ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
++++++++++++++++++++++++++++++
உன் முகத்தை நோக்கும் போது
++++++++++++++++++++++++++++++
நான் உன்முகம் நோக்கும் போது
கற்சிலைகள் தலைசுற்றும்
தோன்றுவது நீ !
நான் கற்ற தெல்லாம்
குழம்பிப் போகும் !
இழப்பது நான்
என் இருப்பிடம் !
முத்துக்களாய் மாறும் நீர்த் துளிகள்
செத்திடும் நெருப்பு ! அது
சிதைப்ப தில்லை எதையும் !
உன் முன்னிலையில்
எனக்கு விருப்ப மான
அம்மூன்று தொங்கு
விளக்கு களையும் நான்
வேண்டேன் !
உன் முகத்தின் உட்புறத்தில்`
புராதன எழுத்தேடுகள்
துருப்பிடித்த கண்ணடி போல்
இருக்கின்றன` !
+++++++++++
காற்றை நீ சுவாசிப்பதால்
புதுப் புதுத்
தோற்றங்கள் உருவாகும் !
ஆசைகள் யாவும்
கீதங்களாய்
வசந்த காலம் ஊர்வது போல்
பயணி செய்யும்
ஒரு பெரும்
வாகனம் போல் !
கவனமாய், மெதுவாய் ஓட்டிச் செல்
வழிப் பயணிகளில் சிலர்
கால் முடவர் !
++++++++++++++
இன்றைக்கு விழித்து எழுந்தோம்
என்றும் போல்
வெறுங் கையாய்
ஒன்று மில்லாது
பயத்தோடு !
படிப்பறையின்
கதவைத் திறவாதே !
எதையும் படிக்கத் துவங்காதே !
இசைக் கருவி ஒன்றை
எடுப்பாய் !
நாம் வழிபடும் அழகுத்துவம்
நமது பணிகளில் புலப்படட்டும் !
நூற்றுக் கணக்கான
தோற்ற முறையில்
துதிக்கலாம் நாமெல்லாம்
மண்டி யிட்டு
மண்ணை முத்த மிட்டு !
(தொடரும்)
***************
தகவல் :
1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.
2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)
3. Life of Rumi in Wikipedia
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (July 27, 2010)
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள்! பரிதி மையத்தில் கரும்பிண்டம் அடைபட்டுள்ளது!(Dark Matter is Trapped at the Centre of Sun)
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – தொடர்பாக
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 6
- சமபாத்த்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள்: – (4)
- முள்பாதை 40
- ஊழ்
- வேத வனம் விருட்சம் 97
- இவர்களது எழுத்துமுறை – 3 அகிலன்
- வால்பாறை
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -25 (இறுதிக் கட்டுரை)
- சங்ககால விளம்பரக் கருவிகள்
- புதிய மாதவிக்கு
- சிறு ஆவணப்படங்களுக்கான அழைப்பிதழ்
- சிகாகோவில்…. அமெரிக்கத் தமிழ் மருத்துவர்கள் சங்கத்தின் 6வது மாநாடு
- புதிய மாதவிக்கு கால்டுவெல் பற்றி
- நினைவுகளின் சுவடும் விஸ்வரூபமும்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)ஓ இரவே ! கவிதை -32 பாகம் -4
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஒரு பெரும் வாகனம் கவிதை -15 பாகம் -1
- மரியாதைக்குரிய தோல்வி
- பரிமளவல்லி அத்தியாயம் 5. ‘டாக்ஸ்-எய்ட்’
- பி.எம்.டபிள்யு என்ஜின்
- முத்தமிடுங்கள்
- நெஞ்சை முறிக்கும் இல்லம்(Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -6
- அடைகாக்கும் சேவல்கள்
- கால்டுவெல்லின் தனித்துவம்
- பாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை – 3
- முத்தையா முரளிதரனின் சாதனையின் போர்வையில் மறக்கடிப்பட்ட ஆதித் தீ
- ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் -1
- மொழிவது சுகம்: ஜிகினாக்களற்ற உலகக் கால்பந்துவிழா
- நகரத்தார்களும் ஆன்மீகமும்
- யாரோ ஒரு பெண் தவறவிட்ட யோனி
- பட்டாம்பூச்சி வாழ்க்கை
- மடித்து வைக்கப்படும் விருப்பங்கள் ….!
- நினைவுருகும் மெழுகு!
- தேக்கம்