மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
“நேற்று நமது ஆத்மாவின் ஆலயங்களை நாமிடித்து வீழ்த்தி அவற்றின் சிதைவுகளில் நமது முன்னோருக்குச் சமாதி கட்டினோம். ஆனால் இன்று நமது ஆத்மாக்கள் புனிதப் பலிப்பீடமாய்க் கடந்த காலப் பிசாசுகள் நெருங்காதபடியும் மரித்தோர் எலும்புகள் தொட முடியாதபடியும் மாறிவிட்டன.”
கலில் கிப்ரான். (The Sons of the Goddess & the Sons of the Monkeys)
+++++++++++++++++++
ஏகாந்த வாழ்க்கை
+++++++++++++++++++
என்னரும் சகோதரனே ! நீ
உன் பொன் குன்றின்
மீதமர்ந்து
உல்லாச மாய்ச்
செல்வத்தை அனுபவித்து
களிப்புற்றதை நான்
கண்டிருக்கிறேன் !
பேரளவு சொத்துக்களின்
சேமிப்பில்
பெருமிதம் கொண்டு, நீ
சேர்த்த ஒவ்வொரு
கைப்பிடித் தங்கக் கட்டியும்
பொதுநபர் சிந்தனைக்கும்,
இச்சை களுக்கும்
புலப்படாத
ஓர் இணைப் பென்று
பூரிக்கிறாய் !
+++++++++
என் ஞானக் கண்ணில்
உன்னைத் தெரியுது :
போர்ப் படை
நடத்திச் செல்லும் நீ ஓர்
போர் தொடுப் பாளி !
எதிரிகளின் கோட்டை களை
எல்லாம்
தகர்த்து வீழ்த்துவோன் !
மறுமுறை
நோக்கிய போது
பொன்கட்டிப் பேழைகளை
வீணாக்கி வந்தது ஓர்
ஏகாந்த நெஞ்சு !
தாகத்தில் தவித்தது ஓர்
கூண்டுப் பறவை
தண்ணீர்க் கிண்ணம்
காலி யாகி !
(தொடரும்)
****************
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (December 7 2010)
- ரகசியம் பரம ரகசியம்
- இவர்களது எழுத்துமுறை -19 -வல்லிக்கண்ணன்
- ‘பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் பாடல்களில் தொல்காப்பிய களவியற் கூறுகள்
- இலக்கியவாதிகளும் சோளக்காட்டு பொம்மையும்
- கம்பன் காட்டும் விதி
- வே. பிச்சுமணி அவர்கள் எழுதிய ஆங் சான் சூ கீ
- வடக்கு வாசல் இணையதளம் மற்றம் யமுனை
- ஓவியர் V.P. வாசுகன் ,V.P.Vasuhan ஓவிய கண்காட்சி
- வண்ணதாசனின் ஒட்டுதல் படித்தேன்
- ஆபத்து
- கேள்விகளால் வாழும் மரணம்
- கானல் வஞ்சம்
- சடலாய்வு
- புத்தமாவது
- உன்னோடு நீ..
- சலன மழை!
- லதாமகன் கவிதைகள்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) வாழ்க்கையைப் பற்றி (கவிதை -38 பாகம் -1)
- நிலாரசிகனின் ‘வெயில் தின்ற மழை’யும்.. ‘யாரோ ஒருத்தியின் டைரிக் குறிப்புகள்’ தொகுப்பும்..
- மறுபக்கம்-பொன்னீலன் (இருட்டடிப்புச் செய்யப்பட்ட வரலாறுகளின் மறுபக்கம்)
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 20
- கிட்டிப் புள்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -8
- டிசம்பர் 11: பாரதியார் பிறந்த நாள் சிறுகதை – ஸுப்ரபாதம்
- ஆயிரங்கால் மண்டபம்
- முள்பாதை 59
- பரிமளவல்லி 24. சந்தேகங்கள்
- மானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே
- ஒரு பாக்டீரியாவின் கனவு..
- ஆதிவண்ணம்
- துடித்தலும் துவள்தலும்
- M. ராஜா கவிதைகள்
- கம்பீரமாய் நின்றுகொண்டிருந்தது நிழல்..
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- கவிதைப் பயிலரங்கின் தொடர் நடவடிக்கையாகப் படைக்கப்பட்ட கவிதைகள்
- கைப் பிடியின் பிடிவாதம்
- அம்மாவின் கேள்வி
- வானியல் விஞ்ஞானி கியோவன்னி காஸ்ஸினி [Giovanni Cassini] (1625-1712)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) என்னருகில் வராதே கவிதை -26 பாகம் -3