பெண்

This entry is part [part not set] of 44 in the series 20100807_Issue

எம்.ரிஷான் ஷெரீப்,இலங்கை


பறவைகளின் பாதையில் குறுக்கிடும்
கரங்களைப் பெற்றிருந்தவனின் தலையில்
மரங்கள் முளைத்திருந்தன
கிளைகளையடைந்து கூடுகட்டுவதை
அஞ்சிய பட்சிகளெல்லாம்
பறப்பதையும் மறந்தன
கூடு கட்டுதலையும் மறந்தன
பின்னர் அப்படியே தம் இருப்பையும் மறந்து
அந்தரத்தில் இறந்து வீழ்ந்தழிந்தன

-எம்.ரிஷான் ஷெரீப்,இலங்கை

Series Navigation

author

எம்.ரிஷான் ஷெரீப்

எம்.ரிஷான் ஷெரீப்

Similar Posts