !
***************
தகவல் :
1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.
2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)
3. Life of Rumi in Wikipedia
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (January 10, 2011)
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! ஒவ்வொரு கருந்துளைக் குள்ளே ஒரு பிரபஞ்சம் ஒளிந்திருக்கலாம் [கட்டுரை: 72]
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) சிந்தனையும் தியானமும் (கவிதை -40 பாகம் -1)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) எனது தீய பழக்கம் (கவிதை -29 பாகம் -2)
- தை மகளே வருக! தைரியமே தருக.
- ”கனவு” இலக்கிய கூட்டம்
- ” சுப்ரபாரதிமணியனின் “ நாளை மற்றொரு நாளல்ல” திரைப்படக்கட்டுரைகள் நூல்:
- இவர்களது எழுத்துமுறை – 23 நகுலன்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 24
- செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகள்
- கூப்பிட்டும் கேட்டிராத குரல்கள்..
- பீல்சமூக மன்றத்தின் தீபாவளி, நத்தார், புதுவருட, தைப்பொங்கல் கொண்டாட்டம்
- கடவுளும் கண்ணீர்த் துளிகளும்
- கண்மலாரத கடவுள்
- தொழில் தெய்வம்..
- ஓர் குரல்
- தோல்வியை தோல்வி அடையச் செய்வோம்
- சலனமற்றுக் கரையும் துயரங்கள்
- சொல்லெறி
- கருவெட்டா தமிழ் அணுக்கள்!
- கவிதையுரை
- மௌனமாய் மரணிக்கும் கதைகள் ….
- மழை நிலை
- எந்த சாமியிடம்
- பிரசவ வைராக்கியம்…
- மாறித்தான் போயிருக்கு.
- வாள்
- நோன்பு
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -13
- தோழி
- எங்கே அது..?
- ஒரு கவிதை:
- குடியேறியவர்களின் தேசமா இந்தியா?
- நலிந்த மெலிந்த பேதலித்த நிலையில் தமிழகமும் இந்தியாவும்
- அஞ்சலி : கலைஞன் மாசிலாமணி – மழைப் பொழுதில் வீழ்ந்த ஆலமரம்
- பயணம்
- M.ராஜா கவிதைகள்
- நெருஞ்சி முள் தைக்கிறது
- தற்கொலைப் பறவைகளின் வானம்
- விதுரநீதி விளக்கங்கள் – 2
- சீன மரபு காட்டும் ஒருபால் உறவு – பாதி கடித்த ருசிமிகு பீச் பழம்
- ஹிந்து மதாபிமான சங்கப் பொன்விழாவில் முதல்வராக அல்ல, அண்ணாதுரையாக!
- நினைவுகளின் சுவட்டில் – (60)
- அகலப் பாதை!