மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
“சாத்தான் உன் கண்களைத் திறந்த பிறகு நீ சொர்க்க உலகை மேல்நோக்கிப் பார்த்தாயா ? உன் உதடுகளை விரியன் பாம்பு முத்தமிட்ட பிறகு, நன்னெறி நூலிலிருந்து ஒரு வரியாவது எடுத்து நீ உச்சரித்தாயா ? மரணம் உன் செவிகளை அடைத்த பிறகு வாழ்க்கையின் கீதத்தை ஒரு கணமாவது நீ கேட்டாயா ?
கலில் கிப்ரான். (The Sons of the Goddess & the Sons of the Monkeys)
உயரத்தில் நம்மைத் தூக்கும்
இந்த வாழ்க்கை !
ஓரிடத்தி லிருந்து
வேறோர் இடத்துக்கு நம்மை
ஏற்றிச் செல்லும் !
ஒரு புள்ளியி லிருந்து
அடுத்த புள்ளிக்குத்
நகர்த்தும் ஊழ்விதி நம்மை !
இந்த இரட்டைக்கும்
இடையே
சிக்கியுள்ள நமக்குச்
செவியில் கேட்கின்றன
பயங்கரக் குரல்கள் !
இடையூறு
தடை யீடுகள் மட்டுமே
நம் கண்ணில் படும் !
+++++++++
எழிலரசி தன்னைக் காட்டுவாள்
நமக்கு அவள்
புகழ் ஆசனத்தின் மேல்
வீற்றிருக்கும் போது !
ஆயினும்
நாமவளை நெருங்குவது
காம இச்சை யால் ! அவளது
தூய்மைக் கிரீடத்தை
அபகரித்து நமது
தீய செயலால் அவள்
ஆடையை
அசுத்தப் படுத்திவோம் !
+++++++++++
காதல் பணிவாக
நம்மருகே உலவு கிறது
ஆயினும்
நாமதை விலக்கி ஓடுவோம்
நடுக்க முடன் !
இருட்டினில் நாம்
ஒளிந்து கொள்வோம் !
அல்லது
அழகினைப் பின் தொடர்வோம்
அவமானப் படுத்த !
+++++++++++
காதல் பாரம் உள்ளத்தை
அழுத்தும் போது
அறிவில் உயர்ந் தவரும்
சிரம் தாழ்த்துவர்.
அழகோ
மென்மை மிகுந்தது
லெபனானில் விளையாடும்
தென்றல் போல் !
(தொடரும்)
****************
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (January 11 2011)
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! ஒவ்வொரு கருந்துளைக் குள்ளே ஒரு பிரபஞ்சம் ஒளிந்திருக்கலாம் [கட்டுரை: 72]
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) சிந்தனையும் தியானமும் (கவிதை -40 பாகம் -1)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) எனது தீய பழக்கம் (கவிதை -29 பாகம் -2)
- தை மகளே வருக! தைரியமே தருக.
- ”கனவு” இலக்கிய கூட்டம்
- ” சுப்ரபாரதிமணியனின் “ நாளை மற்றொரு நாளல்ல” திரைப்படக்கட்டுரைகள் நூல்:
- இவர்களது எழுத்துமுறை – 23 நகுலன்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 24
- செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகள்
- கூப்பிட்டும் கேட்டிராத குரல்கள்..
- பீல்சமூக மன்றத்தின் தீபாவளி, நத்தார், புதுவருட, தைப்பொங்கல் கொண்டாட்டம்
- கடவுளும் கண்ணீர்த் துளிகளும்
- கண்மலாரத கடவுள்
- தொழில் தெய்வம்..
- ஓர் குரல்
- தோல்வியை தோல்வி அடையச் செய்வோம்
- சலனமற்றுக் கரையும் துயரங்கள்
- சொல்லெறி
- கருவெட்டா தமிழ் அணுக்கள்!
- கவிதையுரை
- மௌனமாய் மரணிக்கும் கதைகள் ….
- மழை நிலை
- எந்த சாமியிடம்
- பிரசவ வைராக்கியம்…
- மாறித்தான் போயிருக்கு.
- வாள்
- நோன்பு
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -13
- தோழி
- எங்கே அது..?
- ஒரு கவிதை:
- குடியேறியவர்களின் தேசமா இந்தியா?
- நலிந்த மெலிந்த பேதலித்த நிலையில் தமிழகமும் இந்தியாவும்
- அஞ்சலி : கலைஞன் மாசிலாமணி – மழைப் பொழுதில் வீழ்ந்த ஆலமரம்
- பயணம்
- M.ராஜா கவிதைகள்
- நெருஞ்சி முள் தைக்கிறது
- தற்கொலைப் பறவைகளின் வானம்
- விதுரநீதி விளக்கங்கள் – 2
- சீன மரபு காட்டும் ஒருபால் உறவு – பாதி கடித்த ருசிமிகு பீச் பழம்
- ஹிந்து மதாபிமான சங்கப் பொன்விழாவில் முதல்வராக அல்ல, அண்ணாதுரையாக!
- நினைவுகளின் சுவட்டில் – (60)
- அகலப் பாதை!