ராம்ப்ரசாத்
கொடியதொரு மிருகத்தின்
மீதேறி சவாரி செய்கிறாய் நீ…
எல்லோரையும் போல…
அதன் வேகத்தின் மயக்கத்தில்
ஏறி நீ அமர்கையில்
யாரும் உன்னை தடுத்திருக்கவில்லை…
அதனை அந்நேரம் வரை
யாரும் கவனித்திருக்கவில்லை…
உன்னுடன் சவாரி செய்யும்
ஏனையோர் மீதே
உன் அவதானிப்புகள் முடிகிறது…
அதற்கு மேல் உன்
அவதானிப்புகள் முதிரவில்லை…
அதனின்றும் இனி உன்னால்
இறங்க இயலாது…
கடந்து போகும் அழகான பூஞ்சோலைகள்
உன் கவனத்தில் வராது…
நல்லவேளை நான்
நடக்கப் பழகியிருந்தேன்…
- சார்த்தர், பூவாஹ், எங்கல்ஸ் – நேர்மையும், உதாரண புருஷர்களும்
- விஸ்வரூபம் – அத்தியாயம் அறுபத்தைந்து
- உஷ்ண வெளிக்காரன்
- நடக்கப்பழகியிருந்தேன்…
- குழந்தைகள் எப்போதும் மூக்கை குடைவது ஏன்?
- செவ்வாய்க் கோளைச் சுற்றிவரும் இரு வக்கிரச் சந்திரன்கள் ·போபாஸ் & டைமாஸ் (Mars Two Irregular Moons : Phobos & Deimos)
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -18
- அன்புடையீர்
- சாகித்ய அகாதெமி இலக்கிய நிகழ்ச்சி
- To Kill a Mockingbird
- பரி நகரில் கம்பராமாயாணம் முற்றோதல் நிறைவு விழாவும்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) என்னைப் பற்றி – போதை மருந்துகளும் பிளக்கும் கத்திகளும் கவிதை -29 பாகம் -3
- நடப்பு
- வேத வனம் விருட்சம் 89 –
- கால தேவன்
- நண்பர்கள் வட்டம்
- நடுக்கடலில்…
- ஆட்டோ பயோகிராபி ஆப் சைல்ட் 1 (சைப் டைட்டில் : நித்திய சோதனை)
- காகிதக் கால்கள்
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -21
- களம் ஒன்று கதை பத்து – 4 ஆப்பிள் அறிவித்த ஏவாள்
- முள்பாதை 33
- அந்தமானில்……
- ஆதியோடு அந்தமுமாக ஒளிவு மறைவில்லாத இந்து சமய தத்துவங்கள் God Project: Hinduism as Open-Source Faith
- ஹிந்துக்களா? அவர்கள் எங்கே இருக்கிறார்கள்?
- குமிழ் மொட்டெனப் பூத்த பால் வீதி..!
- சுவடு
- ரிஷி கவிதைகள்
- காதலில் விழுந்தேன்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -11 – பாகம் -3
- ஏ.தேவராஜன் 2 கவிதைகள்