எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
அன்றே அதிகாலை வேளை
காலிழந்ததைப் போன்றதொரு துயரச்செய்தி
அன்றும் அவனையடையத் தவற வில்லை
இது போன்றதொரு இகழ்வுச் செய்திகளை
கனவுகளைச் சேமிக்கும் கண்களைப் போன்றே
உடலெங்கும் அடைத்து நிரப்பியுள்ளான்
சுற்றெங்கும் தடுப்புகளற்ற ஒரு பள்ளத்தினுள்
இடைப்பட்ட ஒரு கரம் பற்றி
எதிர் மீண்டெழுந்து
பின்னரும் இடைப்பட்ட துயரத்தில் மீண்டும் ஆழ்ந்து மாய்வதாய்
துயரங்களை உருவகப்படுத்தித் தேர்ந்து விட்டான் அவன்
கொடும் முட்களேற்ற துயரங்களும்
பிசாசுகளின் பதாதைகளேந்திய
வகைப்படுத்தவியலா சில துயரங்களும்
நாளிதழின் மூன்றாம் பக்க பெட்டிச் செய்தியாய்
அசைபோட்டு விடுகிறான் அவன்
காலிடறிய கற்களைப் போன்றும்
பாதை நடுவிலான ஓர் சிட்டுக்குருவியின்
துர்; மரணத்தைப் போன்றும்
சலனமற்றுக் கரைந்து விடுகின்றன
அவனுள் துயரங்கள்.
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
sunaithnadwi@gmail.com
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! ஒவ்வொரு கருந்துளைக் குள்ளே ஒரு பிரபஞ்சம் ஒளிந்திருக்கலாம் [கட்டுரை: 72]
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) சிந்தனையும் தியானமும் (கவிதை -40 பாகம் -1)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) எனது தீய பழக்கம் (கவிதை -29 பாகம் -2)
- தை மகளே வருக! தைரியமே தருக.
- ”கனவு” இலக்கிய கூட்டம்
- ” சுப்ரபாரதிமணியனின் “ நாளை மற்றொரு நாளல்ல” திரைப்படக்கட்டுரைகள் நூல்:
- இவர்களது எழுத்துமுறை – 23 நகுலன்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 24
- செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகள்
- கூப்பிட்டும் கேட்டிராத குரல்கள்..
- பீல்சமூக மன்றத்தின் தீபாவளி, நத்தார், புதுவருட, தைப்பொங்கல் கொண்டாட்டம்
- கடவுளும் கண்ணீர்த் துளிகளும்
- கண்மலாரத கடவுள்
- தொழில் தெய்வம்..
- ஓர் குரல்
- தோல்வியை தோல்வி அடையச் செய்வோம்
- சலனமற்றுக் கரையும் துயரங்கள்
- சொல்லெறி
- கருவெட்டா தமிழ் அணுக்கள்!
- கவிதையுரை
- மௌனமாய் மரணிக்கும் கதைகள் ….
- மழை நிலை
- எந்த சாமியிடம்
- பிரசவ வைராக்கியம்…
- மாறித்தான் போயிருக்கு.
- வாள்
- நோன்பு
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -13
- தோழி
- எங்கே அது..?
- ஒரு கவிதை:
- குடியேறியவர்களின் தேசமா இந்தியா?
- நலிந்த மெலிந்த பேதலித்த நிலையில் தமிழகமும் இந்தியாவும்
- அஞ்சலி : கலைஞன் மாசிலாமணி – மழைப் பொழுதில் வீழ்ந்த ஆலமரம்
- பயணம்
- M.ராஜா கவிதைகள்
- நெருஞ்சி முள் தைக்கிறது
- தற்கொலைப் பறவைகளின் வானம்
- விதுரநீதி விளக்கங்கள் – 2
- சீன மரபு காட்டும் ஒருபால் உறவு – பாதி கடித்த ருசிமிகு பீச் பழம்
- ஹிந்து மதாபிமான சங்கப் பொன்விழாவில் முதல்வராக அல்ல, அண்ணாதுரையாக!
- நினைவுகளின் சுவட்டில் – (60)
- அகலப் பாதை!