வருணன்
ரௌத்திரம் பழகியிராதது தவறோவென
எண்ணத் தூண்டும்
அசௌகரிய தருணங்கள்
பழகிய மனிதர்களின் வாஞ்சைகளும்
கரிசனங்களும் போலியேனப்
புலப்படும் வேளைகளில்
படரும் விரக்தியின் நிழல்
ரகசியங்கள் மீதுள்ள ஈர்ப்பு
நீர்த்துப் போகிறது
நிசத்தின் பாரபட்சமற்ற குரூரத்தால்
புலன் தோற்று தாகம் தணிக்க இறங்கிக்
கால்கள் பொசுங்கிய பின்னரே
தெரிகிறது கானல் நீரென
புண்பட்டுத் தோற்ற வெட்கம் தின்ன
சலனமடங்கிய சவத்தைப் போல
யாருமற்று அனல் தகிக்கும்
இம்முடிவிலா பாதையில் இதப்படுத்த
ஒரு காட்டுப் பூவேனும் வழியிலிருந்தால் நலம்
குறிப்பாக தெரிந்தே தோற்கின்ற
இக்காலங்களிலேனும்.
– வருணன்
- முள்பாதை 53
- நிலவின் இருண்ட துருவக் குழிகளில் பனிநீர் ஏரிகள் இருப்பதை நாசா உறுதிப் படுத்தியது ! (கட்டுரை : 7)
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 15
- தமிழ் நிகண்டுகளில் யாப்பிலக்கணப் பதிவுகள்
- இவர்களது எழுத்துமுறை – 13 கு.அழகிரிசாமி
- பிரான்சு கம்பன் கழகம் ஒன்பதாம் ஆண்டுக் கம்பன் விழா
- அம்ஷன் குமார் – ஒருத்தி – மற்றும் டாக்குமண்டரிகள் நேரம் மாற்றம்
- தமிழ்நாடு கண்ட வளர்ச்சிகள் மற்றும் பின்னடைவுகள் பற்றி விவாதிக்க, த சன்டே இந்தியன் இதழ், ஒரு கருத்தரங்கை
- அகழி
- மரணக்குறிப்பு
- கவியும் நிழல்
- மிகவும் அழகானவள் ….!
- தீபாவளி 2010
- பாடம்
- நிழல்
- மடங்கி நீளும் சொற்ப நிழல்..
- பத்திரிகையிலிருந்து வந்திருக்கும் ஐயாக்களோடு…
- கவிதை வரையறுக்கிற மனம்
- மீராவாணி கவிதைகள்
- போந்தாக்குழி
- பரிமளவல்லி 18. ‘இன்Nஃபா-ட்ராக்’
- இது எனது தேசம் இல்லை :வங்காள தேசப்பயணம்:
- சுய உதவிக் குழுக்கள் ( மகளிர்) எதிர் கொள்ளும் சமூகப் பிரச்சனைகள்…
- புறநானூற்றில் மனித உரிமை மீறல்கள்
- நினைவுகளின் சுவட்டில் – 56
- அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 4 The Evolution of Cooperation கூட்டுறவின் பரிணாமம்.
- சமச்சீர் கல்வியும், ஆறாம் வகுப்புத் தமிழ்ப் பாடப் புத்தகமும்
- சத்யானந்தன் கவிதைகள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -24 பாகம் -1சிறுவரோடு விளையாடும் ஞானி
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)கவிதை -36 பாகம் -2இயற்கையும், மனிதனும்
- திண்ணைகள் வைத்த வீடு..
- இழிநிலை மாற்ற எழுந்திடு தம்பி!
- அன்பானது குடும்பம்
- நிழல் வேண்டும் காலம்
- நண்பேன் . . . ?!?
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -2