ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
++++++++++++++
புல்லும் கிளையும்
++++++++++++++
++++++++++++++
படைப்பின் அடுக்குகள்
++++++++++++++
(முன்வாரத் தொடர்ச்சி)
விண்வெளியில் ஆழியைச்
சுழற்றி விடுவது யார் ?
பிரபஞ் சத்தின்
பேரறிஞன் !
நீரோட்டம் சுற்ற வைக்கும்
ஆழிபோல் உடலைச்
சீராக இயக்குவது
ஆன்மா !
மூச்சை உள்ளிழுக்கச் செய்வதும்,
வெளியே தள்ளுவதும்
ஆன்மா புரிவதே !
++++++++++
ஒரு கணத்தில் சினம்
மூட்டுவதும்
அடுத்த கணத்தில்
அமைதி உண்டாக்குவதும்
ஆன்மாவே !
இறைவனைத் தவிர
இல்லை ஓர் மெய்த்துவம்
என்று சொல்கிறார்
தன்னை முழுமை யாக
அர்ப்பணம் செய்த
குருநாதர் !
மனித இனத்துக்குப்
புனிதக் கடல் போன்றவர் !
+++++++++++
படைப்பின் அடுக்குகள் எல்லாம்
கடலின் துடுப்புகள் !
துடுப்பின் அசைவுகள்
கடலில் அலைகள் எழுப்புவதால்
தொடர்பவை !
துடுப்புகளை எல்லாம்
கடல் ஓய வைக்க
துரத்தி விடும் கரையோரம் !
மீண்டும் கொந்தளிப்பில் அவை
வேண்டப் பட்டால்
புயல் அடித்து வளைக்கும்
புல்லிலை போல் !
நில்லாது இந்த நிகழ்ச்சி
ஒருபோதும் !
***************
தகவல் :
1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.
2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)
3. Life of Rumi in Wikipedia
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (October 18 2010)
கவிஞானி ரூமியின் கவிதைகள்
(1207 -1273)
++++++++++++++
புல்லும் கிளையும்
++++++++++++++
கவிதை -23 பாகம் -2
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
++++++++++++++
படைப்பின் அடுக்குகள்
++++++++++++++
(முன்வாரத் தொடர்ச்சி)
விண்வெளியில் ஆழியைச்
சுழற்றி விடுவது யார் ?
பிரபஞ் சத்தின்
பேரறிஞன் !
நீரோட்டம் சுற்ற வைக்கும்
ஆழிபோல் உடலைச்
சீராக இயக்குவது
ஆன்மா !
மூச்சை உள்ளிழுக்கச் செய்வதும்,
வெளியே தள்ளுவதும்
ஆன்மா புரிவதே !
++++++++++
ஒரு கணத்தில் சினம்
மூட்டுவதும்
அடுத்த கணத்தில்
அமைதி உண்டாக்குவதும்
ஆன்மாவே !
இறைவனைத் தவிர
இல்லை ஓர் மெய்த்துவம்
என்று சொல்கிறார்
தன்னை முழுமை யாக
அர்ப்பணம் செய்த
குருநாதர் !
மனித இனத்துக்குப்
புனிதக் கடல் போன்றவர் !
+++++++++++
படைப்பின் அடுக்குகள் எல்லாம்
கடலின் துடுப்புகள் !
துடுப்பின் அசைவுகள்
கடலில் அலைகள் எழுப்புவதால்
தொடர்பவை !
துடுப்புகளை எல்லாம்
கடல் ஓய வைக்க
துரத்தி விடும் கரையோரம் !
மீண்டும் கொந்தளிப்பில் அவை
வேண்டப் பட்டால்
புயல் அடித்து வளைக்கும்
புல்லிலை போல் !
நில்லாது இந்த நிகழ்ச்சி
ஒருபோதும் !
***************
தகவல் :
1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.
2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)
3. Life of Rumi in Wikipedia
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (October 18 2010)
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -1
- ஹப்பிள் தொலைநோக்கி புரிந்த ஐம்பெரும் சாதனைகள் !(கட்டுரை -2)
- புளியன்கொம்புகளின் முள்ளங்கிகள்! அறுவடை செய்யுமா அமுக்கி வாசிக்குமா, காங்கிரஸ் அரசு?
- ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி
- sanskrit lessons
- தரிசனம் எஸ் ஜெயலட்சுமி
- தமிழ் பட்டிமன்ற கலைக் கழகம் (சிங்கப்பூர்) தீபாவளி சிறப்பு பட்டிமன்றம்
- முள்பாதை 52
- பிரான்சு கம்பன் கழகம் ஒன்பதாம் ஆண்டுக் கம்பன் விழா
- ஸ்ரீரஞ்சனி விஜேந்திராவின் —- நான் நிழலானால்
- அரும்புகள்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)இயற்கையும், மனிதனும் கவிதை -36 பாகம் -1
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) புல்லும் கிளையும் கவிதை -23 பாகம் -2
- நூல் எரிப்பு
- மழையின் மொழி
- திமிர்க் காற்றும், விளை நிலமும்
- தந்தையாதல்
- யாரும் சொல்லிக் கேட்டிராத கதை..
- சுழல்
- இவர்களது எழுத்துமுறை – 12 ஜெயகாந்தன்
- தில்லையில் மீண்டும் பெரியபுராணம்
- பரிமளவல்லி – 17. ப்ரூவர் பாட்ஸ்
- போதாத காலம்
- அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். (பகுதி 3யார் மனிதர்?( Who Is Human? )
- “ஒரு தீரரின் பயணம்“
- தன் விரல்களை துண்டித்த சூபி
- முழுமை
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- துப்பாக்கியே அழிந்துவிடு
- பழகும் நாட்களின் பரிவர்த்தனை..
- மொழியாள்
- செல்வராஜ் ஜெகதீசன்.கவிதைகள்
- வினையிலி – இல்லாத ஒன்று
- ஏமாற்றங்களின் அத்திவாரம்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 14
- மலையாளக் கவிஞர் அய்யப்பனின் மரணம்
- உறக்கம்