ஷம்மி முத்துவேல்
சில நேரம் ….
நிஜங்கள் சுடுகின்றன
கத கதப்பு போய்
நெருப்பின் கங்குகளாய் ….
அழகின் சாயலில் ….
உருவகத்தின் தொனியில் …..
பொய் சொல்லியே
தேற்றப்பட்ட மெய்யின்
வன்மை …..
நீறு பூத்த நெருப்பாய்
கனன்ற படி …..
உணர்வுக்கொலை
சமர்பிக்கப்படாத…….
சட்ட சிக்கலுக்கு உட்படாத
ஒரு மௌனித்த தண்டனை …..
ஊழி தண்டவமாய் ….
நாடகமேடையின்
இன்றைய வேஷம் …
அரிதாரம் கலைந்தும் கூட
மிச்சப்பட்ட எச்சங்கள்
தோளுக்கு அடியில்
புதைந்து போய்……
வடுக்களாய் ………………
ஷம்மி முத்துவேல்
சின்ன தாராபுரம்
- பொத்தி பொத்தி வளர்த்திருக்கா !!!
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 5
- முள்பாதை39
- சூறாவளியின் பாடல்
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! பூமியின் துல்லிய ஈர்ப்பு வரைப்படம் பதியும் ஈசாவின் விண்ணுளவி அனுப்பிய புதிய தகவல் (கட்ட
- சமபாதத்தில் உறைந்த இந்திய நடனங்கள் – 3
- இவர்களது எழுத்துமுறை – 2 புதுமைப்பித்தன்
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -24
- திரு ஹெச் ஜி ரசூல் கவிதை பற்றி
- இலக்கியத் தோட்டத்தின் விருது விழா
- தமிழ் பட்டிமன்ற கலைக் கழகம் (சிங்கப்பூர்) வழங்கும் 49வது பட்டிமன்றம்
- ஆதிசங்கரர் ஞானசம்பந்தரை “திராவிட சிசு” என குறிப்பிட்டது பற்றி புதிய மாதவியின் கருத்து
- கவிஞர் சிற்பி இலக்கிய விருது வழங்கும் விழா
- ஜடாயு எதிர்வினைக்கு நன்றி
- அரவிந்தன் நீலகண்டனுக்கும் நன்றி
- கால்டுவெல் , திராவிடம் குறித்து கண்ணன், நரேன்…
- இரயில் பயணம்
- தா
- பரிமளவல்லி (தொடர்கதை) அத்தியாயம் 4. பட்டிமன்றம்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -5
- பாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை – 2
- களம் ஒண்ணு கதை பத்து – 10 இன்பசேகரம்
- உலகங்கள் விற்பனைக்கு
- கல்லறை முதல் கல்லறை வரை – விஜயின் மதராசபட்டணம்
- (Brahmins have become the Dalits)தலித் பிராமணன்
- சாதி – குற்றணர்வு தவிர்
- கால்டுவெல் + திராவிடம் > இனவரைவியல்
- சிதறிப் போன கண்ணாடி…
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இசைக் கருவிகள் பாடும் கவிதை -14 எங்கே இசை பொங்கிடுமோ
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஓ இரவே ! = கவிதை -32 பாகம் -3
- வேத வனம் விருட்சம் 96 –
- உயிருண்டு வயிறில்லை
- நிஜங்கள் சுடுகின்றன