ஷம்மி முத்துவேல்
கனவுகள் தோரணம் கட்டி
இமைகளில் இறுகப்பூட்டி
விழிகளில் ஒரு ஏக்கம் மேலிட
ஆங்காங்கே அவள் அமர்ந்திருப்பாள்
சிறுவயதுக்கனவொன்று
அவளை இரவுபகலாக வாட்ட
விழி முத்துக்கள் கடலாகின
உவர்ப்பு நீரதனில் நம்பிக்கை மீன்கள்
நீந்தி கொண்டு எட்டி பார்த்தது
மலை எனவும் மடு எனவும்
இலட்சியங்கள், நம்பிக்கைகள் வகை பிரித்தாள்
நிலந்தனில் படர விட்டால்
மிதிபடும் என
ஆழ்கடலில் புதைத்து வைக்கிறாள்
கனவுக்காலம் வரும் பொழுது
மீட்டு கொள்ளவென ….
காலம் என்றும்
அவள் கனவுகளில் மட்டும் தான்
எப்படி அவள் மறந்தாள்?
அவள் ஓடங்களுக்கு தான் கரைகள் இல்லையே ….
- மாற்றம் தானம்
- அந்த மீன்கள்
- மீனாள் பதிப்பகம் வெளியிட்ட நூல் வெளியீட்டு விழா
- உறைந்த கணங்கள்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதன் விதிக்குப் பலியானவர் ! (கவிதை -39 பாகம் -2)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) எனது தீய பழக்கம் (கவிதை -29 பாகம் -1)
- என் அன்னை கமலாவுக்கு
- அடிமை நாச்சியார்
- கணினி மேகம் 2
- வெ.சா.வுக்கு என் ‘தன்னிலை விளக்கம்‘ “டென்னிஸ் இரட்டையர் ஆட்டம்“
- சாரல் இலக்கிய விருது
- பேரரசன் பார்த்திருக்கிறான்
- இனிமையானவளே!
- நெருப்பு மலர்
- விடுமுறைப் பகற்பொழுதுகள்
- பொய்யின் நிறம்..
- பொங்கட்டும் புதுவாழ்வு
- 4 கவிதைகள்.
- பறக்க எத்தனிக்காத பறவை
- கலையும் கனவு
- பொங்கலோ பொங்கல்
- கரையில்லா ஓடங்கள்
- நினைக்க இனிக்கும் நெடுநல்வாடை – அறிமுகமும் ஆய்வுமாயமைந்த செய்யுள் வடிவிலான கட்டுரை…தொடர்ச்சி
- முஹம்மது யூனூஸின் எனது பர்மா குறிப்புகள்-புத்தக மதிப்புரை
- ‘முன்ஷி’ ப்ரேம்ச்ந்த்- இலக்கிய விடிவெள்ளி
- தட்டான்
- கேள்விகள்
- விதுரநீதி விளக்கங்கள் முதல் பகுதி:
- பேனா
- உப்புமா – செய்யாதது
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -12
- ஐந்தாவது சுவர்
- அறன்வலி உரைத்தல்
- மதிப்புரை: ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்
- தேனீச்சை
- சாக்பீஸ் சாம்பலில்.. கவிதைத் தொகுதி எனது பார்வையில்..
- கோவில் மிருகம்-விநாயகமுருகன் கவிதைத் தொகுப்பு-என் பார்வையில்..
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம்
- பரிதி மண்டலத்துக்கு அப்பால் பயணம் செய்யும் எதிர்கால அசுர விண்கப்பல்கள் (The Superfast Interstellar Spaceships) (கட்டுரை -2)
- குறும்பாக்கள் ஐந்து
- கோநா கவிதைகள்
- ராஜா கவிதைகள்
- ரயில் பெட்டியும், சில சில்லறைகளும்..
- கூடு