குமரி எஸ். நீலகண்டன்
கணவனும் குழந்தையும்
ஊரில் இல்லையென்று
தனக்காக சமைக்காத மனைவி.
படிப்பதற்கு யாருமே
இல்லையென்று
தனக்காகவும் கவிதை
படைக்காத கவிஞன் இவர்கள்
இருவருமே சிரித்து சிரித்து
எப்போதும் தனிமையில்
ஆனந்தமாய் அழகழகாய்
படம் வரைந்து
ஆனந்தப்படும் அந்த
மனநிலை பாதிக்கப்பட்டதாக
கூறப்படுகிற வயதான
பாட்டியின் ஓவியங்களை
சிறிது நேரம்
பார்க்க வேண்டும். அல்லது
விளையாட யாருமின்றி
தனிமையில் கரியால்
சுவரில் தீட்டுகிற
குழந்தையின்
கை வண்ணத்தையாவது
காண வேண்டும்.
குமரி எஸ். நீலகண்டன்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 13
- 2011 ஆண்டு இறுதியில் செவ்வாய்க் கோளுக்குத் தளவூர்தியுடன் போகும் நாசாவின் ராக்கெட் வானிறக்கி (Rocket Sky Crane)
- கவிதைக்கோர் வேந்தரான வித்துவான் வேந்தனார்!
- கவியரசு கண்ணதாசன் பாட்டுத்திறன் போட்டி
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -14
- சிவகாசியில் திலகபாமாவின் கழுவேற்றப் பட்ட மீன்கள் நாவல் விமரிசன விழா
- ஏமாளிகள்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) நமது பூமி கவிதை -33 பாகம் -6
- இனிக்கும் கழக இலக்கியம்
- இவர்களது எழுத்துமுறை – 8 கி.ராஜநாராயணன்
- தனிமரத்து பூக்கள்
- புறத்தில் அகம்
- தோழர் சிவம் நினைவுக்கூட்டம்
- பூங்காவனம் சஞ்சகையின் இதழ் மூன்றுக்கான ஆக்கங்களைக் கோரல்
- காதல் கருவுறுதல் பற்றிய ஒத்திகை
- தமிழ்ஸ்டுடியோ.காம் நடத்தும் எட்டாவது பௌர்ணமி இரவு.
- தஞ்சைப் பெரியகோயில் 1000 ஆண்டு: த சன்டே இந்தியன் சிறப்பிதழ் வெளியீடு
- பச்சை ரிப்பன்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -20 என் வாழ்வு எனக்கில்லை
- ஆட்டோக்கள் உரசுகின்றன
- க்ருஷ்ண லீலை
- முள்பாதை 48
- பரிமளவல்லி 13. ‘கவர்னர்ஸ் க்ளப்’
- நாட்டுப்புற(ர)ம்
- பணக்கார ஊரில் தொடங்கிய ஒரு ஏழைக்கட்சி
- மௌனத்தின் பழுப்பு நிறம்..
- மாமிசக்கடை
- மழைக்கு பிந்தைய கணங்கள்
- மேடை ஏறாத கலைவண்ணம் …!
- ஒற்றைப் பேனாவின் மை
- முத்தப்பிழை !
- முற்றுப்புள்ளி
- முகம் நக
- திருந்தாத கேஸ்