ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
+++++++++++++++++++++++++
கணவன் மனைவிக்குள் தர்க்கம்
+++++++++++++++++++++++++
மனைவி கூறிய பதில் :
++++++++++++++++++
என்னிடம் பேசாதீர்
உன்னத நிலையைப் பற்றி !
எப்படி நடிக்கிறாய்
என்று பார் !
அனைத்திலும் ஈனத்தனம்
ஆன்மீகத் திமிர் !
ஆடைத் துணி ஈரமாகிப்
பனிப் பொழிவாகிக்
குளிரில் நடுங்கும்
நாளைப் போன்றது இது !
++++++++++++++
என்னால் பொறுக்க இயலாது
இதனை !
நானுனக்கு
இணையானவள் என்று நீ
அழைத்திடாய் !
நீ யொரு ஏய்ப்பாளி !
நாய்க ளுடன்
எலுப்புத் துண்டுக்குச் சண்டை
இடுவோன் நீ !
++++++++++++++
பாவனை செய்வது போல்
நீ திருப்தி அடைய வில்லை !
நீ ஒரு பாம்பாட்டி !
அதே சமயத்தில்
நீதான் பாம்பும் ! ஆனால்
நீ அதை
அறியா தவன் !
பாம்பிடம் மகுடம் ஊதுவாய்
பணத்துக் காக !
பாம்பும்
மகுடம் ஊதும் உனக்கு !
+++++++++++++
இறைவனைப் பற்றி நீ
ஏராளமாய்ப் பேசி
குற்ற உணர்வை எனக்கு
உண்டாக் குவாய் !
எச்சரிக்கை செய்வேன் !
இறைவன் எனும் சொல்லைச்
சொல்லிச் சொல்லி
நெஞ்சை நஞ்சாக்கும்
நீ என்னை
ஆட்டிப் படைக்க
நினைத்தால் !
(தொடரும்)
***************
தகவல் :
1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.
2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)
3. Life of Rumi in Wikipedia
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (December 6 2010)
- ரகசியம் பரம ரகசியம்
- இவர்களது எழுத்துமுறை -19 -வல்லிக்கண்ணன்
- ‘பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் பாடல்களில் தொல்காப்பிய களவியற் கூறுகள்
- இலக்கியவாதிகளும் சோளக்காட்டு பொம்மையும்
- கம்பன் காட்டும் விதி
- வே. பிச்சுமணி அவர்கள் எழுதிய ஆங் சான் சூ கீ
- வடக்கு வாசல் இணையதளம் மற்றம் யமுனை
- ஓவியர் V.P. வாசுகன் ,V.P.Vasuhan ஓவிய கண்காட்சி
- வண்ணதாசனின் ஒட்டுதல் படித்தேன்
- ஆபத்து
- கேள்விகளால் வாழும் மரணம்
- கானல் வஞ்சம்
- சடலாய்வு
- புத்தமாவது
- உன்னோடு நீ..
- சலன மழை!
- லதாமகன் கவிதைகள்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) வாழ்க்கையைப் பற்றி (கவிதை -38 பாகம் -1)
- நிலாரசிகனின் ‘வெயில் தின்ற மழை’யும்.. ‘யாரோ ஒருத்தியின் டைரிக் குறிப்புகள்’ தொகுப்பும்..
- மறுபக்கம்-பொன்னீலன் (இருட்டடிப்புச் செய்யப்பட்ட வரலாறுகளின் மறுபக்கம்)
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 20
- கிட்டிப் புள்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -8
- டிசம்பர் 11: பாரதியார் பிறந்த நாள் சிறுகதை – ஸுப்ரபாதம்
- ஆயிரங்கால் மண்டபம்
- முள்பாதை 59
- பரிமளவல்லி 24. சந்தேகங்கள்
- மானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே
- ஒரு பாக்டீரியாவின் கனவு..
- ஆதிவண்ணம்
- துடித்தலும் துவள்தலும்
- M. ராஜா கவிதைகள்
- கம்பீரமாய் நின்றுகொண்டிருந்தது நிழல்..
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- கவிதைப் பயிலரங்கின் தொடர் நடவடிக்கையாகப் படைக்கப்பட்ட கவிதைகள்
- கைப் பிடியின் பிடிவாதம்
- அம்மாவின் கேள்வி
- வானியல் விஞ்ஞானி கியோவன்னி காஸ்ஸினி [Giovanni Cassini] (1625-1712)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) என்னருகில் வராதே கவிதை -26 பாகம் -3